Saturday, March 30, 2024

MUSIC TALKS - NAAN VAANAVILLAIYE PAARTHEN ATHAI KAANAVILLAIYE VERTHEN - TAMIL LYRICS - பாடல் வரிகள் !!


நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் !

கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென மயிலும் நடனமிடுமோ ?
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ இரு கண்கள் ஆகிவிடுமோ ?

தேடித் தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ ?
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ ?
பகல் நேரம் நிலவைப் பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா


நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன்

சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாறையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உன்னை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவிவிட மார்பில் ஒதுங்கி விடுவேன்

பொய் மானைத் தேடி சென்றது ராமனின் கண்ணம்மா
மெய் மானைத் தேடச் சொன்னது மாறனின் நெஞ்சம்மா
விழி கண்டவள் கண்டிட கெஞ்சுது நெஞ்சது கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
நான் வானவில்லையே பார்த்தேன் ! அதைக் காணவில்லையே வியர்த்தேன் !
ஒரு கோடி மின்னலைப் பார்வை ஜன்னலால் வீசச் சொல்லியா கேட்டேன் ?
இனி நிலவைப் பார்க்கவே மாட்டேன் !

WHAT A LYRIC WRITING !! THIS IS AWESOME !! 

MUSIC TALKS - VENNILAVE VENNILAVE VAANATHTHAI VITTUTU VAA - TAMIL LYRICS - பாடல் வரிகள் !


வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா
இதயம் என்ன புத்தகமா ? படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா ? இடித்து அதை கட்டி விட

பெண்ணே அடி பெண்ணே உன் உள்ளம் சுகமா ?
பேசு ஒரு வார்த்தை நீ கல்லா ? மரமா ?

அன்பே உன்கையில் நான் விரலா ? நகமா ?
நகமாய் கலைந்தாயே ? இது உனக்கே தகுமா ?

இன்னொரு ஜென்மத்தில் பெண்ணே நீ என்னைப்போல்
ஆணாக பிறந்து வருவாய்
உன் போல பெண்ணை நீ அப்போது நேசித்தால் 
என் நெஞ்சின் வேதனை அறிவாய்

உலகத்தின் முடிவை எழுதிய அவனே எனக்கொரு முடிவை
ஏன் இன்னும் சொல்லவில்லை ? ஏன் இன்னும் சொல்லவில்லை ?
அவன் ஊமை இல்லை இல்லை

அன்பே என் கண்ணில் தினம் கண்ணீர் பயணம்
இன்னும் இது நீண்டால் கொஞ்சம் தூரம் மரணம்
உன்னால் அடி உன்னால் என் ஆன்மா உருகும்
உன்னை தினம் தேடி நுரையீரல் கருகும்

எத்தனை காதலில் தோல்விகள் உள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து
அத்தனை சோகமும் வெளியில் வந்தது என் இரு கண்களில் வழிந்து
உறக்கத்தின் நடுவில் தலையணைக்கடியில் கொலுசொலி வருதே
அந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி  உயிர் தேடும் உந்தன் மடி

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா
வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா

இதயம் என்ன புத்தகமா ? படித்து விட்டு தந்து விட
காதல் என்ன கட்டிடமா ? இடித்து அதை கட்டி விட

வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா
நெஞ்சுக்குள்ள உள்ளதெல்லாம் காதுல சொல்லிடவா

MUSIC TALKS - JUNE PONAAL JULY KATRE SONG LYRICS - பாடல் வரிகள் !!


ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே

என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே ! லவ் ஆச்சு நட்பில்லையே !


நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா !
முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே !

நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா !
முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே !

ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே


அறைக்குள்ளே மழை வருமா ? வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று
கரை இருக்கும் நிலவினை சலவை செய் ! சிறை இருக்கும் மனங்களை பறவை செய் !
எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை


ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே

என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே ! லவ் ஆச்சு நட்பில்லையே

இருப்போமா வெளிப்படையாய் சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவனுமே ராமன் இல்லை !!

ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே

என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே ! லவ் ஆச்சு நட்பில்லையே !

நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா !
முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே !

நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா !
முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே !

TAMIL TALKS - EP. 65 - இன்று ஒரு பழைய பஞ்சாங்களின் தகவல் !

 


பழைய பஞ்சாங்கம்தான் பெஸ்ட்டாமாம். நான் வந்து இந்த கருத்து மூலமாக நேரத்தை இந்து முறைப்படி நல்ல நேரம் பார்த்து பண்ணுவதை பற்றி எந்த குறைகளும் சொல்லவில்லை. பழைய பஞ்சாங்கம் என்பது உலகம் எந்த அளவுக்கு இம்ப்ரூவ்மெண்ட் ஆகிறது ஆனால் நாம்தான் அப்படியே இருக்கின்றோம் என்று வாழ்ந்துகொண்டு இருப்பதைத்தான் சொல்கின்றேன். இன்னைக்கு தேதிக்கு மனுஷங்களாக முடிவுகளை எடுத்தால் எப்போதுமே அன்பு மற்றும் பாசம் நிறைந்து சமாதானம் என்ற தீர்வை எட்ட முடிகிறது ஆனால் டெக்னாலஜியினை கொண்டு முடிவுகளை எடுத்தால் மேலே அடித்துக்கொண்டு சாகும் வன்முறையும் மற்றும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் சக்திகளை அடையும் சண்டைகளை மட்டும்தான் மேல் மட்டத்தில் காட்டுகிறது. இருந்தாலுமே மக்கள் இப்போது எல்லாம் செயற்கை நுண் அறிவை நன்றாக நம்ப ஆரம்பித்து விட்டார்கள். நல்ல தரமான குவாலிடியான வாஷிங் மெஷின் லிகுய்ட் ஊற்றி துவைத்து மூளையை சலவை பண்ணி வைத்து இருக்கிறது புதிய ரக டெக்னாலஜி. இன்னைக்குமே பழைய பஞ்சங்கத்து ஆட்கள் சாதி , மதம் , பேதம் என்று தொழில் வாரியாக வாழக்கை வாரியாக மக்களை பிரித்து எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் நாங்கள் எல்லோரும்தான் கெத்து என்று சந்தோஷமாக இருக்கின்றார்கள். இவர்களுடைய சந்தோஷத்துக்கு மற்றவர்கள் உரிமைகளை இழக்க வேணும். அதுதான் இவர்களின் சட்டமாம். நம்ம தாய் குலம் விதிகளை மீறினால் கற்களால் எல்லோர் முன்னிலையிலும் தாக்க வேண்டும் என்பதை ஒரு சட்டமாக கொண்டுவரப்போகிறார்களாம் ஒரு நாடு. உலகம் எந்த அளவுக்கு போகிறது என்பதை என்னால் இப்போது நன்றாக பார்க்க முடிகிறது. ஒரு கணவர் மட்டமானவராக இருந்தால் மனைவி மறு திருமணம் பண்ணவேண்டும் என்று கூட உரிமைகளை கொடுக்க கூடாது ? கடைசி வரைக்கும் கணவரின் பொருந்தாத கட்டுப்பாடுகளை சகித்துக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் குறை கூறி தண்டனைகள் வாங்கி கொடுக்க கணவருக்கு முடிவுகளை எடுக்க அனுமதியெல்லாம் இருப்பதால் மனைவி பயந்தே இருக்க வேண்டும் என்பது அல்லவா இப்படி ஒரு மோசமான விதி மீறலின் விளைவு ? எனக்கு சக்தி கேட்டால் கொடுக்க மாட்டார்களாம் ! என்ஜாய் பண்ணுங்கள் ! இதுக்கு மேலும் எனக்கு சக்திகளை கொடுக்கவில்லை என்றால் உங்களை விட பெரிய பூமர் யாருமே இல்லை !

MUSIC TALKS - KALKONA KANNALAGI KARKANDU SOLLALAGI - TAMIL SONG - LYRICS - பாடல் வரிகள் !


கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி.. 

தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே. 

பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே 

திண்ணைக்கு பேச்சானா , சென்னைக்கு பீச்சானா.. 

இன்னைக்கு ரீச் ஆனா ! குத்து குத்து.. டப்பான்குத்து !


எத்தனையோ எத்தனையோ கற்பனைதான் !

அவளுடைய அழகு ஒரு அரியணைதான் !

அவளை பார்த்த கண்ணு ரெண்டும் ஆசையால தூங்கிடாம 

அவளை தொட்ட கை இரண்டும் வேற வேலை பார்த்திடாம 

ஏங்கிடுமே ஏங்கிடுமே ஓய்வு இல்லாம 


வந்தா வந்தா வந்தா வானவில்லா !

தந்தா தந்தா தந்தா சேதி நல்லா !


கலகலப்பா அவ போறந்து கரைய வெச்சாளே 

கிளுகிளுப்பா அவ வளர்ந்து கிழிய வெச்சாளே 

தாவி தாவி நடக்குறாளே ! தவில போல அடிக்குறாளே 

கொத்தொட பூத்தாளே ! கெத்தோட பார்த்தாளே ! 

கட்ட கட்ட நாட்டு கட்டை !


கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி.. 

தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே. 

பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே 


கறி விருந்தா அவ இருந்தா பசி எடுக்காது 

அரு மருந்தா அவ அசைஞ்சா ஜுரம் அடிக்காது 

வேம்பும் கூட கசந்திடாது ! வெயிலும் வீச துணிஞ்சிடாது 


சிங்காரம் தீராது செல்வாக்கும் மாறாது 

அங்கம் அங்கம் சொர்க்க தங்கம் 


கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி.. 

தூரம் போனாலே என்னமோ பண்ணிடுதே ! இதயம் நின்னுடுதே. 

பேச கேட்டாலே மதியும் கேட்டுடுதே மழையும் கொட்டிடுதே 



GENERAL TALKS - இந்த நொடி நாம் மாற்றத்துக்கான நொடியாக !

 


இது வரைக்குமே நடந்தது எல்லாவற்றையுமே விட்டுவிடுவோம். இந்த உலகம் ஒரு மிகப்பெரிய போராட்டமாக மட்டும்தான் சென்றுக்கொண்டு இருக்கிறது. நம்ம வாழ்க்கையில் நாம் என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் நம்ம வாழ்க்கை முடியப்போவது நெருப்பில் வெந்துபோன சாம்பலில்தான். ஒரு மனுஷனுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கப்போகிறது. இருந்தாலுமே எது டேஸ்டினி என்ற கேள்வி எனக்குள்ளே இருந்துகொண்டே இருக்கிறது. பொதுவாக டேஸ்டினி போன்ற ஒரு இமாஜினேஷன் நிறைந்த கான்ஸேப்டை நம்ப மாட்டேன் ஆனால் சமீப காலமாக டேஸ்டினியை முழுவதுமாக நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஒரு கதையை தொடங்கும்போதே முடிவுகளை பற்றி யோசிக்காமல் தொடங்குவது சிக்கலானது. இந்த வகையில் என்னுடைய வாழ்க்கைக்கு நானும் ஒரு முடிவை செலக்ஷன் பண்ணி வைத்து இருக்கின்றேன். இந்த செலக்ஷன் பண்ணிய முடிவை அடையவேண்டும் என்றால் என்னை நானே நூறு சதவீதம் மாற்றிக்கொள்ள வேண்டும். பொதுவாக நான் தோற்கக்கூடிய மனிதன் இல்லை, என்னுடைய வாழ்க்கையில் வெற்றிகள் அதிகமாக இருந்தால்தான் வெற்றிதான் வெற்றியின் அடுத்த படி என்ற கான்ஸேப்ட் போல தொடர்ந்து என்னால் ஜெயித்துக்கொண்டே இருக்க முடியும் என்று முடிந்தவரைக்கும் நான் வெற்றிகளை சேர்த்துக்கொண்டு இருக்கின்றேன், பெரும்பாலான நேரங்களில் எனக்கு போதுமான அனுபவம் இல்லாமல் நன்றாக சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன். இருந்தாலுமே இன்றைய தேதிக்கு இது வரையில் நாம் செய்த அனைத்து செயல்களை விடவும் இனிமேல் நாம் செய்யும் செயல்கள் மிகவும் புதிதாகவும் தெளிவாகவும் இருப்பது போல நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். இன்டர்நேஷனல் லேவல்லில் கடலில் குப்பைகளை கொட்டும்போது உருவாகும் பிளாஸ்டிக் மாசுபாடு இந்த உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட உயிரினங்களை அழித்துக்கொண்டு இருக்கிறது. நான் இன்னுமே எதுவுமே செய்யாமல் இருந்தால் அதுவே உலகத்துக்கு பேராபத்தாக முடியும் கட்டாயம் உள்ளது. இருந்தாலும் வாழ்க்கையில் இப்படி எல்லாம் போராடும்போது ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். "உனக்கு சக்திகளுக்கும் சாகாவரத்துக்கும் என்ன தகுதி இருக்கிறது ?" என்று எதிர் தரப்பில் இருந்து கேட்கலாம். கடந்த காலத்தில நான் எதுவுமே பண்ணவில்லை என்று குற்ற உணர்வை விதைக்க முயற்சிக்கும் ஜீனியஸ் மூளையை எல்லாம் எதிர் தரப்பு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. இதுவரைக்கும் நான் அடைந்த நஷ்டத்துக்கு எல்லாம் எதிர் தரப்பு பண்ணிய காரியங்கள்தான் காரணம். இவர்கள் மட்டும் சக்திகளையும் சாகாவரத்தையும் வைத்துக்கொண்டு உருப்படியாக எதுவுமே செய்ய மாட்டார்களாம். இதுவே வேறு யாராவது அந்த சக்திகளை கொடுங்களேன் என்று கேட்டால் அதுவுமே கொடுக்க மாட்டார்களாம். தானும் செய்ய மாட்டேன் என்கிறார்கள். செய்பவர்களையும் விட மாட்டேன் என்கின்றார்கள். இவர்களை என்னவென்று சொல்ல ?

Friday, March 29, 2024

MUSIC TALKS - SETHE PONENDI UNNA PAARKKAIYILE (OG DASS - KASH VILLAINZ - SCOOTER VANDI - LYRICS - பாடல் வரிகள் !





THIS IS THE COMEBACK FROM OG NANBA !

EXCLUSIVE COLLABRATION - KASH THE VILLANZ - OG DOSS
 
LET'S GO NANBA !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

அத்தை மகளை மிஞ்சிப்புட்ட சத்தியமா கொன்னுட்ட 
உன்னை விட எந்த பொண்ணும் ஈடு இல்ல போ 
என் ஸ்கூட்டர் வண்டியில உன்னை ஏத்திகனும் 
இல்லை காருல போகணும்னா கைங்க PINJAM கொடுக்கும்

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

காஷ் வில்லன்ஸ் ஹா ஹா !
நான் காத்திருந்து காத்திருந்து ஓடா தேஞ்சேன் உன்னால 
சத்தியமா உன்னை தவிர வேற பொண்ணை பார்க்கல
இவ்வளவு வயசு ஆன பின்னும் வாழ்க்கை வீணா போகல 
ஒரு தடவை பிளீஸ் பாரு மை பூசுன கண்ணால 

வந்திருக்கேன் செல்லமா ! துடிக்குதம்மா ஆசை 
நாம காப்பி ஷாப்ல உட்கார்ந்து ஆற அமர பேச 
உன் டெக்ஸ்ட் நம்பர் எல்லாம் மாத்திக்கிட்டு கொஞ்சம் வெளியே
என் வீட்டுல எல்லாம் தூங்கட்டும் அப்புறம் சொல்லுறேன் கதையை 

சட்டி காஞ்சு கிடக்குது யாராவது தோசை சுடுவோம் புள்ள
அதுகூட முடியலனா எல்லாம் போய்ரும் சொன்னா என்னாதுங்க 
ஒரு பொண்ணை பார்க்கும்போது அவ காலை பார்க்கணும்டா 
காறி துப்புனாலும் துடைச்சுட்டு மீண்டு வருவோம். 

MY BABY GIRL
MY SWEETY GIRL
MY LOVELY GIRL
MY BEAUTY GIRL
MY LOLLY GIRL
MY JOLLY GIRL
MY SILLY GIRL
MY NAUGHTY GIRL

உன் வாசங்கள் 
உன் நாணங்கள்
உன் லீலைகள் 
உன் ஆசைகள் 

YOU KNOW IT'S NOT DIFFICULT LIVIN IN SUCH A HAPPY WORLD !

அடம் புடிக்காம நில்லுமா நீ கொஞ்சம் 
ஆயிரம் பேர் வந்தா கூட நீதான் என் செல்லம் 
அண்ணன் தம்பி எத்தனை பேரு சொல்லி விட்டு போ போ 
எல்லோருமே மச்சான்தானே சொந்தம் ஆகினோம் 

நான் காதுல கடுக்கா போட்டு உன்னை மயக்கிட வந்தவனா 
தினம் கனவுல கணவுல பார்த்து உன்னை ரசிக்கிறேன் நான் இப்போ 
என் ரோஷம் எங்கே ? அது போச்சு புள்ள ! 
உன்னை தேடி ஓடி நான் மண்டை காஞ்சேன் !

ONE DAY WHEN I WAS PASSING BY
BUS STOP - ல ஒரு பொண்ணு வெயிட்டிங்காம்
நான் அவளை பார்க்க அவ என்னை பார்க்க 
எங்க இரண்டு பேருக்கும் ஒரே வெட்கம் ஆச்சுங்கோ 

வெள்ளைக்காரச்சி போல உன்னை பார்த்துவிட்டேன் 
மத்த FIGURE எல்லாம் MOKKA PIECE-ஆ நினைச்சுக்கிட்டேன் 
எங்க அம்மா அப்பா பார்த்து வைச்ச பொண்ணை போல 
மொத்த அம்ஸமும் அப்படியே பச்சக்குனு பொருந்துது 

எங்கேயோ பார்த்த மயக்கம் ! நெக்ஸ்ட் நம்ம ஹனிமூன் 
பிளான் பண்ணி எந்த ஊருல வைப்போம் ?
ஓகே சொன்னா வாங்கி தாரேன் பால் அப்பம் 
உங்க அப்பா பாக்கற பையனா ? கூப்பிடு பேசுவோம் !

நான் மாப்பிள்ளை ! நீதான்டி பொண்ணு !!
எதுக்கு தயங்குற ஒத்துக்க கண்ணு 
ஒரு GAP-ல எனக்கு JOB இல்லை 
இருந்தும் KASH- மாமான்னா சும்மா இல்லை !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

அத்தை மகளை மிஞ்சிப்புட்ட சத்தியமா கொன்னுட்ட 
உன்னை விட எந்த பொண்ணும் ஈடு இல்ல போ 
என் ஸ்கூட்டர் வண்டியில உன்னை ஏத்திகனும் 
இல்லை காருல போகணும்னா கைங்க PINJAM கொடுக்கும்

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில

ஹா ஹா.. ANOTHER HISTORICAL COLLABRATION
THE COMBACK OF O G DASS
A KASH VILLAINZ MAGICAL TOUCH !
YOU MIGHT BE THE PLAYER BABY !
I AM YOUR COACH PONNU !

OG DASS , KASH VILLAINZ 
WE LOVE YOU ALL THE CLASSICAL GALS !

செத்தே போனேன்டி உன்னை பார்க்கையில
BINTANG - ஆனேன்டி உன்னை  நினைக்கையில
செத்தே போனேன்டி !

என்ன ஆச்சு ? அதான் கொன்னுட்டியே !! :)

MUSIC TALKS - THOTTU THOTTU PESUM SULTAN NAAN THOTTAVUDAN NENCHIL THILLANAA - SONG LYRICS - பாடல் வரிகள் !

 


தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே 
ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே  சுல்தானே  சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
 
இந்த இளம் கிளி போல் சந்தையிலே எனக்கு இதுவரை சிக்கவில்லையே 
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க இளைஞனும் கிட்டவில்லையே 
டெல்லி எல்லாம் தேடி தேடி உன்னை கண்டேனே 
பாலில் விழும் சீனி போல என்னை தந்தேனே 
ஆடை மூடும் ஜாதிப்பூவின் அங்கம் பார்த்தேனே 
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே 

சுல்தானே  சுல்தானே  சுல்தானே சுல்தானே  
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
 
கொஞ்சி கொஞ்சி எடுத்து நெஞ்சில் மெல்ல அணைத்து என் மனதை திருடிக் கொண்டாய் 
புத்தகத்தில் இருக்கும் யுத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய் ?
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா ?
முத்தம் தரா இடங்கள் கண்டு முத்தம் வைப்போமா ?
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடி பார்ப்போமா ?
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை தேடி தீர்ப்போமா ?

சுல்தானே  சுல்தானே  சுல்தானே சுல்தானே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா 
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது பள்ளி கொள்ள வாடி அழகே 
ஜாமத்தில் தருவேன் வாய்யா சுல்தானே  சுல்தானே  சுல்தானே சுல்தானே

MUSIC TALKS - INNUM ETHANAI KAALAMTHAAN - LKG MOVIE - SONG LYRICS - பாடல் வரிகள் !


எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

பேச்சினில் மட்டும் வீரம் இவர் செய்வதெல்லாம் வெறும் பேரம்
வாக்குகள் கொடுப்பது வழக்கம் அதை மறப்பதும் இவரது பழக்கம்
எவரது காலையும் பிடிப்பர் வெடுக்கென வாரியும் விடுவார்
எவரது காலையும் பிடிப்பர் வெடுக்கென வாரியும் விடுவார்

இன்னும் எத்தனை காலம்தான் இன்னும் எத்தனை காலம்தான்
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

பணத்தினை வாரியே கொடுப்பார் கிழவியை கட்டியும் பிடிப்பார்
ஏழையின் குடிசைக்குள் புகுந்து அவர் வீட்டினில் கூழையும் குடிப்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்
நான் உங்களில் ஒருவன் என்பார் வென்றதும் யார் நீ என்பார்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே !
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ! சொந்த நாட்டிலே !
நம் நாட்டிலே ! நாட்டிலே !

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி
பாமர மக்களை வலையினில் மாட்டி

எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம்தான் ?
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே !
சொந்த நாட்டிலே ! நம் நாட்டிலே !

 

MUSIC TALKS - OYAYIYE YAAYIYE YAAYIYE YAAI SONG LYRICS - பாடல் வரிகள் !


OYAYIYE YAAYIYE YAAYIYE YAAYI
தூவும் பூமழை 
நெஞ்சிலே 

ஓ வாசமே சுவாசமே 
வாசமே வந்து 
மையல் கொண்டது 
என்னிலே 
 
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து 
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ 
என் கையில் வளைந்து என் மீது மிதந்து 
சாலையில் நடக்கின்ற நிலவு நீ 
 
நீயும் நீயும் அடி 
நீதானா நீல நீல நிற 
தீதானா தீயில் தீயில் விழ 
தித்திக்கின்றேன் நான் தானா 

நீயும் நீயும் அடி 
நீதானா நீல நீல நிற 
தீதானா தீயில் தீயில் விழ 
தித்திக்கின்றேன் நான் தானா 
 
OYAYIYE YAAYIYE YAAYIYE YAAYI
தூவும் பூமழை 
நெஞ்சிலே 

ஓ வாசமே சுவாசமே 
வாசமே வந்து 
மையல் கொண்டது 
என்னிலே 
 
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து 
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ 
என் கையில் வளைந்து என் மீது மிதந்து 
சாலையில் நடக்கின்ற நிலவு நீ 
 
ஒரு கண்ணில் ஒரு கண்ணில் அமுதமும் 
மறு கண்ணில் மறு கண்ணில் மதுரமும் 
சுமக்கின்ற சுமக்கின்ற அழகியலே 
 
ஒரு கையில் ஒரு கையில் நகங்களும் 
மறு கையில் மறு கையில் சுகங்களும் 
எனக்குள்ளே கொடுக்கின்ற இனியவனே 
 
இதழ் பூவென்றால் அதில் தேன் எங்கே ?
இங்கு பூவேதான் தேன் தேன் தேன் தேன் தேன் 
 
 
ஓ ஆயியே ஆயியே 
ஆயியே ஆயி தூவும் பூமழை 
நெஞ்சிலே ஓ வாசமே சுவாசமே 
வாசமே வந்து மையல் கொண்டது என்னிலே 
 
நெஞ்சுக்குள் நுழைந்து 
மூச்சுக்குள் அலைந்து 
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ 
என் கையில் வளைந்து என் மீது மிதந்து 
மாலையில் நடக்கின்ற நினைவு நீ

இமைக்காத இமைக்காத கண்களும் 
எனக்காக எனக்காக வேண்டியே 
உன்னைக் கண்டு உனைக் கண்டு ரசித்தேனே 
 
முதல் முத்தம் முதல் முத்தம் தந்ததும் 
இதழ் மொத்தம் இதழ் மொத்தம் வெந்ததும் 
அதை எண்ணி அதை எண்ணி இனித்தேனே 
 
சுடும் பூங்காற்றே சுட்டுப்போகாதே 
இனி வானிங்கே மழைச்சாரல் பூவாய்

OYAYIYE YAAYIYE YAAYIYE YAAYI
தூவும் பூமழை 
நெஞ்சிலே 

ஓ வாசமே சுவாசமே 
வாசமே வந்து 
மையல் கொண்டது 
என்னிலே 
 
நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து 
கண்ணுக்குள் மலா்கின்ற கனவு நீ 
என் கையில் வளைந்து என் மீது மிதந்து 
சாலையில் நடக்கின்ற நிலவு நீ 
 
நீயும் நீயும் அடி 
நீதானா நீல நீல நிற 
தீதானா தீயில் தீயில் விழ 
தித்திக்கின்றேன் நான் தானா 


MUSIC TALKS - JANUARY NILAVE NALAMTHAANA JANAGANIN MAGALE SUGAMTHANA LYRICS - பாடல் வரிகள் !


ஜனவரி நிலவே நலம்தானா ? ஜனகனின் மகளே சுகம்தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன் 
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் 
என்னென்னமோ பேச எண்ணி தவித்தேன் 
 
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤

ஜனவரி நிலவே நலம்தானா ? ஜனகனின் மகளே சுகம்தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன் 
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் 
என்னென்னமோ பேச எண்ணி தவித்தேன் 
 
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
 
உன்னை விட ரதியும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 உன்னை விட நதியும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 
உன்னை விட மலரும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 உன்னை விட மயிலும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 
ரதியும் அழகில்லை , நதியும் அழகில்லை 
மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை 
மானும் அழகில்லை , நானும் அழகில்லை 
பொய் சொல்லாதே ❤
 
ஜன்னலோரம் மின்னல் வந்து சிரிக்கும் 
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும் 
மூச்சு நின்று போன பின்பும் எனக்கும் 
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும் 

பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
 
நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை 
பொய் சொல்லாதே ❤
இன்று முதல் இதயம் துடிக்கவில்லை 
பொய் சொல்லாதே ❤
உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை 
பொய் சொல்லாதே ❤ 
கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை 
பொய் சொல்லாதே ❤ 
 
நிலவு நீயின்றி இரவும் எனக்கில்லை 
பாவை நீயின்றி பகலும் எனக்கில்லை 
பொய் சொல்லாதே ❤
 
இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும் 
வஞ்சி நீயின்றி வாழ்க்கை எனக்கில்லை 
பொய் சொல்லாதே ❤
 
உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும் 
நீ சூடி கொண்ட காகிதப்பூ மணக்கும் 
உன் புன்னகையில் என் மனது திறக்கும் 
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும் 
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
 
ஜனவரி நிலவே நலம்தானா ? ஜனகனின் மகளே சுகம்தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன் 
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் 
என்னென்னமோ பேச எண்ணி தவித்தேன் 
 
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤
பொய் சொல்லாதே ❤

MUSIC TALKS - RASAVE UNNAI VIDAMAATTEN ENNA AANALUM VETKAM VIDAMATTEN LYRICS - பாடல் வரிகள் !


ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
ஓயாமலே மழைத் தூறலாம்
போகாதய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்

கோரை புல்லை கிள்ளி உனக்கென ஒரு பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி  உன்னை பற்றி பல எண்ணம் எண்ணி வைத்தேன்
தோழி எனக்கேதய்யா ? ஒரு தூதுதான் போக
தேதி என்ன சொல்லய்யா மஞ்சள் தாலிதான் போட
பாவை உன் பாட்டுத்தான் பாடினாள்
 
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
 
கிக்கி கிக்கியென்று  வண்ணக்கிளியொன்று சத்தமிட்டே செல்லும்
குக்கூ  குக்கூவென்று கானக்கருங்குயில் சித்தம் தன்னை சொல்லும்
ஆலம் விழுதாகவே மனம் ஆடிடும் போது 
நானும் அது போலவே அலைந்தாடிடும் மாது
 பாவை உன் பாட்டுத்தான் பாடினாள்
 
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்
ஓயாமலே மழைத் தூறலாம்
போகாதய்யா மண்வாசனை
கூடாமலே மனம் வாடலாம்
நீங்காதய்யா உன் யோசனை
ராசாவே உன்னை விடமாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்

MUSIC TALKS - VENNILA VELIYE VARUVAYA VIZHIYILE VELICHAM THARUVAYA - SONG LYRICS - பாடல் வரிகள் !


வெண்ணிலா வெளியே வருவாயா  ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?
 
ஹேய் நிலவே நீ பூக்கள் சூடி 
என் வாசல் வந்துவிடு 
உன் காதல் இல்லை என்றால் 
நீ என்னை கொன்றுவிடு 
 
வெண்ணிலா வெளியே வருவாயா 
விழியிலே வெளிச்சம் தருவாயா 
இரவிலே தவிக்க விடுவாயா 
 
ஹேய் புரண்டு நீ படுக்கும் போது 
உதிர்ந்திடும் கூந்தல் பூவில் 
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா 
அதை நீயே மறந்தாயே 
கொடி பூவே !
 
உதிர்ந்ததும் முளைத்திடும் 
ஒரு விதை காதல் தான் 
விதைகளை புதைக்கிறாய் 
சிரிக்கிறேன் நான் தான் 
 
வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 
கண்களை கொஞ்சம் தந்தால் 
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் 
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா.. 
என் அன்பே
என் அன்பே
என் அன்பே 

காதலி காதலி கனவுகள் தோன்றாதா ?
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ?
 
வெண்ணிலா வெளியே வருவாயா  ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?
 
ஹேய் நிலவே நீ பூக்கள் சூடி 
என் வாசல் வந்துவிடு 
உன் காதல் இல்லை என்றால் 
நீ என்னை கொன்றுவிடு 

Thursday, March 28, 2024

MUSIC TALKS - THEN KUDIKKA SONG - OLIYAATHE OLIYAATHE - SONG LYRICS - பாடல் வரிகள்




ஒளியாதே ஒளியாதே வெட்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே

ஒளியாதே ஒளியாதே பக்கத்தில் இருந்துமே நீ எங்க இருந்தாயே

 

தேன்நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே

கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே

 

எட்டி பார்க்குது இதயம் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச

ஓடி ஒளியுது உதடும் கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச

 

தொட்டு பாா்க்க தோணுமே கொஞ்சம் வெட்கபடுது என் வயசே

புடிக்குது உன் முகமே கொஞ்சம் பார்த்து அது கூட பேச

 

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

 

இறக்கை என்மேல் முளைக்குதே உன்வாசம் என்மேலே வீசி ஓடும்போதே

துளியால் மறந்தேனே என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்

 

கழுத்தில நண்டூற கூச்சத்தில் சிரிக்கிற கிறுக்கு போல

முறுக்கிற உன் மீச மனசில வரையுதே உன் பேர

 

என் சந்திரன் பனி துளியால் ஈரமே சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன்

என் வெயில் தீயாலே மழை தூறலே குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன்

 

வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே உன் விரல்கள் பறித்தேன்

இருட்டில் தூங்காத தேனே பெண்ணே மெதுவாய் ருசித்தேன் என் தேனை

 

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

 

தொலையாதே தொலையாதே ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா

நீ தொலையாதே தொலையாதே வெட்கத்தை விட்டு உனக்கு தேனை தருவேன்

 

தேன் நிலவு தொலைவில் இருந்தும் தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே

கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்

 

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

தேன் குடிக்க, TIME IS THUMPING SLOW தேன் குடிக்க, MY HEART IS PUMPING LOW

IF I HAD TO CHOOSE BETWEEN OVING OR BREATHING I'D USE MY LAST BREATHE TO SAY, "I LOVE YOU"

MUSIC TALKS - THALAATUM POONGATRU NAAN ALLAVAA SONG LYRICS - பாடல் வரிகள் !





தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !
வருவாயோ… வாராயோ… ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !


நள்ளிரவில் நான் கண்விழிக்க உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய் பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்


தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !


எப்பொழுதும் உன் சொப்பனங்கள் முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள் ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம் காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீ அல்லவா ?




தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா !
வருவாயோ… வாராயோ… ஓ நெஞ்சமே… ஓ நெஞ்சமே…
என் நெஞ்சமே… உன் தஞ்சமே…
தாலாட்டும் பூங்காற்று நான் அல்லவா ?
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா 

MUSIC TALKS - OODHAA OODHAA OODHAA POO SONG LYRICS - பாடல் வரிகள் !




ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே நலம்தானா ஊதா பூவே ?

தேன் வார்த்த ஊதா பூவே சுகம்தானா ஊதா பூவே ?

ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நீ பார்த்தால் ஊதா பூவே நலமாகும் ஊதா பூவே

தோள் சேர்த்தால் ஊதா பூவே சுகம் காணும் ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூவே ஊதா ஊதா ஊதா பூவே

ஓர் உயிர்தேக்கி வைத்தேன் நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதா.
அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதா.

ஊதா ஊதா ஊதா பூ உன் பேர் தவிர ஓதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

உன் மழைகூந்தல் மீது என் மனப்பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று என்னை விலைபேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு நான் உன்னை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை
என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ நீதான் நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ

ஊதா ஊதா ஊதா பூ ஊதக்காற்று மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே நலம் தானா ஊதா பூவே

தேன் வார்த்த ஊதா பூவே சுகம் தானா ஊதா பூவே

ஊதா ஊதா ஊதா பூ இன்றும் என்றும் உதிரா பூ





GENRAL TALKS - நம்பிக்கை இல்லை ! நம்பிக்கை சுத்தமாக இல்லை !

 




இந்த உலகத்தின் மேலே இதுக்கு முன்னாடி இருந்தது போல ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை. சமீப நாட்களாக நொடிகள் மற்றும் நிமிடங்கள் கொண்ட இயற்பியல் காலமும் வேகமாக எதிர் தரப்பால் நகர்த்தப்பட்டது. காலம் மெதுவாக நகர்ந்தால் எங்கே நான் பயன்படுத்தி வெற்றி அடைய போகின்றேனோ என்று ஒரு பயத்தை என்னால் எதிராக நிற்கும் தரப்பில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு ஒரு முறையும் என்னை தோல்வி அடைய வைத்தால் ஒரு மிகப்பெரிய சாதனையை பண்ணியது போல சந்தோஷப்பட்டு என்னை தோற்கடித்த நாட்களை மட்டும் மிகவும் ஆனந்தமாக கொண்டாடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்குள்ளே இருக்கிறது. இன்னைக்கு தேதிக்கு என்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்னவென்றால் என்னுடைய பொறுமை தேய்ந்துகொண்டு இருக்கிறது. இப்படி நான் பாதிக்கப்படுவதை பார்த்து உங்களுக்கு என்ன பொழுது போக்காக இருக்கின்றதா ? நான் இனிமேல் வலைப்பூவில் தேவை இல்லாததை பேசி நேரத்தை அதிகமான வகையில் வேஸ்ட் பண்ண போவது இல்லை. நானும் நிறையவே யோசித்து பார்த்துவிட்டேன். எதிர் தரப்புடைய ஆதரவும் எனக்கு கிடைத்தால் மட்டும்தான் என்னால் சாதிக்க முடியும். இதனால் நான் இனிமேல் செய்ய வேண்டியது நன்றாக பேசி எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். என்னுடைய பேச்சுக்களில் இருக்கும் நியாயமான கருத்துக்கள் எல்லாம் எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு புரிந்துகொண்டு அவர்களுடைய சக்திகளை எனக்கு கொடுக்க வேண்டும். இவர்களால் என்னுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய இல்லாமையால் என்னை ஒரு சிறையின் கைதியை போல சூழ்நிலைகளுக்கு உள்ளேயும் காலத்தின் விதிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளேயும் நன்றாக அடைத்து வைத்து இருக்கின்றார்கள். இது தவறு. மிக மிக தவறான செயல் இதுவாகும். இந்த உலகத்தில் நிறைய பேர் மிகவும் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டர்கள். உதாரணத்துக்கு மாடர்ன் கலாச்சார வாழ்க்கையில் இருக்கும் சிறப்பான என்ஜாய் பண்ணி வாழும் லைஃப் ஸ்டைல் இனிமேல் எனக்கு கிடைக்காது. இது நான் பல வருடங்களாக ஆசைப்பட்ட ஒரு வகையான திட்டம். இந்த யாக்கை திரி காதல் சுடர் பாடலில் இடம்பெற்ற கலாச்சாரம் போல ஒரு சிறப்பான இசையுடன் இணைந்த கலாச்சாரம் நான் பெர்சனல் என்று ஆசைப்பட்ட ஒரு விஷயம். இனிமேல் அந்த வகையான விஷயம் எனக்கு கடைசி வரைக்கும் கிடைக்காது. இதுவே எனக்கு ஒரு பெரிய தண்டனைதான். கடந்த காலங்களில் சராசரிக்கும் மேலேதான் நான் எப்போதுமே வாழ வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் நடந்தது எல்லாமே சராசரிக்கும் மிக மிக அற்பமான ஒரு வாழ்க்கை. சராசரி என்ற ஸ்டாண்டர்ட் வாழ்க்கையில் 10 பவர் 15 டைலுஷன் என்ற அளவுக்கு சாம்பிள் எடுத்தால் கடைசியில் என்ன மிஞ்சும் ? அந்த அளவுக்குத்தான் என்னுடைய வாழ்க்கையில் எனக்கு எதிராக இந்த எதிர் தரப்புகள் பண்ணிய விஷயங்களால் கிடைத்து இருக்கிறது. நானும் உயர்வான இலட்சியமாக இருக்கும் மெரேஸியாஸை அடைந்து விடலாம் என்று பார்க்கின்றேன். அதுவும் எனக்கு நடக்கவே இல்லை.

CINEMA TALKS - BOOMI 2021 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



இந்த படத்தை கண்டிப்பாக எல்லோருமே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும். ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளில் திறமை மிக்க இளைஞராக நமது கதாநாயகர் விவசாயத்தை மீட்டெடுக்க களத்தில் இறங்குகிறார். ஆனால் அவரால் தாங்க முடியாத அளவுக்கு அரசியல் சக்திகளும் கார்ப்பரேட் வியாபார சக்திகளும் அவருக்கு நஷ்டத்தையும் வலிகளையும் பாதிப்புகளையும் கொடுக்கின்றனர். இது எல்லாமே கடைசியில் எங்கே சென்று முடியப்போகிறது. விஞ்ஞான அறிவை வைத்து தன்னை விட பல மடங்கு சக்திவாய்ந்த அமைப்புகளை தோற்கடிக்க கதாநாயகர் பண்ணும் அனைத்து முயற்சிகளுமே சிறப்பாக வெற்றியை கொடுத்ததா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்துடைய மொத்த ரொமான்ஸ் போர்ஷனுமே படத்துக்கு ஒரு ஃபார்மாலிட்டிக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறதே தவிர்த்து படத்துடைய கதை வேறு ஒரு ஜெனரில் இருக்கிறது. கத்தி படத்தில் தண்ணீர் பற்றாற்குறை என்று விவசாயத்துக்கு கார்ப்பரேட்டுகளால் கொடுக்கப்படும் ஒரு பிரச்சனையை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் என்றால் இந்த படத்தில் விவசாயம் முதல் சந்தைப்படுத்துதல் வரைக்கும் கார்ப்பரேட் எந்த அளவுக்கு விவசாயம் பண்ணும் மக்களை தொந்தரவு பண்ணுகிறார்கள் என்று மிகவுமே சிறப்பாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த படத்துடைய இயக்குனருக்கு கண்டிப்பாக நமது வலைப்பூவின் சார்பாக மிகப்பெரிய பாராட்டுகளை கொடுத்தே ஆகவேண்டும். இந்த படத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகள் கண்டிப்பாக இருந்திருக்கும் ஆனால் எடிட்டிங் பண்ணும்போது போதுமான நேரம் இருக்காது என்பதால் நிறைய நல்ல விஷயங்கள் இந்த படத்தில் சொல்லப்படாமல் போனதோ என்று ஒரு சின்ன கெஸ்தான். இந்த படம் நல்ல படம். கம்பேரிஸன் பண்ணும்போது நிறைய படங்களை விட சிறப்பான கதைக்களத்தை இந்த படம் கொடுக்க முயற்சித்துள்ளது என்றே சொல்லலாம்.

CINEMA TALKS - ACHCHAM ENPATHU MADAMAIYADA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



மிகவும் சமீபத்தில்தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் உண்மையில் வேறு லெவல் படம். அவ்வளவு நெருக்கமாக பழக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் வெளியூரில் இருந்து கதாநாயகர் வீட்டில் வந்து சில வாரங்கள் தங்கிய கதாநாயகியின் வாழ்க்கையில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் வளர்கிறது. கதாநாயகன் ஒரு கட்டத்தில் விபத்தின் காரணமாக கதாநாயகியை பிரிந்துவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. இருந்தாலும் எப்படியோ கதாநாயகியை சந்தித்து அவளோடு பேசும்போது கதாநாயகியின் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதை கதாநாயகன் புரிந்துகொள்ளவும் நேருக்கு நேராக எதிர்ப்பவர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு கதாநாயகியின் உயிரை உள்ளங்கையில் தாங்கிக்கொண்டு கதாநாயகன் மரணப்போரட்டத்தை மேற்கொள்கிறார். இந்த படத்துடைய இன்டர்வெல் காட்சி வரையிலும் ஒரு கியூட் லவ் ஸ்டோரிதான் சென்றுகொண்டு இருக்கிறது. இன்டர்மிஷன் பின்னால் கதை மின்னல் வேகத்தில் நகரும் ஒரு ஆக்சன் அட்வென்சர் கதைமாக வெற்றிவாகை சூடுகிறது. இந்த படத்தை பார்த்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்டென்டட் இன்ஸ்பெரேஷன் பண்ணிய க்ரைம் டிராமாதான் என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம். இந்த படம் எதனால் இப்போது வரைக்குமே பெஸ்ட் ஆப் பெஸ்ட் என்றால் க்ளைமேக்ஸ் காட்சியில் காவல்துறை அதிகாரியாக வந்து நேருக்கு நேராக சந்திக்கும் காட்சி வரைக்கும் நேரடியாக ஒரு ரியல்லிஸ்டிக் ஃபீலிங் இல்லை என்றாலும் கமெர்ஷியல் என்டர்டென்மென்ட் படம் பார்த்த ஒரு நல்ல ஃபீலிங்கை இந்த படம் கொடுத்துவிடுகிறது. சிலம்பரசன் மற்றும் மஞ்சிமா அவர்களின் பிரமாதமான நடிப்பு இவர்களுடைய கேரக்டர்ஸ்களுக்கு நிறைய மதிப்பை கொடுத்துவிடுகிறது.


TAMIL TALKS - EP. 62 & EP. 63 - செயற்கை நுண்ணறிவு மற்றும் பொல்யூஷன் கலாச்சாரம் !

 



நிற்க நேரம் இல்லாமல் வாழ்க்கை நகருகிறது‌. இன்னைக்கு தேதிக்கு AI அதாவது செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. மனிதனுடைய அனைத்து வேலைகளை செயற்கை நுண்ணறிவு பண்ண ஆரம்பித்துவிட்டதால் நிறைய வேலை இழப்புகள் நடக்கப்போகிறது. செயற்கை நுண்ணறிவை பற்றி பொதுவாகவே எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. மனிதர்கள் மாசம் 20 - 30 ஆயிரம் சம்பளம் வாங்கி குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அது மேலோகத்துக்கு பொறுக்கவில்லை. கோரோனா வைரஸ் பேன்டெமிக்குக்கு பின்னால் யாருக்குமே யாரிடமுமே நம்பிக்கை இல்லை. உலகம் நேருக்கு நேராக சண்டை போடும் போர்க்களமாக மட்டுமே மாறிவிட்டது. கையில் நிறைய காசு இருந்தால் சந்தோஷம் சந்தோஷம் என்றே வாழ்க்கை இருப்பதால் இந்த உலகத்தை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடப்பு  முன்னேற்றங்கள் மாற்றிக்கொண்டு இருக்கிறது என்று யாருக்குமே கவலையே இல்லை. இந்த விஷயங்களை பற்றி கவலைப்படுகிறேன் என்றாலுமே காலம் கடந்துவிட்டது. டெக் உலகத்தில் செயற்கை நுண்ணறிவு பண்ணிய மாற்றங்களால் உலகம் முழுக்க வேலை இழப்பு நடக்கிறது. நம்ம உலகத்தில் மனிதர்களை எல்லாம் வேலையை விட்டு எடுத்துவிட்டு மெஷின்னாக வாங்கி போட்டுவிட்டால் எல்லா இடங்களிலும் வேலைவாய்ப்பே இருக்காது. குடும்பத்தை காப்பாற்ற குடும்ப தலைவர்கள் போராட வேண்டிய கட்டாயம் எல்லா குடும்பத்திலும் இருக்கிறது என்பது அறிந்ததே ! இந்த விஷயங்களை கண்டிப்பாக சரி பண்ணி ஆகவேண்டும். போன தலைமுறையில் இதுபோன்ற டெக் விஷயங்கள் இல்லை. விவசாய வேலைகள் மற்றும் கால்நடை வளர்ப்பு பண்ணினால் கூட சிறப்பான பணம் சம்பாதித்துவிடலாம். இப்போது உலகத்தின் மொத்த பணமும் கம்ப்யூட்டர் பக்கமே சென்றுக்கொண்டு இருந்தால் இயந்திரங்கள் பக்கமே சென்றுகொண்டு இருந்தால் எப்படித்தான் இந்த தலைமுறையால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் ? இத்தனைக்கும் யாரும் யாருக்குமே ஆதரவு கொடுக்கும் மன நிலையில் இல்லை. தடுக்கி விழுந்தாலும் மிதித்துவிட்டு செல்ல வேண்டும் என்ற மனதுக்குள்ளே மட்டும்தான் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட உலகத்தில் நாம் செய்யும் செயல்களை கவனமாக இருக்க வேண்டும் இது ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பிரச்சனை பொல்யூஷன் கலாச்சாரம் காரணமாக மழை குறைந்து விவசாயம் நிறைய செயற்கையான பொருட்களை பயன்படுத்தி உணவை தயாரிக்கும் கலாச்சாரம் வந்துவிட்டது. மண்ணில் விளையவைக்கும் உணவுகளையே நாம் நம்ப முடியாத நிலைமையில் இருக்கின்றோம். இன்றைக்கு தலைமுறை இளைஞர்களுக்கு உடல் பலம் , மனதுடைய தெளிவு மற்றும் ரேஃப்லக்ஸேஸ் என்று நிறைய விஷயங்கள் குறைந்து இருக்கின்றது. காரணம் நச்சு மிக்க உணவுகள். குடும்பத்தில் சாப்பிடும் சாப்பாட்டை விட்டுவிட்டு வெளி சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வாழும் ஒரு வாழ்க்கை வாழ்ந்ததால்தான் காசு பார்க்க முடியும் ஆனால் அப்படி சம்பாதிக்கும் காசையும் நிலைத்து பாதுகாக்க முடியாது/ அதுவுமே உடல்நல குறைவு அவசர செலவு என்று மொத்தமாக காலியாகிறது/ பிறப்பில் இருந்து குளிர் சாதன அறைகளில் சில்லென்று வாழ்ந்த மக்கள் கட்டுப்பாட்டில் இப்போது உலகம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருக்கின்றது/ இவர்கள் விளையாட்டாக கிறுக்குவதுதான் பின்னாட்களில் ஏழைகளுக்கு சட்டம் என்று ஆனால் கண்டிப்பாக பூமி தாங்காது கடவுளே ! உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கான்டேமினேஷன் இருப்பதால் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புற்று நோய் ஆபத்துகளில் மாட்டிககொள்கிறார்கள்/ இந்த விஷயங்களை எல்லாம் எப்படித்தான் சரிப்பண்ண போகிறேன் என்று இந்த புள்ளியில் எனக்கும் சரியான திட்டம் இல்லை. எனக்கு மிக அதிகமான சக்தி கண்டிப்பாக தேவைப்படுகிறது. இந்த சக்தியை கொடுக்க வேண்டியது எதிர் தரப்பு என்பதால்தான் பயங்கரமான சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கின்றேன்/ 

TAMIL TALKS - EP. 64 - தனித்து வேலை பார்ப்பது ஒரு கடினமான விஷயம்

 



நம்ம வாழ்க்கையில் தனிமையில் வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும்போது தனிக்காட்டு ராஜாவாக அப்படியே வாழ்க்கை சென்றுகொண்டு இருக்கும்போது ஒரு அளவுக்கு கம்ஃப்பெர்ட்டபில் ஆன என்விராய்ன்மைன்ட்டில் இருப்பதால் மட்டும் சந்தோஷமாக இருப்பதாக சொல்லிவிட முடியாது. தனிமையில் SINGLE PLAYER என்று இல்லாமல் TEAM PLAYER ஆக கிடைக்கும் எக்ஸ்பீரியன்ஸ் லெவல் ஆப் தி சார்ட்ஸ்ஸில் இருக்கிறது. இருந்தாலுமே கடவுளால் அவருடைய சொந்த கையெழுத்தில் எழுதப்படும் வாழ்நாட்களின் விதிகள் நிறைந்த FATE என்ற புத்தகத்தில் பிறந்ததில் இருந்து இறந்து போவது வரைக்குமே இருக்கும் 80 வருடங்களில் விதிப்படி தனிமையில்தான் இந்த போர்க்களத்தில் ஒரு ஒரு தனிப்பட்ட மோதலையும் ஜெயிக்க வேண்டும் என்பது மிகவுமே பெரிய விஷயம். அடிப்படையில் ஒருவர் சுலபமாக அவருடைய சக்திகளின் அளவில் 0.2 சதவீதம் பயன்படுத்தி பிரச்சனையை முடிக்கின்றார் என்றால் அதே விஷயங்களுக்காக 200 சதவீதம் அவர்களுடைய தனிப்பட்ட ஒருவருடைய சக்தியை செலவு செய்தால்தான் வாழ்க்கையை வெற்றியடைய முடிகிறது. சரியான கருவிகளும் சிறப்பான நுணுக்கங்களும் இந்த விஷயத்துக்கு தேவை. ஒரு டெக்னாலஜி கம்பெனியின் உருவாக்கத்துக்கான ஒரு ஒரு ஸ்டைப்-களும் நெருப்பில் நடப்பது போல தனிமை என்ற விஷயத்தை தேர்ந்தெடுத்ததால் நடக்கும் விஷயங்கள் எல்லாம் சாதாரணமாக சென்றுகொண்டு இருக்காது‌. இது ஒரு போர். இந்த விஷயங்கள் எல்லாமே கடினமானதாக மட்டுமே இருக்கப்போகிறது. இன்னைக்கு தேதிக்கு நல்ல எண்ணங்களை வைத்துக்கொண்டு யாருக்குமே நன்மை பண்ண முடிவதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல விஷயங்களை செய்தால் துக்கமும் துயரமும் மட்டும்தான் நமக்கு கிடைக்கிறது. மக்கள் நிஜமான வாழ்க்கையையே ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு போல விளையாட ஆரம்பித்து விட்டார்கள். உண்மையான வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை பணம் இருப்பவர்கள் சும்மா பணத்தை விட்டு எறிவதன் மூலமாகவே நன்றாக சரிபண்ணிவிடுகிறார்கள். இப்படி இருக்கும்போது நல்லவராக இருந்து என்ன பிரயோஜனம் என்ற கேள்வி தனிமையில் நிராதரவாக இருந்தால் கண்டிப்பாக நமக்கு வருகிறது. இதுவும் ஒரு பக்கத்தில் முடியக்கூடிய கான்ஸேப்ட் இல்லை. ஆரம்பித்தால் இன்னும் சிறப்பாக செல்லும் ஒரு கான்ஸேப்ட் இதுவாகும். 

CINEMA TALKS - ANIMAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு சில திரைப்படங்கள் மட்டும்தான் திரைப்பட வரலாற்றின் சரித்திரத்திலேயே மோசத்திலும் மோசம் என்று இருக்கும். அப்படி ஒரு படம்தான் இந்த படம். காட்சிகள் காண சகிக்கவில்லை. வசனங்கள் தமிழ் மொழியில் முடிந்த அளவுக்கு தணிக்கை செய்யப்பட்டு கொஞ்சம் நன்றாக பண்ணி இருக்கிறார்கள். பாடல்கள் எல்லாம் நம்ம ஊரு தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் எபிசோட்கள் போல நினைவில் நிற்காமல் செல்கிறது. போர் அடித்துவிடும். படம் மொக்கை என்று சொல்ல முடியாது. தரம் இல்லாத கலாச்சாரம் இல்லாத காட்சிகளை மட்டுமே நிறைய படங்களில் இருந்து அப்படியே காப்பி அடித்து கிளிப் போட்டு கொடுத்து இருக்கின்றார்கள். பாலிவுட்டில் மேச்சுரிட்டியான படங்களைத்தான் கேட்கின்றோம் ஆனால் அடல்ட் காணொளிகள் போல ஒரு வகையான இப்படி ஒரு படம் வருங்கால தலைமுறையை போதை மற்றும் மகிழ்ச்சி கலாச்சாரத்துக்கு ஈர்த்துவிடும். பெண்களுக்கு இந்த படத்தில் மரியாதை இல்லை. காட்சி பொருட்களாக பயன்படுத்த படுகிறார்கள். கமர்ஷியல் ஆடியன்ஸ் திருப்திப் படுத்த என்ன என்னவோ படத்தில் பண்ணி கதையின் கதாநாயகனாக இருக்கும் கதாப்பாத்திரம் அப்பா மேலே அன்பு வைத்து இருக்கிறார் என்று நன்றாக ரீல் ரீலாக ஓட்டி இருக்கின்றார்கள். மக்கள் பொழுது போனால் போதும் என்ன காட்டினாலும் பார்ப்பார்கள் என்று சோதனை முயற்சி விட்டால் மக்கள் இந்த படத்தை சாதனையாக மாற்றி விட்டார்கள். பணக்காரர்கள் என்றால் கௌரவமான வாழ்க்கையை வாழ வேண்டும். இப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ கூடாது. இந்த வகை வாழ்க்கை கலாச்சாரம் நல்ல மனது இருப்பவர்களின் குடும்பத்தை பாதிக்கும் என்பதை மக்கள் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த படம் கண்டிப்பாக தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டிய அளவுக்கு மிகவுமே முக்கியமான படம்‌. ஹாலிவுட் கலாச்சாரம் என்றாலும் அர்த்தமற்ற கதைக்களமாக இருக்கிறது. காசை செலவு பண்ணி வேலையை முடிப்பது இந்த வகையறா படங்களில் மிகவும் சிம்பிளாக காட்டிவிடுகிறார்கள். ஆல்பா தத்துவத்துக்கு மட்டும் மண்டையில் நன்றாக நூறு முறை கொட்ட வேண்டும்‌. ஒழுக்கமற்ற கணவராக மோட்டிவேஷன் வேண்டுமென்று தகாத செயல்களில் ஈடுபடுகிறார். பெண்களை மரியாதையுடன் நடத்துவது போல கதாநாயகர் காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் போதை பழக்கத்தால் சுயநலமாகவே இருக்கிறார். இந்த படத்தின் கதை சலிப்பு தட்டாமல் சென்றுகொண்டு இருப்பதால் படத்தின் நிறை குறைகளை பாராது பொழுதுபோக்குக்காக பார்க்கலாம். அடுத்த பாகம் அனிமல் பார்க் என்ன ஆகப்போகிறதோ ? இந்த படத்தை விமர்சிக்க கண்டிப்பாக ஒரு பக்கம் போதவே போதாது !

TAMIL TALKS - EP. 61 - இந்த மாற்றம் கோபத்தால் மட்டுமே சாத்தியப்படும் !

 



இங்கே நடக்கக்கூடிய விஷயங்களில் மிகப்பெரிய தவறுகள் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை பார்க்காதே , கேட்காதே , பேசாதே என்ற அடிமைத்தனத்தை நமக்கு எந்த வகையில் சமூகம் நடந்துகொள்கிறதோ அதே வகையில் சமூகமும் கொடுத்துவிடுகிறது. ஒரு சின்ன குருவி கூட்டுக்குள்ளே காலம் முழுக்க வாழவேண்டும் என்று மட்டும்தான் நாம் ஆசைப்படுவோம். இது சம்மந்தமாக திரைப்படங்களின் காட்சிகளை போல யோசித்து பார்த்தால் நம்ம வாழ்க்கையில் நாம் இனிமே செய்ய வேண்டிய செயல்கள் என்ற பட்டியல் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த செயல்களை செய்ய வேண்டும் என்றால் நாம் முன்னதாக சொல்லக்கூடிய அந்த குருவிக்கூடு வாழ்க்கையை நடத்தும் அணுகுமுறை கண்டிப்பாக ஸேட் ஆகாது. ஒரு பருந்து போல ஆகாயத்தை மொத்தமுமே கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு பறக்க வேண்டும். இருந்தாலும் இந்த அடக்கு முறை நடப்பில் இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை. இதனை ஒரு பக்கம் விட்டுவிடுங்கள். இந்த அடக்குமுறை கலாச்சாரம் நம்முடைய சுதந்திரமான வாழ்க்கையை பறித்துக்கொண்டு இருப்பதால் நமக்கு சக்திகள் இருந்தாலுமே அவைகளை கடைசி வரைக்குமே பயன்படுத்தாமல் வீணாக மட்டுமேதான் போகிறோம். நன்றாக சுவையாக சமைக்கப்பட்ட உணவுகள் யாருமே சாப்பிடாமல் வீணாக குப்பைக்கு செல்வது போல இந்த விஷயங்கள் நடக்கிறது. எல்லாமே கடைசியில் வேஸ்ட் என்று ஆகிறது. கோபப்பட கூடாது கோபமே படக்கூடாது என்றால் மாற்றங்கள் எப்படி வரும். பாதிக்கப்பட்டது நான் என்றால் பாதிப்புகளை கொடுத்தவர்களுக்கு தண்டனைகள் என்பதை நான் எப்படித்தான் கொடுக்க முடியும். இப்போது என்னால் ஒரு பாதிப்பு என்றால் எதிர் தரப்பு என்னை சும்மா விட்டுவிடுமா ? இல்லையென்றால் நான் எதிர் தரப்பில் ஒரு பெரிய தொகையை கடனாக பெற்றுவிட்டால் அந்த கடனில் குறைந்தது 10 சதவீதம் ஆவது நான் கேட்டேன் என்பதற்காக குறைத்துதான் கொடுக்கப்போகிறார்களா ? எதிர் தரப்பு இவ்வளவு குளிர் இரத்த மனதில் கடுமையாக நடந்துகொண்டு இருக்கும்போது என்னிடம் மட்டுமே அன்பை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் ஆனது. இத்தனைக்கும் நான் படுகிற கஷ்டம் அனைவருமே அறிந்ததே. இந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வர வேண்டும் என்று நான் எடுக்கும் எல்லா முயற்சிகளுமே எனக்கு எதிராக மட்டும்தான் வந்து விடிகிறது. தெரியாமல் நடந்தால் பரவாயில்லை. எல்லாமே வேண்டுமென்றே நடந்துகொண்டு இருக்கிறது. நான் வேண்டுமென்றே கஷ்டப்பட வேண்டும் மேலும் வேண்டுமென்றே வலியை நான் அனுபவிக்க வேண்டும் என்று எதிர் தரப்பு நினைப்பது எல்லாமே வேறு விஷயம். நான் பாதிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று நினைப்பதை கூட நான் மன்னிக்கலாம். இப்போது உச்சகட்ட பிரச்சனை என்னவென்றால் இந்த உலகத்துக்கு மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். உங்களிடம் ஆயிரம் மாயாஜால சக்திகள் இருந்து இருக்கலாம் ஆனால் இந்த உலக மாற்றத்துக்கு மாயாஜாலம் தேவையே இல்லை. மாயாஜால சக்திகளுக்குமே அப்பாற்பட்ட உண்மையான சிறப்பு திறன்கள் இந்த உலக மாற்றத்தை உருவாக்க தேவைப்படுகிறது. எதிர் தரப்புக்கு நான் சொல்லிக்கொள்ளும் விஷயம் இந்த சிறப்பு திறன்களை வேறு எவராலுமே கொண்டு வர முடியாது. இந்த விஷயத்துக்கு காலமோ , நேரமோ , மாயாஜாலமோ அல்லது அறிவியலோ தேர்ந்தெடுத்த ஒரு நபர் என்பது நான்தான். இது என்னுடைய நம்பிக்கை இல்லை. இதுதான் உண்மை. உண்மை கசப்பானதாக இருந்தாலும் எல்லா இடங்களிலும் பொய்களும் கற்பனைகளும் மட்டுமே சாதித்துவிட முடியாது. இந்த உலகத்தின் மாற்றம் என்ற குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை மட்டுமேதான் சாதிக்க முடியும்.  


TAMIL TALKS - EP. 60 - இன்டெர்னல் எப்படி இருந்தாலும் எக்ஸ்டர்னல் பிரச்சனைதான் !

 



இங்கே நிஜமாக இருக்கும் பிரச்சனை என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். இன்டெர்னல்லாக மனது எல்லோருக்குமே பலமாகத்தான் இருக்கிறது. எந்த வகையிலும் வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க முடிகிறது. மனது என்பது நம்முடைய இன்டெர்னல் விஷயமாக இருப்பதால் மிகப்பெரிய அட்வாண்டேஜ் நமக்கு கிடைக்கிறது, நாம் மனதை ஒருங்கிணைப்பு பண்ணி நம்முடைய வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுசெல்ல எல்லா முயற்சிகளுமே எடுக்கிறோம். இப்போது உள்ளிருந்து நம்ம வாழ்க்கைக்கு நம்மால் ஆன பாதுகாப்பை நாம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். இருந்தாலுமே வாழ்க்கைக்கு வெளியே இருந்து பாதுகாப்பே இல்லை. வெளியில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகள். அதாவது எக்ஸ்டர்னல் வகையில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளை நம்மால் எதுவுமே பண்ண முடியாது. இந்த எக்ஸ்டர்னல் என்ற விஷயத்தில்தான் கடவுள் எப்போதுமே பலமாக தாக்கிவிடுகிறார். நம்ம மனதும் நம்பிக்கையாக இருக்கிறது. நம்பிக்கையாக இருந்துகொண்டே இருக்கிறது. வருபவர்கள் செல்பவர்கள் அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருக்கின்றனர். மனதை ஸ்ட்ராங்க்காக வைத்துக்கொள். மனதை சிறப்பாக வைத்துக்கொள். ஆனால் நான் சொல்வது என்னவென்றால் மனது நன்றாக கன்டிஷனில் மட்டும்தான் இருக்கிறது. இன்டெர்னல்லாக எப்போதுமே ஒரு வெற்றி கிடைத்தால் அதனை வைத்து அடுத்த வெற்றியை அடைந்து அந்த வெற்றியை வைத்து அடுத்த வெற்றியை அடைந்து  அப்படியே சென்றுகொண்டே இருக்கலாம். இருந்தாலுமே இந்த எக்ஸடர்னல் விஷயங்கள் மட்டும்தான் இங்கே என்னுடைய மொத்த தோல்விக்குமே காரணம். இனிமேல் என்னுடைய வாழ்க்கையை கண்டிப்பாக பெரிய அளவில் மாற்றம் பண்ணி ஆகவேண்டும். இங்கே எதனால் மாற்றங்கள் மிக அவசியமானது என்றால் இன்டெர்னல் என்று எந்த அளவுக்கு நாம் ஸ்பெஷல் சக்திகளோடு மோதினாலும் சரி எக்ஸ்டர்னல் நேருக்கு நேராக அடித்து உடைத்துவிடும். இது சம்மந்தமாக உண்மையான வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே நிறையவே இருக்கிறது. மனது அளவில் உடல் அளவில் நிறைய கஷ்டப்பட்டு வெற்றிக்காக தன்னையே தயார் பண்ணிக்கொண்டவர்கள் கூட நேராக ஒரே ஒரு ஆக்ஸிடேன்ட் நடக்கும் எதிர் தரப்பில் இருந்து மொத்தமாக காலி பண்ணிவிடுவார்கள். இதனால்தான் ஆசைகளை இல்லாமல் இருப்பது இது போல எக்ஸ்டர்னல் எதிர்ப்புகள் அதிகமாக இருந்தால் அவ்வளவு நன்மையை கொடுக்காது. ஆசைகளை நாம் கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் எனக்குள்ளே என்ன மாற்றம் கொண்டுவரப்போகிறேன் எனக்கு இந்த விஷயம் வேண்டும் என்றால் அப்போதே அந்த விஷயத்தை நான் அடைந்தே ஆகவேண்டும். இந்த விஷயங்களில் எல்லாம் எதிர் தரப்பை வெற்றி அடைவது நடக்காத காரியம்தான் ஆனால் வெற்றியை அடைந்தே ஆக வேண்டும். 

Wednesday, March 27, 2024

TAMIL TALKS - EP.59 - இதுவரை எழுதுவதுக்கு நான் சந்தித்த அனுபவங்கள் !

 



நான் எப்போது எழுதினாலும் கண்டெண்ட் எடிட் பண்ணும் வாய்ப்புகளை கொண்டுள்ளதா என்பதை அவசியம் சோதித்தே களத்தில் இறங்குவேன். காரணம் என்னவென்றால் எழுதுதல் மிகவுமே நுணுக்கமாக ஒரு பிராசஸ். நிறைய நேரங்களில் தரமான கண்டெண்ட் கொடுக்க முடியவில்லை என்று மனதுக்குள்ளே தோன்றுகிறது. குறிப்பாக ஃபிக்ஷன்களை எழுதவேண்டும் என்றால் சுத்தமாக இரு பக்கங்களுக்கு மேலே எழுதவே திணறல் இருக்கிறது. எழுதக்கூடிய வேகம் மற்றும் நேர்த்தி எப்போதுமே ஃபிக்ஷன் வொர்க்களுக்கு தேவையான ஒரு விஷயம்.  நிறைய நேரங்களில் நான் என்னதான் எழுதினாலும் எனக்கே திருப்திகரமாக இல்லவே இல்லை. இது சம்மந்தமாக யோசிக்கும்போது எல்லாமே கோபம் மட்டும்தான். போதுமான முன்னேற்றத்தை அடையாத கோபம் மட்டும்தான் இருக்கிறது. இந்த எழுத்து துறை நான் மாதாந்திர சம்பளம் வாங்கி வயிற்றை கழுவிக்கொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த துறை கிடையாது. இந்த துறை சார்ந்த வெற்றியை நான் அடைந்தே ஆக வேண்டும். கண்டிப்பாக நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். இந்த வகையில் கிடைக்கக்கூடிய வருமானம் எனக்கு கண்டிப்பாக தேவை. இது நான் பின்னாட்களில் உருவாக்கப்போகிற மிகப்பெரிய கம்பெனிக்கு ஆதாரமாக இருக்க போகிறது என்று நம்புகிறேன். இந்த உலகத்தில் என்ன வேண்டுமென்றாலும் மேஜிக் போல மனதுக்கு தோன்றலாம் ஆனால் அவைகளால் பிளாஸ்டிக் பொல்யூஷன் மாதிரி உலக அளவிலான பெரிய பிரச்சனையை தடுக்க முடியாது. இந்த பிரச்சனையை தடுக்க வேண்டுமென்றால் என்னால் மட்டுமேதான் முடியும். வேறு யாராலுமே இந்த பிரச்சனைக்களுக்காக முடிவுகளை எடுத்தாலும் என் அளவுக்கு யாராலுமே பண்ண முடியாது. வெயிட்.. நான் பேச்சு வாக்கில் டாபிக் மாறிவிட்டேன். இங்கே நான் டிப்ஸ் கொடுக்கிறேன் என்று வந்துவிட்டேன் ஆனால் எனக்கே போதுமான டாலெண்ட் இருக்கிறதா என்றால் சந்தேகமாக இருக்கிறது. இப்போது இந்த புள்ளி வரைக்குமே சேல்ஸ் என்ற வகையில் புத்தக விற்பனை வகையில் சம்பாத்தியம் என்று எதுவுமே இல்லை. இந்த சம்பாத்தியத்தை நான் எப்படியாவது மறு முதலீடு பண்ண முடியும். இது எப்படி என்றால் கைகளில் கிடைக்கும் ஒரு விதையை நகல் என்று எடுத்து ஒரு செடி கூட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்த செடி கூட்டம் பின்னாட்களில் மரக்கூட்டம் ஆகவேண்டும். மாறினால் மட்டும்தான் பணம் நன்றாக கொட்டும். விஷயம் இல்லாமல் எழுத்து மேலே வேறு எந்த ஆசையும் இல்லாமல் பணத்துக்காக எழுதுவதால் நான் எழுத்து துறையில் சம்பாதிக்கும் பணத்துக்காக நிறைய குற்ற உணர்வுதான் இருக்கிறது. இருந்தாலுமே நான் தனித்த எழுத்தாளர். வேறு யாருமே சப்போர்ட் இல்லை என்பதால் வாழ்க்கை மிகவுமே கடினமாக உள்ளது. 

MUSIC TALKS - KATCHI SERA - ALBUM SONG - தமிழ் - பாடல் வரிகள் !




எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால வெந்து சிவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் அலற அவள் வந்தா தேடியே


தன்னே நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா 

நெஞ்ச பூட்டி வெச்சத வந்தொடைச்சிட்டம்மா

கட்சிசேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்தடம்மா 

அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா


யாரும் பார்த்து நின்னு பேசவில்ல காத்து நின்னு கொடுத்ததில்ல

நீயும் வந்து பார்த்ததால பனியும் பத்திக்கிச்சே

கண் மறச்சு போற புள்ள முன் அழைச்சது யாருமில்ல

உன் மனசில்தான் விழுந்தேன் நானும் தங்கிடவே


எண்ணமே ஏன் உன்னால உள்ள புகுந்தது தன்னால

கண்ணமே என் கண்ணால வெந்து சிவந்து புண்ணாக

ஏதோ நானும் உளற கொஞ்சம் காதல் வளர

உள்ள வெட்கம் அலற அவள் வந்தா தேடியே


தன்னே நேரம் நிக்குது மோகம் சொக்குது வார்த்தை திக்குதம்மா 

நெஞ்ச பூட்டி வெச்சத வந்தொடைச்சிட்டம்மா

கட்சிசேர நிக்குது கண் அழைக்குது பொன் அணிந்தடம்மா 

அன்பு தேங்கி நிக்குது வந்து எடுத்துக்கோமா

TAMIL TALKS - EP. 58 - இப்படியே போனால் என்ன ஆகப்போகிறதோ ?

 






இந்த உலகத்தை பார்க்கும்போது தெளிவான வெறுப்பு மட்டும்தான் கண்களுக்கு தெரிகின்றது. இந்த உலகத்தில் மெடீரியல்லிஸ்டிக்காக இருக்க வேண்டாம் என்று சொல்கின்றார்கள். இருந்தாலும் மெடீரியல் பொருட்களால் மட்டும்தான் வாழ்க்கையே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லா அன்புமே தற்காலிகமானது அவைகளில் நிரந்தரமான அன்பு என்று எங்கே உள்ளது ? பெரும்பாலும் முட்டாள்களுக்கு மட்டும்தான் அன்பு பொது சொத்து போல பயன்படுகிறது. புத்திசாலிகள் பணத்தையும் பொருட்களையும் அடைந்துவிட்டு சந்தோஷமாக இருக்கின்றார்கள். நம்முடைய வாழ்க்கை நிறைய ஏற்ற தாழ்வுகளை கொண்டது என்பது கண்டிப்பாக புரிகின்றது. ஆனால் தாழ்வான பகுதியில் இருக்கும் ஒருவர் மேலே வரவேண்டும் என்றால் கண்டிப்பாக அவரால் முடிவதே இல்லை. காரணம் என்னவென்றால் மேலே இருப்பவர்கள் தரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு மேலே வந்தவர்களை ஒரே நொடியில் தள்ளி விட்டுவிட்டு சந்தோஷமாக போட்டிகளை காலி பண்ணிவிட்டு சென்றுவிடுகிறார்கள் ஆனால் தரையில் இருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வரவேண்டி போராடியவர்கள் மறுபடியுமே தரையில் சென்று விழுந்த காயத்தால் வலிகளை அனுபவித்து கொண்டு மறுபடியும் மேலே வந்தே ஆக வேண்டும். முன்னதாக கஷ்டப்பட்டு மேலே வந்து இருப்பார்கள் அல்லவா ? அந்த கடினமான முயற்சியானது கடைசியில் வேஸ்ட்டாக மாறிவிடுகிறது. மறுபடியும் முன்னதாக கொடுத்த வலியை விட இன்னமும் அதிகமாக வலியை நாம் கொடுக்க வேண்டியது உள்ளது. இந்த விஷயங்களுக்கு நாம் என்னதான் பதில் சொல்ல முடியும் ? நன்மை என்ற விஷயத்தை சிறிய அளவில் செடியாக வளர்த்தாலும் கூட அப்படியே வேரோடு பிடுங்கி தூக்கியெறிந்துவிடுகிறார்கள். மனதுக்குள்ளே கொடிய எண்ணங்கள் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் நம்மை பாதுகாப்பு பண்ணிக்கொள்ள முடிகிறது. இப்படித்தான் இந்த உலகம் வேலை பார்க்கிறது. நமக்குள்ளே எப்படிப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தும் அவைகளால் எந்த பலனும் இருக்காது. நம்மை நாம் மாற்றிக்கொள்வது கடினம். தினசரி சுமாராக வேலை பார்க்கும் ஒரு சம்பளதாரரை ஒரு மாதம் மட்டும் இரவு பகல் பாராது இருபத்து நான்கு மணி நேரமும் கடினமாக வேலை வாங்கி பாருங்கள் அவர் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார் என்பதை நீங்களே பார்க்கலாம். தினம் தினம் ஒரு நல்ல உடற் பயிற்சியை மேற்கொள்வதும் கஷ்டம் அல்லது தினமும் நாம் பண்ணும் ஒரு தேவையற்ற வழக்கமாக மாறிப்போன செயலை விடுவதும் கஷ்டம். இருந்தாலும் மொத்தமாக இந்த உலகம் என்ன சொல்கிறதோ அதனையே நாம் எப்போதுமே கேட்டாக வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் சத்துள்ள சாப்பாடு கிடைப்பதே கடினமானது. இளமை என்ற வயதில் மட்டும்தான் உலகத்தில் நம்மை சுற்றி இருக்கும் இடங்களில் கொஞ்சமாகவாவது மாற்றங்களை கொண்டுவர முடியும். அதுவே முதுமை அடைந்துவிட்டால் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். வயது முதிர்ச்சியால் உடல் சோர்ந்து போன பின்னால் நம்மால் எந்த வேலையும் செய்துகொண்டு இருக்க முடியாது. சாப்பாட்டுக்காக நாம் இன்னொருவரை சார்ந்து இருக்க வேண்டும். இப்போது மெடீரியல்லிஸ்டிக்காக இருக்காதே என்று வசனம் பேசும் ஆட்கள்தான் அப்போது பொருள்களை சேகரித்து வைத்துக்கொண்டு தற்பெருமையாக பேசிக்கொண்டே இருப்பார்கள். கடந்த 20000 ஆண்டுகளில் இந்த உலகத்தின் மொத்த கலாச்சாரம் மாறவே இல்லை. வலிமை மிக்க மனிதர்கள் சந்தோஷமிக்க வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்க முடிகிறது. இல்லாதவர்கள் படும் கஷ்டங்கள் இத்தனை வருடங்களிலும் அதிகரித்துக்கொண்டுதான் சென்றுக்கொண்டு இருக்கிறதே தவிர்த்து குறைந்து போன பாடு இல்லை. இதனால் இந்த போஸ்ட் மூலமாக நான் இந்த உலகத்துக்கு சொல்ல வரும் கருத்து ஒன்றுதான். இந்த உலகத்தை மாற்ற நம்ம மொத்த சக்தியும் போதாது 100 வருடம் ஆயுள் காலமும் போதாது. உலகம் இப்படித்தான் இருக்கும். எப்போது பார்த்தாலும் பாதிப்புகள் மனிதர்களால் எல்லோருக்குமே நடந்துகொண்டுதான் இருக்கும். இல்லை நான் ஏதாவது ஒரு மாற்றத்தை செய்துவிடுவேன் என்று களத்தில் இறங்கினால் அடுத்த பத்து வருடங்கள் ஆனாலும் கடவுள் கொஞ்சமுமே சப்போர்ட் பண்ண மாட்டார். செல்வம் , உடல் நலம் , மனதின் தெளிவு என்று எல்லாவற்றையுமே இழந்து நடு தெருவில் நிற்க வேண்டும். ஆகையால் கவனமாக இருக்க வேண்டும். 

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...