கோபமே படவே கூடாது என்று யாராவது உங்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டும் என்று பண்ணினால் அவர்கள் உங்களை கண்டிப்பாக ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நன்றாக ஆதரவாக இருப்பவர்கள் உங்களுடைய கோபங்களின் காரணம் சரியானதாக இருந்தால் உங்களுடைய போராட்டத்தில் பங்கு கொடுத்து உங்களை வெற்றி அடைய செய்வார்கள். இங்கே என்னை பொருத்தவரைக்கும் கோபம் என்பது உங்களை ஒரு குறிப்பிடத்தக்க தற்காலிக வெற்றியை அடைய வைக்கும். இருந்தாலும் இந்த தற்காலிகமான வெற்றி எப்போதும் குறிப்பிட்ட குறைவான கால அளவுக்கே உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். உங்களுக்கு நிரந்தரமான சந்தோஷத்தை கொடுக்க வேண்டும் என்றால் கோபத்தோடு உங்களுடய யோசனைகளையும் உடல் மற்றும் மனதின் பலத்தையும் சேர்த்துக்கொண்டு போராடவேண்டும. ஒரு முட்டாளுக்கு வெற்றி கிடைத்துவிட்டால் அந்த வெற்றி அவனுக்கு நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. அதே சமயம் ஒரு புத்திசாலிக்கு ஒரு சிறிய தங்க நாணயம் கிடைத்தால் கூட அந்த தங்க நாணயம் அவனோடு நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லிவிடலாம் அல்லவா ? ஆகவே தவறு எங்கே நடக்கிறது. நீங்கள் கோபப்படாமல் இருப்பதால்தான் எல்லாமே நடக்கிறது. உங்களுடைய கோபத்தை காட்டுங்கள். உடைப்பதால் மட்டும்தான் உருவாக்கம் பண்ண முடியும் என்றால் உடைக்க தயங்க வேண்டாம் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக