கோபமே படவே கூடாது என்று யாராவது உங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்று பண்ணினால் அவர்கள் உங்களை கண்டிப்பாக ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நன்றாக ஆதரவாக இருப்பவர்கள் உங்களுடைய கோபங்களின் காரணம் சரியானதாக இருந்தால் உங்களுடைய போராட்டத்தில் பங்கு கொடுத்து உங்களை வெற்றி அடைய செய்வார்கள். இங்கே என்னை பொருத்தவரைக்கும் கோபம் என்பது உங்களை ஒரு குறிப்பிடத்தக்க தற்காலிக வெற்றியை அடைய வைக்கும். இருந்தாலும் இந்த தற்காலிகமான வெற்றி எப்போதும் குறிப்பிட்ட குறைவான கால அளவுக்கே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் கோபத்தோடு உங்களுடய யோசனைகளையும் உடல் மற்றும் மனதின் பலத்தையும் சேர்த்துக்கொண்டு போராடவேண்டும. ஒரு முட்டாளுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அந்த வெற்றி அவனுக்கு நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு புத்திசாலிக்கு ஒரு சிறிய தங்க நாணயம் கிடைத்தால் கூட அந்த தங்க நாணயம் அவனோடு நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லிவிடலாம் அல்லவா ? ஆகவே தவறு எங்கே நடக்கிறது. நீங்கள் கோபப்படாமல் இருப்பதால்தான் எல்லாமே நடக்கிறது. உங்களுடைய கோபத்தை காட்டுங்கள். உடைப்பதால் மட்டும்தான் உருவாக்கம் பண்ண முடியும் என்றால் உடைக்க தயங்க வேண்டாம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக