வாழ்க்கையில் வெற்றிகளே இல்லாமல் சாதாரணமாக திரைப்படத்தில் நடிக்கும் பின்னணி நடிகராக நம்முடைய இருக்கிறார். ஒரு கட்டத்தில் காதலியின் கம்பெனியில் வேலை பார்க்க அந்த பின்னணி நடிகருக்கு தரமான வாய்ப்பு கிடைக்கிறது. திரைப்பட துறையில் அவ்வளவு வெற்றி கிடைக்காததால் வணிகத்தில் இறங்கி சூப்பர்ராக ஜெயிக்கிறார். பின்னாட்களில் நடக்கும் நிறைய லாஜீக் இல்லாத சம்பவங்களால் கதாநாயகர் எப்படி ஒரு தனி மனிதராக ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி எதிர்த்து போராடுகிற கட்டாயம் உருவாகிறது என்பதே இந்த படத்தின் கதை. தேர்ந்த நடிகர்களாக நிதின் ஸ்ரீலிலா இந்த படத்தில் இருவருமே மிகவும் சிறப்பாகவே நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ரொமசண்டே காட்சிகளில் சண்டைகள் பாடல் காட்சிகளில் பாடல்கள் காமெடி காட்சிகள் காமெடிகள் என்று சராசரியான தெலுங்கு படத்துக்குள்ள இருக்க கூடிய அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் இருக்கிறது. வில்லத்தனமும் மற்றும் ஹீரோயிஸமும் அளவுக்கு அதிகமாக ஓவர் லோட் ஆக இருக்கிறது. சாங்ஸ் மற்றும் பின்னணி இசை நன்று. படத்தொப்பு மற்றும் காட்சி மற்றும் சிறப்பாக எடுத்து இருக்கிறார்கள் நன்றாகவே பெரிய பட்ஜெட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.உங்களுக்கு பொழுதுபோக்குக்காக ஒரு படம் பார்க்க வேண்டும் மற்றபடி பெரிதாக கதை என்று நீங்கள் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் இந்த படம் உங்களுக்கு ஒரு ஸ்பெஷலான சாய்ஸ் ஆக இருக்கலாம். பார்மெட்டில் எதுவுமே மாற்றம் செய்யவில்லை வழக்கமான தெலுங்கு படங்களில் இருக்க கூடிய விஷயங்களில் ஃபேண்டஸயான ஒரு டுவிஸ்ட் சேர்த்துதான் கொஞ்சம் வித்தியாசமான கதையாக காட்டி இருக்கிறார்கள். மற்றபடி ஒரு பொழுதுபோக்கு பேக்கேஜ் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - வாழ்க்கை முன்னேற்ற கருத்துக்கள் #3
நிறைய நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் எமோஷனலாக முடிவு எடுப்பதை விடவும் பிராட்டிகளாக முடிவெடுப்பது சிறந்தது என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு சி...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக