Friday, June 21, 2024

MUSIC TALKS - MASCARA POTTU MAYAKKURIYE MASTHA NEE PESI KAVUKKURIYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி 
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே  மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 

SHOCK அடிக்குது SHOCK அடிக்குது SHOCK அடிக்குது  SHOCK-கு 
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சதில் நேத்து 
காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காத்து
வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது நீ முறைப்பதிகை பார்த்து !
நீ கடலு கடலு கடலு அலை தழும்புற கடலு 
நான் படகு படகு படகு அதில் மிதக்குற படகு 
உதடு SUGAR-ரு உடம்பு FIRE-ரு TOTAL GLAMOUR-ரு 
என்ன பாா்த்தா ஏறும் FEVER-ரு !
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தானா பேசி கவுக்குறனா 
LOVELY HIP-ல LOVELY HIP-ல சொக்கி நிக்குறேன் நானு 
கொஞ்சம் UP-ல ஆன சிலிப்புல செத்தான் நூறு மானு  
HOT NIGHT-ல HOT NIGHT-டுல டால் அடிக்குது மூனு 
HEAT-ஐ றைக்க சூட்ட தணிக்க COOLER A.C. நானு 
திமிரு திமிரு திமிரு உன் அழகுல திமிரு 
நீ தவிரு தவிரு தவிரு கொஞ்சம் தயக்கத்தை தவிரு 
GOLD - SILVER - DIAMOND - கலநது வடிச்ச சிலை இது 
உங்க முன்னால் பொண்ணா அலையிது 

மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி 
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே  மஸ்தா நீ பேசி கவுக்குறியே 
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா 

2 comments:

  1. 𝐊𝐚𝐝𝐚𝐭𝐡𝐭𝐡𝐚𝐥 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧June 21, 2024 at 7:55 AM

    கண்கள் என்ன கண்கள் அதை கண்டு விழுந்தன பெண்கள்

    எங்கள் இதயத்தை திருடாதே எங்கள் இதயத்தை திருடாதே

    பெண்கள் என்றால் பூக்கள் அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்

    எங்கள் மனதினை பறிக்காதே எங்கள் மனதினை பறிக்காதே

    நான் நினைத்தால் உலகின் ஒலியை ஓரு நாள் மட்டும் நிருத்தி வைப்பேன்

    பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை ஓரு கேசட்டில் பதிவு செய்வேன்

    நான் நினைத்தால் முகிலின் புழுவை எந்தன் கூந்தலில் ஒலித்து வைப்பேன்

    வான் மழையின் முதலாம் துளியை பாய் பிரன்டுக்கு பரிசளிப்பேன்

    நுரைகளே இல்லையென்றால் அலை இல்லையே

    குறைகளே இல்லையென்றால் வயசில்லையே

    நாம் ஒரு நாள் பறவை வடிவில் அந்த வானத்தை ரசித்திருப்போம்

    வான் நீல விண்வெளியில் இருந்து இந்த பூமியை ரசித்திருப்போம்

    தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தில் நீர் குடிப்போம்

    விண்வெளியில் பசி எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்

    வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம் குடியிருப்போமே

    போர் அடித்தால் செவ்வாய் சென்று இடம் பிடிப்போமே

    ReplyDelete
  2. 𝐊𝐚𝐝𝐚𝐭𝐡𝐭𝐡𝐚𝐥 𝐌𝐚𝐧𝐧𝐚𝐧June 21, 2024 at 7:59 AM

    பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு

    பூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு

    குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்

    என்னை தாண்டி போனால் நான் விழுவேன்

    மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்



    பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே

    புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே

    காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்

    கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்

    உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்

    என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்

    என்ன நான் சொல்வேன் ?



    நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை

    நேசத்தினால் என்னை கொன்றிவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு

    என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு அட நூறு காவியம் சொல்லி தோற்றது

    என்று சொல்வது ஆஹா !

    ReplyDelete

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ? விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு அழக...