திங்கள், 24 ஜூன், 2024

MUSIC TALKS - ENGIRUNDHAAI NAAN MANNIL PIRANDHIDUMPODHU ? ENGIRUNDHAAI NAAN KONCHAM VALARNDHIDUMPODHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !






எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?




நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா ?
குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ?
கடலின் அடியில் படிந்தா இருந்தாய் ?
மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் ?
இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய் ?
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
 



இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன்
இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
அடியே சிரிக்காதே அன்றே உடைவேன்
ஐயோ நெளியாதே அழுதே விடுவேன்
ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்





எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?
எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய்
இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
இதற்கென்ன அர்த்தம் ? என் உயிரெல்லாம் சத்தம்
அடி எனக்காக நீயும் வந்தாய்
எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது ?
எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது ?

1 கருத்து:

T-REX ☠️ சொன்னது…

Idhukenna Artham ,
En Uyir Ellam Saththam
Adi , Yenakkaga Neeum Vandhaai
💖💖💖🥰🥰🥰

HEALTH TALKS - கத்தரிக்காய் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்

  கத்திரிக்காய் – உடல்நல நன்மைகள் 1. மூளை பாதுகாப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சக்தி கத்திரிக்காயின் ஊதா நிற தோலில் "நாசுனின்...