மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா
SHOCK அடிக்குது SHOCK அடிக்குது SHOCK அடிக்குது SHOCK-கு
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது நீ இடிச்சதில் நேத்து
காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காத்து
வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது நீ முறைப்பதிகை பார்த்து !
நீ கடலு கடலு கடலு அலை தழும்புற கடலு
நான் படகு படகு படகு அதில் மிதக்குற படகு
உதடு SUGAR-ரு உடம்பு FIRE-ரு TOTAL GLAMOUR-ரு
என்ன பாா்த்தா ஏறும் FEVER-ரு !
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தானா பேசி கவுக்குறனா
LOVELY HIP-ல LOVELY HIP-ல சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் UP-ல ஆன சிலிப்புல செத்தான் நூறு மானு
HOT NIGHT-ல HOT NIGHT-டுல டால் அடிக்குது மூனு
HEAT-ஐ றைக்க சூட்ட தணிக்க COOLER A.C. நானு
திமிரு திமிரு திமிரு உன் அழகுல திமிரு
நீ தவிரு தவிரு தவிரு கொஞ்சம் தயக்கத்தை தவிரு
GOLD - SILVER - DIAMOND - கலநது வடிச்ச சிலை இது
உங்க முன்னால் பொண்ணா அலையிது
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா
மதன மோக ரூப சுந்தரி என் கூட்டணிக்கு நீதான் மந்திரி
மதன மோக ரூப சுந்தரா என் ராத்திரியில் பூத்த சந்திரா
மஸ்காரா போட்டு மயக்குறியே மஸ்தா நீ பேசி கவுக்குறியே
மஸ்காரா போட்டு மயக்குறனா மஸ்தா நான் பேசி கவுக்குறனா
கண்கள் என்ன கண்கள் அதை கண்டு விழுந்தன பெண்கள்
ReplyDeleteஎங்கள் இதயத்தை திருடாதே எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள் அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்காதே எங்கள் மனதினை பறிக்காதே
நான் நினைத்தால் உலகின் ஒலியை ஓரு நாள் மட்டும் நிருத்தி வைப்பேன்
பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை ஓரு கேசட்டில் பதிவு செய்வேன்
நான் நினைத்தால் முகிலின் புழுவை எந்தன் கூந்தலில் ஒலித்து வைப்பேன்
வான் மழையின் முதலாம் துளியை பாய் பிரன்டுக்கு பரிசளிப்பேன்
நுரைகளே இல்லையென்றால் அலை இல்லையே
குறைகளே இல்லையென்றால் வயசில்லையே
நாம் ஒரு நாள் பறவை வடிவில் அந்த வானத்தை ரசித்திருப்போம்
வான் நீல விண்வெளியில் இருந்து இந்த பூமியை ரசித்திருப்போம்
தாகம் வந்து உதடு வறண்டால் அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசி எடுத்தால் விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம் குடியிருப்போமே
போர் அடித்தால் செவ்வாய் சென்று இடம் பிடிப்போமே
பூவே வாய் பேசும்போது காற்றே ஓடாதே நில்லு
ReplyDeleteபூவின் மொழி கேட்டுக்கொண்டு காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன்
என்னை தாண்டி போனால் நான் விழுவேன்
மண்ணில் விழுந்த பின்னும் மன்றாடுவேன்
பூக்களை தொடுத்து உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால் கலைந்திருப்பேன் அன்பே
காதலன் ஆணைக்கு காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில் பூத்திருப்பேன்
உன் சுவாச பாதையில் நான் சுற்றி திருகுவேன்
என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கிறாய்
என்ன நான் சொல்வேன் ?
நீ ஒரு பார்வையால் நெருங்கிவிடு என்னை நீ ஒரு வார்த்தையால் நிரப்பிவிடு என்னை
நேசத்தினால் என்னை கொன்றிவிடு உன் நெஞ்சுக்குள்ளே என்னை புதைத்துவிடு
என் நினைவு தோன்றினால் துளி நீரை சிந்திடு அட நூறு காவியம் சொல்லி தோற்றது
என்று சொல்வது ஆஹா !