கோபமே படவே கூடாது என்று யாராவது உங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்று பண்ணினால் அவர்கள் உங்களை கண்டிப்பாக ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நன்றாக ஆதரவாக இருப்பவர்கள் உங்களுடைய கோபங்களின் காரணம் சரியானதாக இருந்தால் உங்களுடைய போராட்டத்தில் பங்கு கொடுத்து உங்களை வெற்றி அடைய செய்வார்கள். இங்கே என்னை பொருத்தவரைக்கும் கோபம் என்பது உங்களை ஒரு குறிப்பிடத்தக்க தற்காலிக வெற்றியை அடைய வைக்கும். இருந்தாலும் இந்த தற்காலிகமான வெற்றி எப்போதும் குறிப்பிட்ட குறைவான கால அளவுக்கே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் கோபத்தோடு உங்களுடய யோசனைகளையும் உடல் மற்றும் மனதின் பலத்தையும் சேர்த்துக்கொண்டு போராடவேண்டும. ஒரு முட்டாளுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அந்த வெற்றி அவனுக்கு நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு புத்திசாலிக்கு ஒரு சிறிய தங்க நாணயம் கிடைத்தால் கூட அந்த தங்க நாணயம் அவனோடு நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லிவிடலாம் அல்லவா ? ஆகவே தவறு எங்கே நடக்கிறது. நீங்கள் கோபப்படாமல் இருப்பதால்தான் எல்லாமே நடக்கிறது. உங்களுடைய கோபத்தை காட்டுங்கள். உடைப்பதால் மட்டும்தான் உருவாக்கம் பண்ண முடியும் என்றால் உடைக்க தயங்க வேண்டாம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக