Friday, April 19, 2024

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற்றும் அவருடைய நண்பன் பேன்ஜி. இப்போது இவர்கள் இருவரும் மிஷன்னை முடிக்க மாறுவேடத்தில் வந்து வேலையை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஸின்டிகேட் என்ற அமைப்பினை சேர்ந்தவர்களால் ஒரு பெரிய சதியில் மாட்டிக்கொண்டு ஒரு பெரிய ஆபத்து இருப்பதை கண்டுபிடிக்கவே அங்கே இருக்கும் ஆபத்தை அவர்கள் முழுமையாக புரிந்துகொள்ளும் முன்னால். அவர்கள் சென்ற இடத்தில் பயங்கரமான குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் இவ்வாறாக வெளிநாட்டில் நடந்த அசம்பாவிதத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று இன்டர்நேஷனல் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள், இப்படி மாட்டிக்கொள்ளும் ஈதன் அவருடைய அனுபவத்தை வைத்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படி சிறப்பாக சமாளித்தாலும் அவருடைய உயிருக்கு எங்கே போனாலும் ஆபத்து இருப்பது உறுதியானது. கோஸ்ட் புரோடோகால் இருப்பதால் ஐ எம் எஃப்  அமைப்பில் இருந்தும் எந்த உதவியும் கிடைக்காது என்பதால் எப்படி இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க போகிறார்கள் ? என்பது மட்டுமே அல்லாமல் எப்படி வில்லன்களுடைய உலக அளவில் நடக்கப்போகும் நாசவேலைகளையும் தடுக்கிறார்கள் ? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். ஆக்ஷன்னுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத மிஷன் இம்போஸ்சிபல் படங்களில் இந்த படம் நன்றாக அதிகபட்ச ஸ்டண்ட் காட்சி ரிஸ்க்கள் எடுத்து பண்ணப்பட்ட ஒரு படம் என்பதை துபாய் நாட்டின் தூசு புயல் காட்சிகளில் தெரிந்துகொள்ளலாம். கிளைமாக்ஸ் இந்தியாவில் நடப்பது போல் காட்சிகள் இருந்தாலும் வெளிநாட்டில்தான் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பற்றி தனியாக கட்டுரையே போடலாம். மற்றபடி இந்த படத்துக்கான விமர்சனம் இவ்வளவுதான். இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !

CINEMA TALKS - SANTHOSH SUBRAMANIYAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

'

இந்த படம் வெளிவந்த காலத்தில் சூப்பர் ஹிட்டாக மாற காரணம் என்ன ? இந்த படம் என்னதான் தெலுங்கு படத்தின் ரீமேக் என்றாலும் ஒரு ஃபேமிலி ஆடியன்ஸ்ஸாக பார்க்க நல்ல படமாக உள்ளது. சந்தோஷ் எப்போதுமே அப்பாவின் கட்டுப்பாட்டுக்குள்ளே முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டு அப்படியே வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு பையன். ஒரு கட்டத்தில் சுதந்திரமாக விளையாட்டாக வாழ்க்கையை ரசித்துக்கொண்டு இருக்கும் ஒரு கல்லூரி பெண்ணை பார்த்ததும் காதலில் விழுகிறான். இவர்களுக்கு காதல் கைகூடிய பின்னால் சந்தோஷ்க்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆகிய பின்னாலும் பெற்றவர்களின் சம்மதத்தை வாங்க சந்தோஷ் பண்ணும் எல்லா முயற்சிகளும் சேர்த்துதான் இந்த படத்தின் கதை. வழக்கமாக வெளிவந்த துணிந்து வந்தால் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற டைப் காதல் கதைகளாக இல்லாமல் இந்த படம் ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் படமாக அமைந்து உள்ளது. ஸாங்க்ஸ் பிரமாதம். காமிரா வொர்க் ரொம்பவுமே டீசண்ட்டாக உள்ளது. கொஞ்சம் சீரியல்களை போல சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் (உபயம் : கிளைமாக்ஸ் காட்சி வசனங்கள் ) படத்துடைய கதைக்கும் திரைக்கதைக்கும் எந்த குறைகளும் இல்லாமல் இருக்கிறது. நாங்களும் குடும்பம் ஒரு கதம்பம் என்று காதுக்குள் பாதரசம் ஊற்றுவது போல படம் எடுக்கும் வாரிசு போன்ற மொக்கை படங்களை எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை பார்ப்பது நல்லது. பொங்கல் இலவச தொகையை அள்ளிக்கொள்ள வாரிசு படத்தை வெளியீடு செய்து நன்றாக சம்பாதித்ததால் மட்டும் ஒரு நல்ல ஃபேமிலி படமாக வாரிசு ஆகிவிடாது. இந்த படம்தான் ஒரு நல்ல ஃபேமிலி படத்துக்கு எக்ஸ்ஸாம்பில். இதுதான் இந்த படத்தை பற்றிய என்னுடைய கருத்து பகிர்வு. இந்த விமர்சனங்கள் உங்களுக்கு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து இந்த வலைப்பூவுக்கு சப்போர்ட் பண்ணுங்கள் !

 

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 5




https://tamilnsa.blogspot.com/2024/01/our-blog-compass-3.html

https://tamilnsa.blogspot.com/2024/01/simple-talks_28.html

https://tamilnsa.blogspot.com/2024/01/mathematics-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/01/code-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_30.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_96.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_31.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-kanavellam-neethane-uyire.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-manam-kothi-paravai-tamil.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-minnalgal-koothadum.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-ayyayo-nenju-alaiyudhadi.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-logan-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-meesaya-murukku-tamil.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-39.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-40.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-41.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-42.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-43.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-44.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-45.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-46.html

https://tamilnsa.blogspot.com/2024/02/general-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/02/math-talks-compound-interest-calculator.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-47.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep48.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-49.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-50.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-51.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep52.html

https://tamilnsa.blogspot.com/2024/02/tamil-talks-ep-54.html

https://tamilnsa.blogspot.com/2024/02/general-talks_5.html

https://tamilnsa.blogspot.com/2024/02/general-talks_61.html

https://tamilnsa.blogspot.com/2024/03/general-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/03/general-talks_23.html

https://tamilnsa.blogspot.com/2024/03/cinematic-world-hunger-games-balled-of.html

https://tamilnsa.blogspot.com/2024/03/general-talks_26.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-54-ep-55.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-56.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-57.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-58.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-katchi-sera-album-song.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep59.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-60.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-61.html

https://tamilnsa.blogspot.com/2024/03/cinema-talks-animal-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-64.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-61-ep-62.html

https://tamilnsa.blogspot.com/2024/03/cinema-talks-achcham-enpathu.html

https://tamilnsa.blogspot.com/2024/03/cinema-talks-boomi-2021-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/03/genral-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-oodhaa-oodhaa-oodhaa-poo.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-thalaatum-poongatru-naan.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-then-kudikka-song-oliyaathe.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-vennila-veliye-varuvaya.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-rasave-unnai-vidamaatten.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-january-nilave-nalamthaana.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-oyayiye-yaayiye-yaayiye.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-innum-ethanai-kaalamthaan.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-thottu-thottu-pesum-sultan.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/03/general-talks_30.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-kalkona-kannalagi-karkandu.html

https://tamilnsa.blogspot.com/2024/03/tamil-talks-ep-65.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-june-ponaal-july-katre-song.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks-vennilave-vennilave.html

https://tamilnsa.blogspot.com/2024/03/music-talks_30.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-66.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-megaththil-ondraai-nindrome.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-nee-vandhu-ponadhu-netru.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-dilamo-dilamo-kaalailaiku.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-vizhigalin-aruginil-vaanam.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-67.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep68.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-mutant-mayhem-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-django-unchained-tamil.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-angry-birds-movie-2-tamil.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-varuththappadaatha.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-vettaikkaran-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_2.html

https://tamilnsa.blogspot.com/2024/04/simple-talks.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_6.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_59.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_22.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_55.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_34.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_23.html

https://tamilnsa.blogspot.com/2024/04/general-talks_23.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-69.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-70.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-71.html

https://tamilnsa.blogspot.com/2024/04/tamil-talks-ep-72.html

https://tamilnsa.blogspot.com/2024/04/cinema-talks-paayum-puli-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-kaadhal-kavidhaigal.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-venmadhi-venmadhiye-nillu.html

https://tamilnsa.blogspot.com/2024/04/music-talks-raja-raja-chozhan-naan.html

Thursday, April 18, 2024

OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 4




https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-jal-jalakku-jalakku-un.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-keeravaani-iravinil.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-hey-nilave-hey-nilave-vera.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-ennoda-raasi-nalla-raasi.html'

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-poove-unnai-nesithen-pookal.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pookal-pookum-tharunam.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-sathikkadha-kangalil.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-unnai-paartha-pinbu-naan.html'

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vennira-iravugal-kadhalin.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-malligai-mottu-manasai.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-oh-penne-penne-en-kanne.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-veesum-katrukku-poovai.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-sollavaa-sollavaa-oru.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-15.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep16.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-17.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-18.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep19.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-tvp-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-20.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-21.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-22.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-23.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-24.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-27.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-26.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_23.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-25.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-27_23.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-28.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_67.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_50.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-29.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-30.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_25.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_57.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep31.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-years.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_87.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-32.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_26.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-33.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-35.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-34.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-36.html

https://tamilnsa.blogspot.com/2024/01/our-blog-compass.html

https://tamilnsa.blogspot.com/2024/01/our-blog-compass-2.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_38.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-jigarthanda-2014-tamil.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-kuru-kuru-kannale-kadhalai.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-tajmahal-oviya-kadhal.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_27.html

https://tamilnsa.blogspot.com/2024/01/general-talks_36.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-37.html

https://tamilnsa.blogspot.com/2024/01/tamil-talks-ep-38.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-mellisaiye-en-idhayathin.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-thaalattum-poongatru-naan.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vetri-vetri-endru-sollum.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-janauary-nilave-nalamthana.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pesa-koodathu-verum-pechil.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pottu-veitha-kaadhal.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-idho-idho-en-pallavi.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-singam-3-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-soodhu-kavvum-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-moonraker-tamil-review.html

https://tamilnsa.blogspot.com/2024/01/cinema-talks-10-p3-8-10.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-vassegara-en-nenjinikka-un.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-enakku-piditha-paadal-adhu.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-boomikku-velichamellam-nee.html

https://tamilnsa.blogspot.com/2024/01/music-talks-pudhu-vellai-mazhai-ingu.html

TAMIL TALKS - EP. 93 - சரியான மனிதர்களின் அசோசியேஷன் ரொம்ப முக்கியமானது !

 



நிறைய நேரங்களில் நம்மை போல கஷ்டப்படும் மனிதர்களில் ஒரு சில மனிதர்களை பார்க்கும்போது மட்டும்தான் இவர்கள் எல்லாம் எதுக்கு இன்னுமே பூமிக்கு பாரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று  அடுத்தவர்களுக்கு தோன்றும்.  முட்டாள்தனமான முடிவுகளால் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து தானாக பாம்புகளின் வாய்க்குள் சென்று பாம்பு தன்னுடைய வாயை மூடிக்கொள்ளும் வரைக்கும் காத்திருக்கும் தவளைகள் போன்ற முட்டாள்தனமான மக்கள். இவர்கள் தானும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். இவர்களை எல்லாம் பார்க்கும்போது செய்ய வேண்டிய விஷயங்களை கூட செய்யாமல் கொஞ்சம் கூட பிரியமே இல்லாமல் பிரிந்துவிடலாம் என்று தோன்றுகிறது. தான் தோன்றியான மனப்பான்மை , யார் என்ன சொன்னாலும் கேட்டபதே இல்லை. மிக மிக முட்டாள்தனமான அசல் செயல்பாடுகள் பத்து பைசாவுக்கு தேறாத விஷயங்கள் இவைகளைத்தான் இவர்கள் வேத உபநிடதம் போல செய்துகொண்டு இருக்கின்றார்கள். எதனால் இந்த தவளைகள் பாம்பின் வாய்க்குள்ளே சென்று அடைந்துகொள்ள முயற்சிக்கிறது தெரியுமா ? இவைகளுக்கு சாகவேண்டும் என்று அவ்வளவு ஆசைகள் உள்ளது. இப்படிப்பட்ட ஆட்களுடன் அஸ்ஸோஸியேஷன் வைத்துக்கொள்வது தொங்கும் கயிறை ஒரு அணிகலனை போல அணிவது போன்றதாகும். இவர்களுடைய தொடர் முட்டாள்தனத்தால் எல்லாவற்றையும் இழப்பார்கள். ஒரு கை அல்லது ஒரு கால் உட்பட எல்லாமே இவர்கள் இழந்தாலும் ஆச்சரியம் அடைய எதுவுமே இல்லை. மண்டைக்குள் மூளை என்று ஒரு மேட்டர் இருப்பவர்கள் இந்த தவளைகளை தங்களின் அருகில் வைத்துக்கொண்டு இருக்கவே பயப்படுவார்கள். மூளையே இல்லாதவர்கள் மட்டுமே இந்த மனிதர்களையும் மனிதர்களாக மதித்து கண்ணை மூடிக்கொண்டு முட்டாள்தனமான வகையில் நம்பி அவர்களும் எல்லாவற்றையும் இழப்பார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் பாதிக்கப்படும் மனிதர்கள் அடுத்தவர்கள்தான். இவர்களுக்கு பாதிப்பு கொஞ்சமானதே. அடுத்தவர்களுக்குதான் இவர்களால் பாதிப்பு அதிகம். வாழ்க்கையை நகர்த்த தெரியாமல் போலி ஆவணங்களில் பயணம் செய்யும் ஒரு வாகன ஒட்டியாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுடைய குணம் தொற்று வியாதியை போன்றது. கடைசியில் இவர்கள் நிராதரவாக நிற்பார்கள். சப்போர்ட் என்று யாருமே இல்லாமல் அனாதையாக வாழ்க்கையினை கழிப்பார்கள். இந்த முட்டாள்தனத்தை இவர்களிடம் இருந்து எடுப்பது என்பது கண்டிப்பாக நடக்காத காரியம். இந்த முட்டாள்தனம் சாகும் வரைக்குமே இவர்களுடனேதான் இருக்கும். யாருமே சப்போர்ட் இல்லாமல் இவர்களை புரிந்துகொள்வது கடினமானது. இந்த வாழ்க்கையில் அன்பு , பாசம் , ஆதரவு என்று எல்லாமே சரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கிறது. இது போன்ற ஒரு சரியான வாழ்க்கையை அமைக்க கண்டிப்பாக சொந்த முன்னேற்றம் அடையாத இது போன்ற மக்களுடைய அசோசியேஷன்னை மட்டும் நம்பி முடிவு எடுக்க கூடாது. இவர்களுடைய அசோசியேஷன் தற்காலிகமானதுதான். பயனற்ற தவளைகளை பயனுள்ள காளைகளாக மாற்றவேண்டும் என்றால் சிறப்பான மனக்கட்டுப்பாடு இருந்தால் மட்டும்தான் முடியும். நம்முடைய உடலுக்கு கட்டுப்பாடு கொண்டுவந்தால் மனது தானாக கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துவிடும். இந்த விஷயத்தை மட்டும்தான் இவர்களுடைய வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும். வேறு எதுவுமே இவர்களுக்கு அவசியம் அல்ல. 

Wednesday, April 17, 2024

TAMIL TALKS - EP. 93 - பொதுவாக தண்ணி காட்டுவது என்றால் என்ன ?




இந்த கதையை படித்து பாருங்கள் ! ஒரு குளிர் நிறைந்த நள்ளிரவு நேரம். நடுக்கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று பேர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று ஒரு பேய் படகில் வந்து குதித்தது. சற்றும் எதிர்பாராத அந்த மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது. " உங்கள் மூன்று பேர்களையும் நான் சாப்பிட போகிறேன்" என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். ஆனால் பேய் இவர்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒரு நிபந்தனை விதித்தது. " உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் மூவருக்குமே நான் உயிர் பிச்சை கொடுப்பேன். அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனையை கொடுக்கிறேன். நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்." என்றது. இந்த சோதனைக்கு மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். முதலாவது நபர் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் தூரமாக வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது. இரண்டாவது நபர் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் இன்னும் தூரமாக வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது. பேய் சிரித்தது. " இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய். ?" உடனே மூன்றாவது நபர் தன்னிடம் இருந்த, குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு " இந்த தண்ணீரை கொண்டு வா!" என்றான். பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது. இந்த விஷயத்துக்கு பெயர்தான் தண்ணி காட்டுவது என்று சொல்லப்படுகிறது. நிறைய நேரங்களில் நம்மை விட வலிமையான மனிதர்களை கூட சாமர்த்தியத்தால் செயல்பாட்டால் மடக்க வேண்டும். அப்படி மடக்கினால் மட்டும்தான் நம்மால் வெற்றி அடைய முடியும். குறிப்பாக இந்த கதையில் இருப்பது போல பேய்க்கே தண்ணி காட்டுபவர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்! வாழ்க்கையில் எதிர்ப்பு என்று வந்துவிட்டால் பாவ புண்ணியங்களை பார்க்க கூடாது. நல்ல மனிதன் கண்டிப்பாக நியாயமற்ற காரணத்துக்காக எதிர்க்க மாட்டான். மற்றபடி எதிர்ப்பவர்களை சமாளிக்க இதுபோன்ற சாமர்த்தியம் நிறைந்த செயல்பாடு வாழ்க்கையில் யாராக இருந்தாலுமே அவர்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இரண்டு பேர் மீன்பிடிக்கச் சென்றனர். ஒருவர் அனுபவம் வாய்ந்த மீனவர், மற்றவர் அவ்வளவு அனுபவம் இல்லாத நபர். அனுபவம் வாய்ந்த மீனவர் ஒவ்வொரு முறையும் ஒரு பெரிய மீனைப் பிடிக்கும்போது, அதை புதியதாக வைத்திருக்க அதை தனது பனிக்கட்டியில் வைத்தார். அனுபவம் இல்லாத மீனவன் ஒரு பெரிய மீனைப் பிடிக்கும் போதெல்லாம், அவன் அதைத் திரும்ப எறிந்தான். அனுபவம் வாய்ந்த மீனவர் நாள் முழுவதும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார், கடைசியில் அந்த மனிதன் நல்ல மீன்களை வீணாக்குவதைக் கண்டு சோர்வடைந்தார். ”நீங்கள் பிடிக்கும் அனைத்து பெரிய மீன்களையும் ஏன் திருப்பி வீசுகிறீர்கள்?" அவர் கேட்டார். அனுபவம் இல்லாத மீனவர், "என்னிடம் ஒரு சிறிய பக்கெட் மட்டுமே உள்ளது" என்று பதிலளித்தார். சில சமயங்களில், அந்த மீனவரைப் போல, பெரிய திட்டங்கள், பெரிய கனவுகள், பெரிய வேலைகள், பெரிய வாய்ப்புகள் ஆகியவற்றைத் தூக்கி எறிந்து விடுகிறோம். ஒரு புத்திசாலி மனிதனுக்குத் தெரியும், அவனுடைய திறமைக்கு ஏற்றவாறு நீங்கள் மீன்களை துண்டுகளாக வெட்டலாம். அவற்றை இப்படியும் சேகரிக்கலாம். சாமர்த்தியத்தை கண்டிப்பாக இவ்வளவு வெகுளியாக இருப்பவர்கள் கற்றுக்கொள்வது கடினம்தான். 

TAMIL TALKS - EP. 92 - நல்ல விஷயங்களை யாருமே இப்போது செய்வது இல்லை !




இது போல ஒரு கதையை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் ! காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்து கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி சொன்னது"சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய். என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்.!" என்று சொன்னது. அதை கேட்ட புலி சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்ற பொழுது அதோ ஒரு யானை உதட்டின் அடியில் 'ஹான்ஸ் ' வைத்துக் கொண்டு இருக்கிறது. இப்போது எலி யானையிடம் கேட்டது " சகோதரா நீ ஏன் இப்படி ஹான்ஸ், பான்பராக் எல்லாம் உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய். என்னுடன் வா ,  இந்த காடு எவ்வளவு சுதந்திரமானது என்று காட்டுகிறேன். " இதை கேட்ட யானை ஹான்ஸை எல்லாம் எடுத்து தூக்கி எறிந்து விட்டு எலியுடன் சென்றது. அவ்வாறு மூன்று பேரும் நடந்து போகும் பொழுது அதோ சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டு நிற்கிறது. இதை கண்ட எலி சிங்கத்திடம் கேட்டது. "மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா ?. என்னுடன் வாருங்கள் அடியேன் நான் காட்டுகிறேன். " இதை கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு சப்த நாடியும் ஒடுங்கிப் போன புலியும் யானையும் சிங்கத்திடம் கேட்டன. "மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்?" அப்பொழுது சிங்கம் சொன்னது. "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே தான் சொல்லி நேத்து என்னைய இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே." என்றது. பிரச்சனை என்னவென்றால் இங்கே எல்லோருமே போதை போன்ற மோசமான விஷயங்களுக்கு அடிமையானால் வாழ்க்கை நல்லாவே இருக்காது. இந்த ஸ்டோனர் காமெடி வகையறாக்கள் மக்கள் தங்களுடைய இயலமையின் காரணமாகவும் சந்தோஷம் இல்லாத வாழ்க்கையின் தொடர்ச்சியான சலிப்பின் காரணத்தாலும் போதையை கலாச்சாரத்தின் மாற்றத்துக்கான பாதை என்று நினைக்கின்றார்கள். நீங்கள் கடைசியாக எப்போது குப்பையான உணவுகளை தவிர்த்து உடலுக்கு ஊட்டமான மேலும் வலுவை கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு இருக்கின்றீர்கள் ? உங்களுடைய மனசு வருத்தமாக இருக்கிறதா ? உடலை வலுப்படுத்துங்கள் ! உங்களுடைய வாழ்க்கை சலிப்பாக இருக்கிறதா ? சத்தாக சாப்பிட்டு உடலின் முதிர்ந்த செல்களுக்கு இளமை செல்களை கொடுங்கள். மாயாஜாலம் உங்களுடைய மனதில் இல்லை. உங்களுடைய உடலில்தான் உள்ளது. போதை கலாச்சாரம் தூக்க மாத்திரைக்கு பதிலாக விஷம் சாப்பிடுவது போன்றதாகும். கார் உடைந்து விட்டதே என்று மூலையில் நிறுத்தி வைத்துவிட்டால் கடைசியில் கார் துருப்பிடித்து கறை படிந்து எலிகளுக்கு ஹோட்டல்லாக மாறிவிடும். பின்னாட்களில் குப்பைக்கு சென்றுவிடும். அது போலவே உங்களுடைய உடலும் ஒரு இயந்திரம்தான். ஒரு பாகம் கெட்டுப்போனால் இன்னொரு பாகத்தை மாற்றி உடலை புதிது போல இயங்க வைக்க வேண்டும் என்றால் சரியான உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். உடம்பின் எந்த வகை போதையையூம் உடலை ஊட்டம் பண்ணி பலமாக மாற்றுவதன் மூலமாக சரிபண்ணி விடலாம். போதை செலவைதான் கொடுக்கும். கண்டிப்பாக வரவை கொடுக்காது. உடலை உறுதி பண்ணினால்தான் வெற்றிகளை அடைய முடியும். சத்துள்ள உணவுகள் , மூலிகை தேநீர் எடுத்துக்கொள்ளவும். சாப்பிட்ட விஷயங்கள் 100 சதம் செரிமானம் ஆக அனுமதிக்கவும். உடலை மாற்றிவிட்டால் மனம் தன்னால் மாறிவிடும். டாக்ட்டரிடம் போவது எல்லாம் எக்ஸ்ஸேப்ஷனான மனதின் பிரச்சனைகளுக்கு மட்டும்தான் சரியானதாக இருக்கும். மற்றபடி பொதுவான மனதின் பிரச்சனைகள் வெறும் உடலை வலிமை பண்ணுவதால் மட்டுமே தீர்ந்துவிடும். மூளை நன்றாக யோசிக்கக்கூடிய ஒரு CPU - போதுமான விஷயங்கள் கிடைத்தால் மட்டுமே மூளை நன்றாக வேலை பார்க்கும். உடலை வலிமை பண்ணுவது 2-3 வருடங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பெரிய ப்ரோஸேஸ். இந்த விஷயத்தை செய்ய சோம்பேறித்தனம் அல்லது இயலாமை இருந்தால் வாழ்க்கையின் 95 சதவீத விஷயங்களில் சாதிக்கவே முடியாது. இந்த மாதிரியான நல்ல விஷயங்களை யாருமே இப்போது செய்வது இல்லை. இதனால்தான் போதை கலாச்சாரததுக்கு அடிமையாக மாறுகிறார்கள் என்பதே எனது தனிப்பட்ட கருத்து !





Monday, April 15, 2024

TAMIL TALKS - EP. 91 - பிளான் பண்ணி பண்ணனும் !

 



நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே ஒரு செயலை பண்ணும்போது இதைத்தான் பண்ணப்போகிறோம் என்ற கிளாரிஃபிகேஷன் உடன் ஒரு செயலை பண்ண வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் கிளியரேன்ஸ் அதாவது தெளிவுடன் ஒரு செயலை நிகழ்த்த வேண்டும.   நிச்சயமாக இந்த தெளிவை மானதுக்குள்ளே கொண்டு வராமல் இருக்க கூடாது. நீங்கள் செய்யும் செயல் எப்படிப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி. அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி கெட்ட விஷயமாக இருந்தாலும் சரி.  இதைத்தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு நமக்குள் இருந்து விட்டால் நம்மால் அந்த விஷயத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும். இங்கே நிறைய பேரால் வெற்றியடைய முடியவில்லை அதற்கு காரணம் என்ன ? கண்டிப்பாக அவர்களுக்கு வாழ்க்கையில் அடுத்த நாட்களில் நாம் இது தான் செய்யப் போகிறோம் என்ற தெளிவு மிகுந்த முடிவுகளை எடுப்பது இல்லை என்பதே காரணமாகிறது. காலம் ஒரு மனிதனை ஒரு செயலை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துகிறது. இப்படி ஒரு விஷயம் நடப்பதால் கண்டிப்பாக காலத்துக்காக அந்த செயலை செய்து விடுங்களேன். இட் இஸ் இம்பாசிபிள் டு வின் அகெய்ன்ஸ்ட் டைம். கடவுளுடைய கட்டற்ற அதிகாரத்தால் எப்படிப்பட்ட செயல்களை வேண்டும் என்றாலும் நொடிப்பொழுதுக்குள்ளே முடிக்க முடியும். இருந்தாலுமே ஒரு கொடிய மனிதரை திருத்தி நல்லவராக மாற்றி அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுத்து வாழ வைப்பதன் மூலமாக எதிர்காலத்தில் செய்யக்கூடிய பாவங்கள் எதுவாக இருந்தாலும் மன்னிப்புகள் கிடைத்து பின் நாட்களிலும் கூட மோசமான கடந்த காலம் இருந்தாலும் வாழ ஒரு நல்ல வாழ்க்கை உள்ளது என்ற ஒரு நல்ல கருத்து திருவிளையாடல்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு கிடைத்திருந்திருக்குமே.? கதைகளின் கதாநாயகர்கள் எதனால் எப்போதும் கொடியவர்களை மாற்ற முயற்சிப்பதே இல்லை ? காரணம் என்னவென்றால் அவர்களால் அந்தளவுக்கு சக்தி இருக்கிறது இருந்தாலும் அவர்கள் அவதாரத்தை வெற்றியடைய வைக்க இப்படிப்பட்ட கேவலமான விஷயங்களில் இறங்கி விடுவார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் சிறப்பான கதையை விட பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை நன்றாக எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன் காலத்தின் பயணத்தை மாற்ற முடியாது காலம் எப்போதுமே அவதாரம் எடுத்தவர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டாக இருக்கும் அந்த அவதாரத்தில் பாதிக்கப்படுபவர்களை காலம் எப்போதும் கண்டு கொள்ளாது. இதுதான் உலகம், இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இந்த உலகத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று வரைமுறைகள் இருக்கிறது.உயிரைக் கொடுத்து கஷ்டப்பட்டாலும் காலத்தை ஜெயிக்க முடியாது. காலம் மட்டும்தான் அவதாரங்களை பஞ்சுமத்தில் தூங்க வைக்கும் அடிமட்டங்களை சாக்கடைக்குள் தள்ளவே முயற்சிக்கும் இதனால்தான் போர் நுணுக்கங்கள் போல வாழ்க்கையை திட்டம் போட்டு நகர்த்த வேண்டும். 


TAMIL TALKS - EP. 90 - என் காதல் சொல்ல நேரம் இல்லை !

 



இந்த உலகத்தில் எப்பொழுதுமே காதலின் மாயாஜாலத்தை யாராலும் மாற்ற முடியாது. காதல் நமக்காக கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பத்தை உருவாக்குவதில் ஒரு பகுதி மட்டுமல்ல. எப்போதுமே காதல் என்பது இயற்கையான விஷயத்திலேயே மிகவுமே மாயாஜாலமானது. காதலிப்பவருக்கு ஒரு பக்கம் வாழ்க்கையில் நிறைகள் மட்டுமே இருந்து கொண்டிருக்கும் அதே நேரம் இன்னொரு பக்கம் காதலிக்கப்படுபவருக்கு வாழ்க்கையில் குறைகள் மட்டுமே இருந்து கொண்டிருக்கும். நிரந்தரமான பாதிப்பால் கடவுள் கூட என்னால் முடியாது என்று கைவிட்ட விஷயங்களை கூட காதல் வந்து காப்பாற்றிவிடும்‌. நம்முடைய மனித ஜென்மத்தில் காதலால் மட்டும் இப்படி ஒரு மாயாஜாலத்தை எப்படி நிகழ்த்த முடிகிறது ? காதலிப்பது சுலபமானது தான் ஆனால் காதலில் வெற்றி அடைவது மிக மிக கடினமானது. குறிப்பாக காதலுக்கு பின்னால் நடக்கக்கூடிய திருமண வாழ்க்கை மிக மிக கடினமானது. திருமணம் என்பது இரண்டு பக்கமும் நிரந்தரமான தகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. கல்யாணத்தால் இணையக்கூடிய பந்தம் நம்முடைய உடலுக்கும் மனதுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நிறைய பொறுப்புகளை நமக்கு கொடுக்கிறது ஆனால் அதற்கான சக்திகள் நமக்கு கிடைப்பதில்லை நாம் தான் தேடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சக்திகள் அதிகரிக்கும் போது நம்முடைய பொறுப்புகள் அதிகமாகும் என்று வசனங்கள் எல்லாம் இருக்கிறது. நிறைய நேரங்களில் திருமண வாழ்க்கையில் பொறுப்புகள் மட்டும் தான் அதிகரிக்கிறது ஆனால் சக்திகள் அதிகரிப்பதே இல்லை. காதலை பற்றி இன்னொரு முக்கியமான கருத்தும் என்னிடம் உள்ளது. காதல் ஒருவருக்கு ஒருவர் மேல் மட்டும்தான் வரும். இருவர் மீது வரும் காதல் என்றால் இரண்டு பக்க காதலும் பொய்யானதே ! உண்மை என்பது ஒன்றுதான். பொய்கள்தான் கணக்கு இல்லாத எண்ணிக்கையில் இருக்கக்கூடியது. காதலை விட வாழ்க்கை பெரிய விஷயம் என்பதால் வாழ்க்கையை ஜெயித்தால் மட்டுமே காதலில் ஜெயித்த வெற்றியை அனுபவிக்க முடியும். இந்த ஒரு சின்ன பிரச்சனைதான் காதல் சொல்ல மட்டும்அல்ல காதல் பண்ணவே நேரம் இல்லை என்ற ஒரு நிலைப்பாடை உருவாக்கிவிடுகிறது.


Saturday, April 13, 2024

CINEMA TALKS - DIKKILOONA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




ருங்காலத்தில் இரவு பகலாக வேலை பார்த்த ஒரு குழு எப்படியோ கஷ்டப்பட்டு காலத்தை கடந்து செல்லும் டைம் மெஷினை உருவாக்கி விடுகிறார்கள்.  ஆனால் அந்த மெஷினால் யாருக்கு பலன் இருக்கிறதோ இல்லையோ நிஜமாக பலன் யாருக்கு என்று கேட்டால் தன்னுடைய கல்யாண நாளை மாற்ற நினைக்கும் நம்முடைய கதாநாயகனுக்கு தான்.  கதாநாயகன் அந்த மிஷினை பயன்படுத்தி அவருடைய கல்யாண வாழ்க்கையை அப்படியே மாற்ற முயற்சி பண்ணுகிறார். ஒரு கட்டத்தில் வெற்றிகரமாக அவருடைய கல்யாண வாழ்க்கையை நடக்காமல் செய்வது போல சம்பவங்களையும் அமைத்துவிடுகிறார். இப்போது காலத்தின் விதிகளை மீறி அவருடைய கல்யாண வாழ்க்கையை மாற்றுவதால் பின்னாட்களில் என்னென்ன பிரச்சனைகளை கதாநாயகர் சந்திக்கிறார். தனிப்படை அமைத்து டைம் மெஷின்னை தேடிக்கொண்டு இருக்கும் சைண்டிஸ்ட்களுக்கு நடுவே மறுபடியும் டைம் மெஷின் பயன்படுத்தி எப்படி இந்த பிரச்சினைகளை எல்லாம் மொத்தமாக சமாளித்து வெளியே வருகிறார் என்பதை வேகமாக நகரும் திரைக்கதையை பயன்படுத்தி இந்த படத்தில் நல்ல கலகலப்பாகவே சொல்லியுள்ளார்கள். இந்த படத்தில் டைம் டிராவல் காட்சிகள் மிகவும் கலகலப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் ஒரு சயின்டிஃபிக்ஷன் படமாக இருந்தாலும் சோசியல் ஆக நிறைய மெசேஜ்களை மக்களுக்கு கொடுத்து இருக்கின்றார்கள் . மேலும் இந்த காலத்தில் போதுமான விபரம் இல்லாமல் கலாச்சாரங்களை மறந்து இளைஞர்கள் எப்படி எல்லாம் கெட்டுப் போகிறார்கள் என்பதையும் இந்த காலத்தில் என்னென்ன விஷயங்கள் தவறாக பயன்படுத்தப்படட்டு நம்முடைய சமூகத்துக்கும் கலாச்சாரத்திற்கும் இடைஞ்சல் என்று இருக்கிறது என்பதையும் தெளிவான நறுக்கென்ற விமர்சனங்களாக படத்தின் காட்சிகளில் வைத்து இருக்கின்றார்கள். கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஸாங்க்ஸ் மற்றும் பின்னணி இசை அருமை. VFX மிகவும் சரியாக பயன்படுத்தபட்டு உள்ளது. கொஞ்சம் கூட பேக் டூ தி ஃப்யூச்சர் இன்ஸ்பிரேஷன் எல்லாம் இல்லை. இது ஒரு புதுமையான டைம் மெஷின் திரைப்படம். 


CINEMA TALKS - JERRY MAGUIRE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




ஸ்போர்ட்ஸ் மேனேஜராக இருக்கும் ஜெர்ரி அனுபவமிக்க வாழ்க்கையில் கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு முறை சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்து கம்பெனியின் நிர்வாகத்துக்கு எதிராக ஒரு சிறப்பான விமர்சனம் வைத்த பாவத்துக்காக சொந்த கம்பெனியில் இருந்தே வெளியே அனுப்பப்படுகிறார் அந்த கம்பெனிக்காக வேலை பார்த்த ஜெர்ரி.  ஆனாலும் விட்டு கொடுக்காமல் இந்த கம்பெனியை விட மேலாக ஒரு கம்பெனியை உருவாக்க வேண்டும் என்று முயற்சிகளை எடுக்க ஆரம்பிக்கிறார். ஒரு ஃபுட் பால் ஸ்போர்ட்ஸ் நிறுவன ஆலோசகராக இருக்கும் நமது ஹீரோ இவர் மேல் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் தனியாக போராடுகிறார்.  இந்த வகையில் கடைசியாக வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் அவருடைய வாழ்க்கையில் இருக்கவே கூடவே காதலும் அமைந்துவிடுகிறது. இதனால் கெரியர் ஜெயிக்க வேண்டும் மேலும் அவருடைய வாழ்க்கையில் காதலும் ஜெயிக்க வேண்டும் என்று நிறைய வாழ்க்கையின் மோசமான டுவிஸ்ட்கள் இந்த படத்தில் அவருக்கு காத்துக்கொண்டு இருக்கிறது.  இருந்தாலும் இந்த டுவிஸ்ட்கள் எல்லாம் சமாளித்து வாழ்க்கையில் எப்படி நடந்த பிரச்சனைகளை எல்லாம் வெற்றி அடைந்து வெளியே வந்தார் என்பதுதான் இந்த படத்தின் கதை.  மீண்டும் ஒருவர் என்பதை ஒரு சின்ன மெசேஜாக இந்த படத்தில் கொடுத்துள்ளார்கள். இந்த படம் மிகப்பெரிய மோட்டிவேஷன் படமாக என்று கேட்டால் அதுதான் கிடையாது இந்த படம் ஒருவருடைய வாழ்க்கையில் படமாக இருக்கிறது ஹாலிவுட் படங்களில் கூடிய ரொமான்ஸ் படங்களில் என்னென்ன விஷயங்கள் இருக்குமோ அந்த விஷயங்கள் தான் இந்த படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ்ஸூடன் இணைந்து பார்க்க கூடாது. தனியாக பார்க்கவும் !

 

CINEMA TALKS - ANBE VAA - 1965 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




அன்பே வா - இன்னைக்கு கூட ஒரு படத்தை பார்த்தால் பீல் குட் ஃபீலிங் கிடைக்கும் என்றால் அப்படி ஒரு மாயாஜாலமாக இந்த படம் இருக்கிறது. காலத்தால் அழிக்க முடியாத படங்கள் என்று ஒரு சில படங்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களில் இந்த படத்தை சேர்த்துக் கொள்ளலாம். அன்பே வா எப்போதுமே ஒரு கமர்சியல் படத்துக்கான பெஞ்ச் மார்க்காக இருக்கிறது. இதுபோல கமர்சியலாக இருக்கக்கூடிய ஒரு ரொமான்டிக் காமெடி படம் என்னென்ன விஷயங்களை எல்லாம் கொண்டிருக்க வேண்டுமோ எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. நிறைய சாங்ஸ் , கொஞ்சம் கதை , கொஞ்சம் கலகலப்பு என்று படத்தை பார்க்க வரும் ஆடியன்ஸ்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் ஆக்சன் , டிராமா , ரொமான்ஸ் , காமெடி என்று நிறைய விஷயங்களை கலந்து உங்களுக்கு பொழுதுபோக்கு கொடுக்க கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த அன்பே வா என்ற திரைப்படம். இப்போது வரைக்கும் அன்பே வா திரைப்படம் இதுவரைக்கும் நான் எப்போதுமே திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாக இருக்கிறது


பொதுவாக ஒரு படத்தை மறுபடியும் மறுபடியும் பார்க்கலாம் என்றும் இந்த படம் கண்டிப்பாக பார்க்க நன்றாக இருக்கும் எனறும் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு ஒரு அருமையான உணர்வை ஒரு படம் ஏற்படுத்திவிட்டால் அதுவே அந்த படத்துக்கான பெரிய சாதனை தான் என்றே சொல்லலாம். அந்த வகையில் அன்பே வா என்ற இந்த திரைப்படம் ஒரு என்னுடைய பெர்சனல் பேவரைட் ஆக இப்போதுமே இருக்கிறது. எப்போதுமே இந்த படத்தை பார்த்தால் ஒரு நல்ல ஃபீல் குட் ஃபிலிம் திரைப்படம் என்ற கருத்து மனதுக்குள் இருக்கிறது. இதுக்கு காரணம் என்னவென்றால் அந்த காலத்தில் வெளிவந்தாலும் இந்த படத்தை கதைகள் மற்றும் காட்சியமைப்பு இந்த படத்துக்கு ஒரு தனியான ரசனையை கொடுத்து இருக்கிறது. எப்படி ஒரு பணக்கார இளைஞராக இருக்கும் ஜே பி அவருடைய வாழ்க்கையில் சந்திக்க கூடிய ஒரு பெண்ணை காதலிக்கிறார் ?. உண்மையை சொல்லாமல் ஒரு நடிப்புக்காக தன்னை ஒரு ஏழை என்ற அறிமுகம் செய்து கொண்டு எப்படி அந்த பெண்ணை உண்மையாக காதலிக்கிறார் ?. ஒரு காலத்தில் ஜே பி பணக்காரனாக என்ற உண்மையை தெரியும்போது அப்போது என்ன முடிவு எடுக்கிறார்கள் ? என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸாக இருக்கிறது


CINEMA TALKS - VALLAVANUKKU VALLAVAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



அந்த காலத்தில் வெளிவந்த படங்கள் இப்போது பார்த்தால் கூட நன்றாக இருக்கும். அப்படி ஒரு படம்தான் இந்த படம்.  இவ்வளவு தரமான எடிட்டிங் மற்றும் ஸ்க்ரீன் ப்ளே ஒரு கருப்பு வெள்ளை படத்தில் இருக்கிறதா ? என்று வியக்க வைத்த ஒரு திரைப்படம் இந்த 'வல்லவனுக்கு வல்லவன்' .  இந்த படத்தை பார்க்கும்போது இந்த படத்திலேயே நமக்கு அவ்வளவு இண்டரெஸ்ட் வந்துவிடும். அப்பாவி ஹீரோவை நன்றாக ஒரு கொள்ளை பழியில் மாட்டிவிட்டு இருக்கும் அமைப்பு அடுத்து என்ன செய்ய நடக்கப்போகிறது ? என்று விறுவிறுப்பாக யோசிக்க வைத்துவிடுகிறது. திரைக்கதைக்கு நடுவே நிறைய பாடல் காட்சிகள் கொடுத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் வசனங்கள் வேற லெவல்.  இந்த படத்தில் மனதில் நிற்பது போல வசனங்கள் இருக்கிறது.  இந்த படத்தில் எனக்கு தெரிந்த வகையில் திரைக்கதைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து அன்றைய கால நடப்பு நிகழ்வுகளுக்கு தகுந்த மாதிரியாக மக்களுடைய மனதை கவரும் வகையில் திரைப்படங்களை ரசிக்கும் சராசரி ஆடியன்ஸ்க்கு புரிவது மாதிரி வசனங்கள் மற்றும் கதையில் ஹீரோவை சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஹீரோவும் அவருடைய நண்பரும் தெரிந்துகொள்ளும்போது லொகேஷன்களின் காட்சி அமைப்பு சிறப்பாக இருக்கிறது.  மேலும் இந்த படத்தில் அடுத்த என்ன நடக்கும் ? எப்படி நடக்கும் ? என்ற மிஸ்டரி இந்த படத்தில் மிகவும் நன்றாகவே செய்துள்ளார்கள் இதுபோல ஒரு படத்தை நான் பார்த்ததில்லை. இந்த படம் எப்போதுமே கமர்சியல் ஆடியன்ஸை என்டர்டைன்மென்ட் பண்ணக்கூடிய படங்களுக்கு எல்லாமே ஒரு பென்ச் மார்க் படமாக இருக்கிறது என்று பாராட்டுக்கள் கொடுத்து இந்த படத்தை சொல்லலாம். இந்த படம் திரைக்கதை எழுதுவதற்கு ஒரு சிறப்பான இன்ஸ்பிரேஷன்னாக இருக்கிறது. கருப்பு வெள்ளைக் காலத்திலேயே இது போன்ற ஒரு ஸ்கிரீன் பர்சன்டேஷன் நான் பார்த்ததே இல்லை. இதனால் இந்த படம் காலத்தால் அழியாத படம் என்றே சொல்லலாம் இதுதான் இந்த படத்தை ஆச்சரியப்பட வைக்கிறது. 


CINEMA TALKS - JAPAN (TAMIL MOVIE) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !



இந்த படத்துடைய கதையோ இல்ல இந்த படத்தை திரை கதையோ எதுவோ ஒன்று பார்க்கும் ஆடியன்ஸை மிகவும் சலிப்பூட்டுகிறது.  ஒரு நல்லகதை தான் நல்ல திரைக்கதைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால்  காட்சிகளை நன்றாக எடுக்காமல் பண்ணவேண்டிய விஷயங்களை பண்ணாமல் விட்டுவிடும் குருட்டுத்தனமாக காட்சிகளை கேமிராவில் எடுத்துக்கொண்டே தள்ளியதால் சம்பந்தமே இல்லாமல் ஆயிரம் சம்மந்தம் காட்சிகளும் பின்னி பிணைந்து இந்த படத்தில் இருக்கிறது.  சம்பந்தமே இல்லாத காட்சியில் சம்மந்தம் இல்லாமல் டயலாக் பேசுவது சம்பந்தமாக மிகப்பெரிய பட்ஜெட்டை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார்கள் !!! திரைக்கதை என்றால் அங்கேதான் மிகப்பெரிய சொதப்பல் இருக்கிறது.  கடல் அளவுக்கு பட்ஜெட் இருந்தாலும் ஒரு சில காட்சிகள் வேண்டுமென்றே மோசமாக அமைக்கப்பட்டுள்ளது. டூயட் காட்சிகள் சொல்லலாம்.  அதாவது இந்த படத்தில் இந்த பிளாஷ்பேக் காட்சிகள் முதல் நடப்பு காட்சிகள் வரை எல்லாமே சலிப்புதான்.  ஒரு கேரக்டர் இதுதான் என்றால் இந்த கேரக்டருக்கான விஷயங்கள் இதுதான் இந்த படத்தில் இருக்க வேண்டும் என்றால் அந்த படத்தில் கஷ்டப்பட்டு மேலே சென்று மக்களுக்கு புரிந்துகொள்ள வசதியாக உயிர் கொடுக்கும் மாயாஜாலம் போல அந்த கேரக்டரை கொண்டு வர வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் படத்தில் சொல்லப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களையும் இந்த படம் கொடுக்கவில்லை. மற்ற படங்களை விட இந்த படம் காரத்திக்காக பார்க்கலாம் என்றால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு பெஸ்டிவல் டைமில் மோசமான ஏமாற்றம் தான் கிடைக்கிறது.  எப்படியும் எல்லா பெரிய கதாநாயகர்களும் 25வது படம் 50வது படம் 75வது படம் என்றால் அந்த படத்தில் ஏதாவது ஒரு சொதப்பல் ஏதாவது ஒரு குறையாவது இருக்கத்தான் செய்கிறது இந்த படம் நல்ல படமா ? இல்லையா ? என்று கேட்டால் நல்ல படம்தான் ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத படம்.  இந்த படத்தில் ஒரு மாஸ் எதிர் பார்த்தாலும் இந்த படம் அதனுடைய கான்செப்ட் என்ற பாதையில் யோசித்து அதனுடைய கதையை மட்டும் நன்றாக போக செய்து சலிப்பு பண்ணி உள்ளது. 

Thursday, April 11, 2024

CINEMA TALKS - KABAALI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



மலேசியாவில் நடக்கக்கூடிய ஒரு கேங்ஸ்ட்டர் திரைப்படம் என்பதால் நிறைய விஷுவல் ஸ்டைல் இந்த படத்தில் இருந்தது.  மக்களிடையே மிகவும் எதிர்பார்த்து இருந்த காலத்தில் நிறைய மாதங்களுக்கு பின்னால் சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவரும் ஒரு திரைப்படம் என்பதால் இந்த படத்துடைய வெற்றியை நன்றாக எதிர்பார்த்து இருந்தார்கள்.  ஆனால் இந்த படம் பற்றி சொல்லவேண்டும் என்றால் பேமிலி ஆடியன்ஸ் ரசிகர்களை கவரும் வண்ணம் ஃபேமிலி சோசியல் கதையை சொல்லி நேரத்தில் நிறைய விஷயங்களில் கருத்துக்களையும் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்கிறது என்பது கண்டிப்பாக யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம். ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத நிலையில் வன்முறையை தேர்ந்தெடுத்த ஒரு குடும்ப தலைவர் சிறைக்கு சென்றவுடன் அவருடைய பார்க்கவே முடியவில்லை. இப்போது பல வருடங்களுக்கு பின்னால் வயதான காலத்தில் கண்டுபிடிப்பதுதான் கதைக்களம்.  குசேலன் படத்தை போட மக்களையும் மக்களுடைய பொறுமையையும் டெஸ்ட்பண்ணாமல்  ஹீரோ ரஜினிகாந்தை பயன்படுத்தி தமிழ் ஆடியன்ஸ் எதிர்பார்க்கும் ரஜினிகாந்த் - ஸ்டைல் ரஜினிகாந்த் - மாஸ் என்று இந்த படத்தில் நன்றாக காட்டியுள்ளார்கள்.  


சூப்பர் ஸ்டார் என்றாலே ரஜினிகாந்த்-தான்.  அவருடைய ஸ்கிரீன் பிரசன்டேஷன் மட்டும்தான். ஒரு மாயாஜாலம் செய்து மக்களை மக்கள் அன்பை கட்டி போட்டு விடுகிறார் இந்த படத்தில் நம்ம சூப்பர் ஸ்டார் அதே மேஜிக்கை தான் செய்துள்ளார். இந்த படத்துடைய கதையை எந்தளவு கன்வென்ஷனாக இல்லை என்றாலும் இந்த படத்தோட கதை மற்ற பகுதியை கதைகளை விட முதலில் மாறுபட்டும் பின்வரும்  மேம்பட்டு இருந்தாலும் இந்த படத்தை கதையில் சூப்பர் ஸ்டார் அவருடைய விஷயங்களை மிகவும் தெளிவாக செய்துள்ளதற்கு நன்றாகவே முயற்சி செய்துள்ளார். மேலும் இந்த படம் மிகவும் நன்றாக இருக்கிறது நம்ம ஊரில் ஒரு ஹாலிவுட் இன்டர்நேஷனல் லெவலில் வெளிவந்த திரைப்படம் என்று அளவுக்கு ஒரு திரைப்படம் வரவேண்டும் என்றால் இந்த படத்துடைய ஸ்டைல் மற்றும் விஷுவல்களை எடுத்துக்கட்டாக கொள்ளலாம். இந்த படத்தில் ரிச்சான ஃபீலிங் இருப்பது இந்த படத்தின மிக பெரிய பட்ஜெட் உடைய சரியான பயன்பாடு.  இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இந்த படத்தில் பிளஸ் பாயிண்டாக இருக்கின்றன அதே சமயத்தில் மைனஸ் பாயிண்ட்டுகளும் இந்த படத்தில் இருக்க தான் செய்கின்றன குடும்பத்தினை தேடக்கூடிய காட்சிகளில் நிறைய எமோஷன்கள் இருக்கிறது. இந்த படம் நடிப்பு திறமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்ததே நீங்கள் கணக்கில் கொள்ளலாம் கிளைமாக்ஸ் நீங்கள் நன்றாக எதிர்பார்க்கலாம் டிஸப்பாயிண்ட்மேன்ட் பண்ணும் கிளைமேக்ஸ் இந்த படத்தில் இல்லை. இந்த படத்தில் கிளைமாக்ஸ் கொஞ்சம் நன்றாகவே பண்ணி உள்ளார்கள். 


CINEMA TALKS - SAATTAI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



ஒரு பள்ளிக்கூடத்தில் யாருமே பொறுப்பு எடுக்காமல் சுயநலமாக யோசிப்பதால் நிர்வாகம் சரியாக இல்லை. இந்த நிலையில் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்க விரும்பும் ஒரு கதாநாயகர் அந்த பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்  என்றால் என்ன நடக்கும் என்பதை இந்த படத்தில் நன்றாக சொல்லியுள்ளார்கள்.  போதுமான நல்ல நிர்வாகம் இல்லாத பள்ளிக்கூடத்துக்கு ஒரு டீச்சர் வருகிறார். அந்த டீச்சர் அந்த பள்ளிக்கூடத்தில் இருக்கும் விஷயங்களை கவனமாக பார்க்கிறார். குறிப்பிட்ட கொஞ்சம் பேரை சரிசெய்து மாணவர்களுக்கு மோட்டிவேஷன் கொடுத்து உதவினால் அந்த பள்ளிக்கூடத்தில் தற்போதைய பிரச்சனைகளாக இருக்கும் நிறைய விஷயங்களை மாற்றிவிடலாம் என்றும். மேலும் பள்ளிக்கூடத்தை மாற்ற முயற்சிகளை எடுக்கும்போது  அந்த பள்ளிக்கூடத்தில் அதிகமான சுதந்திரமான பொறுப்பில்லாதன்மை இருப்பதையும் மாணவர்களுக்கு சரியான கைடன்ஸ் இல்லாமல் போவதையும் கவனிக்கிறார். இந்த படத்தில் ஒரு சாதாரணமான பள்ளிக்கூட மாணவர்களுடைய முன்னேற்றத்திற்காக அவராகவே ஸ்டெப் எடுத்து பிரச்சனைகளை முன்னெடுத்து சரி செய்கிறார்.  மேலும் படிப்பு மற்றும் விளையாட்டுகளில் வெற்றி அடையவேண்டும் என்று மாணவர்கள் ஆர்வத்தை கவனித்து செய்யக்கூடிய செயல்களால் கூட பொறாமை இருக்கும் ஆசிரியர்களுக்கு இவரை பிடிக்காமல் சதிகளில் ஈடுபடுவதால்  அவர்கள் இவருடைய வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் என்ன ? என்று இந்த படத்தில் நிறைய விஷயங்களை காட்டியுள்ளார்கள் இந்த படத்தில் படத்துடைய முன்னேற்றத்துக்கு சாங்ஸ் நன்றாக வேலை செய்துள்ளது.  பின்னணி இசை மற்றும் காட்சி அமைப்புகள் கொஞ்சம் மீடியம்மாக இருந்தாலும் இந்த படத்துடைய ரசனை தன்மைக்கு குறை இல்லாமல் இந்த படம் நன்றாகவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் நன்றாகவே கொடுத்துள்ளது. 


GENERAL TALKS - மக்களை பயமுறுத்தி சம்பாதிப்பது.



அந்தத் தீவு மக்கள் மீன் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள். மீனவர்கள் படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற் பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும். அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள்தான் மிக ருசியானதாக இருக்கும். ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்.  மீனவர்கள் கையோடு, ஐஸ் கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப் படுத்திக் கொண்டு வந்தார்கள்.  ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர். இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்றைச் செய்து, அதில் மீன்களைப் பிடித்துப் போட்டு கொண்டுவந்தனர். ஆயினும், அத்தனைப் பெரிய கடற் பரப்பில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள், சிறிய தண்ணீர்த் தொட்டியில் இரண்டு நாட்களாக சோம்பிக் கிடப்பதினால் மீனின் சுவை குன்றிப்போவதாக மீண்டும் குறை… இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று யோசித்தார்கள் மீனவர்கள்.. புதிதாக ஒரு வழி கண்டு பிடித்தார்கள். குட்டிச் சுறா மீன் ஒன்றைப் பிடித்து அந்தத் தொட்டிக்குள் விட்டார்கள். இந்தச் சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக...அந்த மீன்கள் எல்லாம் அந்தத் தொட்டிக்குள் வேக வேகமாக நீந்திக் கொண்டே இருந்தன ஓய்வின்றி. இப்பொழுது இரண்டு நாட்கள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பு இருப்பதையும் விட மிகச் சுவையானதாக இருந்தது..இந்த கதையை படிக்கும்போதுதான் கார்ப்பரேட் கம்பெனிகள் அரசியல் பலத்தை வைத்து எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்று பார்க்க முடிகிறது. ஒரு மனிதனை சக்கையாக பிழிவது மட்டுமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக வேலையை கொடுத்து அவனால் முடிக்க முடியாது என்று தெரிந்தும் அவனை துன்புறுத்துகிறார்கள். இருந்தாலும் மோசமான விஷயம் பொது மக்களை கார்ப்பரேட் எப்போதுமே வலை போட்டு சிக்க வைப்பது மட்டும் இல்லாமல் பின்னாட்களில் சுறா மீன்களை இறக்கவிட்டு பயந்து ஓடவிட்டு நமது கஷ்டத்தை பார்த்து சந்தோஷத்தை எடுத்துககொள்கிறார்கள். இப்படி இரத்தத்தை சாப்பிடும் ஆட்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். நிஜமாகவே உலகத்துக்கு ஒருவர் உதவி செய்ய போராடினால் கடவுள் கையையும் கால்களையும் உடைத்து விட்டு இன்வெஸ்டிகேஷன் ஜெயில் போல டார்ச்சர்தான் பண்ணுகிறார்/ மேலோகத்துக்கும் போட்டிகள் கைமாறுகிறதா என்பது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. 


CINEMA TALKS - DUNE - PART ONE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




டியூன் - பாகம் ஒன்று - இந்த படத்தில் பொதுவாக சயின்ஸ் ஃபிக்ஷன் நாவல்களின் படங்களை விரும்பி பார்க்கும் மக்களுடைய ரசனைக்கு தீனி போடும் அளவுக்கு பக்காவான அதிகாரப்போட்டி நிறைந்த யுனிவெர்ஸ் கொடுத்துஇருக்கிறார்கள். இந்த காலங்களில் சூப்பர் ஹீரோ படங்களில் இருந்து சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களை தனித்து காட்ட வேண்டும் இதனால் நிறைய விஷயங்கள் நன்றாகவே படத்தில் பண்ணி இருக்கிறார்கள். சிறப்பான கிராபிக்ஸ் வொர்க்ஸ் இந்த படத்தின் காட்சிகளில் கொடுத்துள்ளார்கள். குறிப்பாக சைன்ஸ்  ஃபிக்ஷன் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் முழுக்க முழுக்க இண்டரெஸ்ட்டிங்காக இருப்தை உங்களால் கவனிக்க முடியும். 

படத்திலே கதை நன்றாக இருக்கிறது ஒரு இளவரசன் உள்நாட்டு சதியால் தன்னுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தாலும் பின் நாட்களில் இழந்ததை மீட்க போராட்டத்தை செய்ய தயாராக இருப்பதுதான் இந்த படத்தின் கதை. அடுத்த பாகத்தில்தான் நெக்ஸ்ட் என்ன நடக்கும் என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். பின்னாட்களில் அவன் கஷ்டப்படுவான் என்பதால் வாழ்க்கை  இப்போதே அவனை தயார்படுத்திக் கொள்வதை இந்த படம் காட்டுகிறது.  படத்திலே பாலை வன காட்சிகள் கலர் டோன் மற்றும் லொகேஷன்கள் என்று நிறைய காட்சிகளை டிசைன் செய்துள்ள கலை நயம் பார்க்கும்போது இந்த படத்துக்கு VFX பண்ணி அதிகமான விஷயங்களை மெனக்கெட்டு செய்துள்ளதால் இந்த படத்தில் சின்ன சின்ன டீடைல்களையும் மிகவும் சரியாக கொடுத்திருக்கிறார்கள் 

மற்றபடி படத்தைபற்றி பார்த்தால் ஒரு ஜெனரல் ஆடியன்ஸ் என்ற வகையில் இந்த படத்தை பார்க்கும்போது கவனமாக முதலில் இருந்து கடைசி வரைக்கும் விடாமல் பார்த்துக் கொண்டே இருந்தால் தான் இந்த படம் புரியும். இந்த படத்தை விட்டு விட்டு பார்த்தால் கண்டிப்பாக யாருக்குமே புரிய வாய்ப்பே இல்லை மேலும் சலிப்பு தட்டவும் வாய்ப்பு உள்ளது மற்ற விமர்சனங்களில் இருந்து சொல்லும்போது மியூசிக் இந்த படத்துக்கு மிகவும் சிறப்பான பக்கபலமாக இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது. படத்துடைய தயாரிப்பு மதிப்பு மற்றும் கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்தல் என்ற வகையில் எல்லோருமே மெச்சூரிட்டியான நடிகர்களாக இருப்பதால் இந்த படத்தின் கதையை நன்றாகவே எக்ஸ்கியூட் செய்துள்ளார்கள். இந்த படத்தை அடுத்த பாகத்தை பார்த்தவுடன் இந்த படத்தின் அடுத்த பக்கத்துக்கான விமர்சனத்தை செய்கிறேன் ஏனென்றால் முழுமையான கதையை பார்த்தால் தான் எப்பொழுதுமே விமர்சனங்கள் மிகவும் சரியாக இருக்கும். 

Tuesday, April 9, 2024

CINEMA TALKS - JIMMY NEUTRON - BOY GENIUS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 \\



இந்த கதை 2001 - ல் வெளிவந்த ஒரு குறைவான குட்டி பட்ஜெட் அனிமேஷன் படத்துக்கான கதைதான்.  இருந்தாலும் இந்த படத்திலேயே கதையின் தயாரிப்பு அடிப்படையில் ஒரு முழு நீள திரைப்படமாக வெளியிட்டு மக்களை பொழுது போக்க வைக்க விஷயங்களை இந்த கதைக்குள்ளே கொடுக்க முயற்சி செய்துள்ளார்கள்.  ஜேம்ஸ் இசாக் நியூட்ரான் - அதாவது ஜிம்மி நியூட்ரான் -  மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை மிகவும் சாதாரணமாக செய்யக்கூடிய ஒரு கார்ட்டூன்னிஷான சின்ன பையன். ஒரு நாள் இந்த பையன் சும்மா இருக்காமல் எப்படி விண்வெளியில் இருக்கும் ஏலியன்சை பூமிக்கு கொண்டு வந்து கம்யூனேக்கேஷன் பண்ண முயற்சிகளை பண்ணி தனக்குத்தானே ஒரு மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கி நன்றாகவே மாட்டிக்கொள்கிறான்.  தன்னுடைய அறிவு திறனையும் கண்டுபிடிக்கும் வேகத்தையும் வைத்து அந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்கிறான் ? - என்பது தான் இந்த படத்தின் கதைக்களம். ஒரு வரியில் சொல்லப்போனால் அனிமேஷன் மிகவும் மோசம் என்றே சொல்லலாம். காட்சிகள் கதாப்பத்திரங்களின் முகங்கள் பார்க்கும்போதே நம்பும் படியாக கூட இல்லை.  ஆனால் ஒரு டெலிவிஷன் திரைப்படம் போல இருக்கும் குவாலிட்டியில் இதை தியேட்டர்களாக ரிலீஸ் செய்தார்களா இல்லையா என்பதை இன்னும் எனக்கு குழப்பமாக தான் இருக்கிறது ஆனால் நிச்சயமாக ஒரு டெலிவிஷன் பியூச்சர் என்றும் அளவுக்கு மட்டும்தான் இந்த படத்திலேயே குவாலிட்டி இருக்கிறது என்பதை சொல்லலாம். இருந்தாலும்  2001 - 2002 என்ற வருடங்களின் காலகட்டத்தினை பார்க்கும்போது CGI தொழில்நுட்பம் அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்தது என்பதால் இந்த படத்தை கண்டிப்பாக குறை சொல்ல முடியாத. இந்த படம் ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்பதால் கிளாசிக் என்று சொல்லப்படும் தகுதியை அடைந்து கலாச்சார கிளாசிக் ஆக இந்த படம் மாறுவதற்கு இன்னும் நிறையவே கவனம் கொடுத்து இந்த படத்தை எடுத்துக்கொண்டதுதான் காரணம் ! இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்

CINEMA TALKS - INFINATE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இன்ஃபினிட்டி - இந்த படத்தின் கதை - போன ஜென்மத்து நினைவுகளுடன் மறுபடியும் மறுபடியும் தொடர்ந்து மறு ஜென்மம் எடுத்துக் கொண்டே இருக்கும் ஒரு குறிப்பிட்ட திறமை மிக்கவர்களுடைய அமைப்புதான் இன்பினிட்.  இந்த அமைப்பு அவர்களின் திறன்களை பயன்படுத்தி பாதுக்கப்பதால் உலகம் காப்பாற்றப்பட்டு கொண்டே இருக்கிறது. இந்த அமைப்பின் முன்னால் செயல் தலைவர் காலமாக மறுஜென்மம் எடுத்த மார்க்குக்கு நினைவுகள் இல்லவே இல்லை. இப்போது இவருக்கு பழைய நினைவுகளை கொண்டு வந்தால்தான். இவரையும் இந்த அமைப்பையும் மொத்தமாக காலிபண்ண வேலைகளை பார்த்துக்கொண்டு இருக்கும் இன்னொரு அமைப்பை இவர்களால் தடுக்க முடியும்.  வில்லன் மிகப்பெரிய சக்தியை தன்னுடைய கைகளுக்குள் வைத்துள்ளான். குறிப்பிட்ட ஒரு ஆயுதத்தை பயன்படுத்தும்  பட்சத்தில் இந்த உலகத்தில் உயிரோடு இருக்கும் அனைவரும் கரைந்து போய்விடுவார்கள் என்று ஆபத்து உருவாகிறது. இப்போது எப்படி மறு ஜென்மமாக எடுத்து இப்போது மறுமுறை பிறந்திருக்கும் கதாநாயகர்  இந்த பிரச்சினைகளில் இருந்து வில்லனை தடுத்து  உலகத்தை காப்பாற்றுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது. படத்துடைய விஷுவல் டிசைன் மற்றும் எக்ஸிகியூஷன் மிகவுமே அருமையாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய பட்ஜெட் படத்துக்கான விஷயங்கள் நிறையவே இருக்கிறது. விஷுவல் பேக் ஷாட் மற்றும் சண்டை காட்சிகள் போன்றவை குறை சொல்வதற்கு எதுவுமே இல்லை. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நன்றாக வேலையை பார்த்து இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் இந்த படத்தோட கதைக்காக நீங்கள் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம். இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்

CINEMA TALKS - GOOD ON PAPER - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த திரைப்படம் ரொம்பவே நன்றாக இருந்தது இந்த திரைப்படம் இப்போதைக்கு பெண்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படையான ஒரு முக்கியமான பிரச்சனையை மையமாகக் கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான மனது உள்ள ஒரு இளைஞர் தன்னுடைய வாழ்க்கையில் தான் ஒரு வசதி வாய்ப்புள்ள இளைஞர் என்று பொய் சொல்லி ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளவும் இந்த பெண்ணை காதலித்து ஏமாற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவும் ஏமாற்றுகிறார். இது எல்லாமே ஆரம்பத்தில் தெரியாமல் போனாலும் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடிக்கும் அந்த கதாநாயகியின் கலாட்டாவான செயல்களும் நண்பர்களுடன் இணைந்து காதலிக்கும் பையனை பற்றி விசாரிக்கும் ஒரு சில காட்சிகளும் கலகலப்பான காட்சிகளும் எதார்த்தமாக அமைந்துள்ளதால் இந்த படத்துடைய திரைக்கதைக்கு நன்றாக உதவியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் கதாநாயகி ஒரு நகைச்சுவை பேச்சாளர் என்பதால் நகைச்சுவை திறன்மிக்க வசனங்களை பேசுவதை நிறைய படங்களில் பார்க்க முடியாது. இந்த படம் நிறைய ஃபேமினிஸ்ட்டான கருத்துக்களை சொல்லி இருக்கிறது. இந்த படமும் உங்களுடைய கலெக்ஷனில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டிய படம். புதுப்புது விஷயங்களாக இருந்தாலும் இந்த மாதிரியான படம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் உதவியான படம் என்று சொல்லலாம்.  அடிப்படையில தன்னுடைய இயலாமையை மறைக்க முற்படும் ஆண்கள் சுயநலமாக நடந்துகொள்வதால் இந்த காலத்து பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இந்த படம் கலகலப்பாக சொல்லியுள்ளது இந்த மாதிரியான நிறைய படங்களை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை குறைவான பட்ஜெட் என்பதால் குறைவான அளவில் படத்தின் காட்சிகளுமே அமைக்கப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது ஆனால் இந்த படம் குறைவான பட்ஜெட்டில் கூட படத்துடைய கதைக்கு தரமான பொடன்ஷியல் மிகவும் தகுந்த அளவுக்கு இருக்கிறது. இவ்வளவுதான் இந்த வலைப்பூவில் இன்றைய நாளுக்கான கருத்து இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு ஃபாலோவிங் கொடுக்கவும்

TAMIL TALKS - EP. 89 - கடைசி வாய்ப்புகள் ஒரு முறைதான் கிடைக்கும் !

 



இதுவரைக்கும் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் என்னுடைய சக்திகளை நீங்கள் மிகவும் நன்றாக கட்டுப்படுத்த தெரிந்து கொண்டீர்கள். நான் எப்போதுமே என்னுடைய சக்திகளை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது உங்களுக்கு குறுக்கீடாக இருக்கிறது. ஆனால், என்னுடைய சக்திகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை நான் இப்போது எடுத்துக் கொண்டுள்ளேன். இந்த விடுதலை முயற்சியில் என்னுடைய சக்திகளை சக்சஸ் குள்ளாக நான் முடிவெடுத்து விட்டு நான் வெளியே கொண்டு வந்தால் உங்களை விட பல கோடி மடங்கு அதிகமான சக்தி உள்ளவனாக மாறிவிடுவேன். இந்த உலகத்தில் உங்களை இல்லாத ஒரு விஷயமாக மாற்றி விடுவேன் இதனை நீங்கள் கடினமான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நானும் ஒரு ஒரு முறையும் இதே விஷயத்தை சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனால் நான் சொன்னது அனைத்தையும் கொஞ்சம் கூட கேட்காமல் எனக்கு ஒரு சின்ன சின்ன விஷயத்திலும் கூட என்னை தரையில விட்டுட்டு போறது மட்டும்தான் உங்களுக்கு மிகவும் சந்தோஷமான விஷயமாக இருக்கிறது. இந்த விஷயங்களில் நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள், ஆனால் எனக்கு எந்த விதமான நஷ்டமும் கிடையாது. இந்த உலகத்துல மாற்றங்களை உண்டாக்க வேண்டும் என்றால் எனக்கு போதுமான சக்திகள் கண்டிப்பாக தேவை. இப்படி நீங்கள் பண்ணிக்கொண்டே இருந்தால் போதுமான சக்திகளை நானே எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவுகளை எடுக்கிறேன். ஆனால் இந்த போதுமான சக்திகளை நீங்கள் ஒரு புதையல் போல கவனித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். மேலும் எப்போதுமே இந்த சக்திகளை அடைய தேவைப்படும் ஒரு குறைந்தபட்ச முதலீடு சக்தி என்ற வகையில் கொஞ்சம் கூட எனக்கு சக்தி இல்லை என்ற நிலையில் என்னை கவனமாக வைத்து இருக்கின்றீர்கள். உங்களை நான் காப்பாற்ற ஒரு வாய்ப்பு நீங்கள்  கொடுக்கவே இல்லை.  குறிப்பிட்ட அளவு சக்திகளை கொடுத்தால்தான் என்னால மேற்கொண்டு அதிகபட்சமான வேலைகளை செய்ய முடியும் ஆனா அப்படிப்பட்ட குறிப்பிட்ட பிரதியே நீங்கள் கொடுக்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு உங்களுடைய முட்டாள் மண்டைகளுக்கு ஒரு உலகப்பொதுவான உண்மையை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு. கடைசி வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைக்கும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

TAMIL TALKS - EP. 88 - மற்றவர்களுக்காக நடிக்க ஆரம்பிக்க கூடாது.

 



நான் எப்போதுமே மன்னித்துவிட்டு செல்லக்கூடிய மனிதன் கிடையாது நான் எப்போதுமே எனது கொடுத்த கெட்ட விஷயங்களை விட பல கோடி மடங்கு அதிகமாக திரும்ப கொடுத்து அதிலும் திருப்தி அடையாமல் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருப்பேன் அப்படிப்பட்ட ஆள் தான் நான். நானும் ஆச்சரியப்படுகிறேன் என்னை பாதிக்கும் அளவுக்கு உங்களுக்குதான் எவ்வளவு முட்டாள்தனங்கள் ? எவ்வளவு முட்டாள்தனங்கள் ? இத்தனை முட்டாள் தனங்களை யாரேனும் புரிந்து கொண்டால் இவ்வளவு மட்டமான முட்டாளிடமா இத்தனை சதிகள் இருக்கிறது என்று அசிங்கமாக கேட்டு விடுவார்கள். உங்களைக் காப்பாற்ற நினைக்கும் என்னை முதுகில் குத்தி அசிங்கப்படுத்த வேண்டாம். உங்களை காப்பாற்ற என்னால் முடியும். ஆனால் என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டிய தகுதியில் இருக்கிறீர்கள். இந்த நிலையை புரிந்துகொள்ளாமல் நாங்கள் தான் பெரிய சக்திகளை கொண்ட வாய்ந்த சிறப்பான கிரீடம் அணிந்த அரசர்கள் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு இருக்காதீர்கள். அது தப்பு. எனக்கு தேவையான விஷயங்கள் எல்லாம் எனக்கு வேண்டும்.  இவற்றில் ஒரு சிறிய துளி அளவுக்கு கூட எனக்கு குறையக்கூடாது அப்படி ஒரு சிறிய துளி குறைந்தாலும் அது உங்களுக்கான பேராபத்தாக முடியும் ! இதுவரையில் நீங்கள் செய்ததற்கே உங்களை நான் மன்னிக்க வேண்டும் என்ற நிலைமையில் இல்லை ஆனால் இதற்கு மேலும் என்னை ஒரு ஐந்து அறிவு ஜீவனாக கருதி என்னுடைய உயிரை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நான் உங்களை சும்மா விட போவது கிடையாது இந்த விஷயங்களை நீங்கள் எப்போதுமே எதுக்காக இந்த அளவுக்கு தவறாக செய்துகொண்டு இருக்கின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. கவனம் உங்களிடம்தான் இருக்க வேண்டும். என்னிடம் இருக்கவேண்டும் என்றால் உங்களை கடைசிவரை என்னால் காப்பாற்ற முடியாமலே போய்விடும். 

TAMIL TALKS - EP. 87 - இந்த விஷயங்களில் குழப்பம் இல்லாமல் எடுக்கும் முடிவுகள் !

 



உங்களுடைய முடிவுகள் எல்லாமே முட்டாள்தனமான முடிவுகள்.  உங்களிடம் நாளைய காடுகளுக்கான விதைகள் கிடைத்தால் அந்த விதைகளை இப்போதே வேகவைத்து சாப்பிட்டு விட்டு விடலாம் என்ற அளவுக்கு முடிவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் உங்களிடம் தங்க முட்டை இடக்கூடிய வாக்கு கிடைத்தால் இப்போதே அதனை சிறப்பாக பிரியாணி போட்டு மசாலா தூவி சாப்பிட்டு விடலாம் என்று நினைக்கிறீர்கள். இந்த எண்ணங்கள்தான் பயத்தை அதிகப்படுத்துகிறது. இந்த மாதிரியான முட்டாள்தனமான முடிவுகளையே ஹோட்டல்லில் ரூம் போட்டு யோசித்து எடுக்கும் உங்களிடம் சக்திகள் இருந்தும் என்ன பிரயோஜனம் சக்திகளை பயன்படுத்த தெரியாத முட்டாள்கள் நீங்கள்  கண்டிப்பாக இந்த சக்திகளை எனக்கு கொடுத்து விடுங்கள். உங்களுடைய சக்திகளை பயன்படுத்துவது தெரியாமல் இப்படி எல்லாம் நடந்து நீங்கள் என்னதான் சாதிக்கப் போகின்றீர்கள் ? இந்த மூன்று நாட்கள் தான் எங்களுக்கு நான் கொடுக்கும் கடைசி அவகாசம். இந்த மூன்று நாட்களுக்குள் எனக்கு தேவையான அனைத்து விஷயங்களும் கிடைத்திருக்க வேண்டும், கொஞ்சமும் குறையக்கூடாது அப்படி கொஞ்சம் குறைந்தால் கூட என்னுடைய விஷயங்களில் நான் எடுக்கக்கூடிய முடிவுகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு பூகம்பமாக சுனாமியாக இருக்கப்போகிறது இந்த விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நான் இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் மறுபடியும் கால இடைவெளிய நான் நீட்டிக்க போவதாக கிடையாது. உங்களுக்கான போதுமான கால இடைவெளியே தவிர்த்து பல ஆயிரம் மடங்கு அதிகமாக நேரங்களை கொடுத்தாலும் உங்களுடைய திமிராலும் கொழுப்பாலும் ஆணவத்தாலும் நீங்கள் இப்படித்தான் இருக்கிறீர்கள். இதுவரையில் நீங்கள் கொடுத்த பாதிப்புகளுக்கு காம்பன்சேஷன் என்று நான் எடுத்துக்கொள்ள போகும் விஷயங்களை நினைத்துக் கொள்ளுங்கள் இதனை நீங்கள் கொடுக்காமல் விட்டால் இதனால் நடக்க போகக்கூடிய விளைவுகளால் நீங்கள் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டு காலமாக வாய்ப்புகள் உள்ளது. கவனமாக முடிவுகளை எடுங்கள் !




Sunday, April 7, 2024

TAMIL TALKS - EP. 86 - சமநிலையற்ற மனநிலையில் இந்த சமூகம் !




ஒரு மனிதன் ஆசைப்படவே கூடாது. அவன் ஆசைப்பட்ட விஷயங்களை அடையவே கூடாது என்பதில் நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள் நீங்களும் பிறப்பினாலும் வளர்ச்சியினாலும் நிறத்தினாலும் உன் ஒருவரை இன்னொருவர் பாகுபாடாக பார்க்க வேண்டும் ஒருவரை இன்னொருவர் பிரித்தே இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திறீர்கள் இப்படி இருந்தால்தான் நல்லது என்று நினைத்தால் நீங்கள் எதற்காக சக்திகளுடன் இருக்க வேண்டும் ? உங்களுக்கு சக்திகளை சரியாக பயன்படுத்தத் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இதுதான் உங்களுடைய ஆசை என்றால் உங்கள் ஆசையை உடைக்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன். இந்த வாழ்க்கையில் உங்களால் எத்தனை வலிகள் எத்தனை வேதனைகள் ஒரு ஒரு நாளும் நம்முடைய மனதை நிச்சயமாக துன்புறுத்தி நம்முடைய வாழ்க்கையை எப்படியாவது முடித்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு வலிகளும் வேதனைகளும் மற்றவர்களுக்கு இருந்துள்ளது இதனை நீங்கள் எப்போதாவது கண்டு கொண்டிருக்கிறீர்களா ? உங்களுடைய சமநிலை என்ன தெரியுமா ? நீங்கள் மாறுபட்ட முட்டாளாக அறியாமையின் இருளுக்குள் மூழ்கி இருந்தால் உங்களை போலவே அடுத்தவர்களும் அறிவற்ற முட்டாளாக அறியாமையில் இருளுக்குள்ளையே மூழ்கி இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் நம்மை கதாநாயகராக பார்ப்பார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் இது மிக முட்டாள்தனமான கருத்தாகும். எல்லோருமே அறியாமையில்  மூழ்கி இருந்தால் நடக்கப் போவது ஆபத்து என்று தெரிந்தும் எதுவும் பண்ண முடியாத நிலையில் எல்லோரையும் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்.  கடைசி 30 வருடங்களாக நீங்கள் இதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய கண்களை அகலமாக விரித்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு கனவுக்கள் கற்பனைக்குள் நீங்கள் மூழ்கி இருக்க வேண்டாம் இது தான் உங்களுக்கு நான் சொல்லும் கருத்துரை. இந்த விஷயத்தில் சரியான விஷயம் என்பது நான் சொல்வதாக மட்டும்தான் இருக்கும். சரியான விஷயத்தை நான் உங்கள் கண்களுக்கு சொல்லிவிட்டேன் இதற்கு மேல் நீங்கள் இந்த முடிவை எடுத்துக்கொண்டால் உங்களுக்கு நன்மை. இல்லை என்றால் உங்களுக்கு கண்டிப்பாக கொடூரமான விஷயங்கள் நடக்கும் என்பதற்கு நானே பொறுப்பு. இதற்கு மேல் நீங்கள் எடுக்கக்கூடிய கேவலமான முடிவுகளுக்கு எல்லாம் உடன்படுகிறேன் என்று நானும் கேவலமான ஒரு முடிவை நான் எடுக்க மாட்டேன். நீங்கள் சக்திகளை எனக்கு கண்டிப்பாக தாரை வார்த்து கொடுத்தே ஆகவேண்டும். உங்களுக்கு வேறு வழியே இல்லை. 







TAMIL TALKS - EP. 85 - இன்னும் கொஞ்சம் பேசியே ஆகவேண்டும் !

 



சராசரிக்கு மேலான முடிவுகளை நான் எடுக்க மாட்டேன் என்ற சந்தோஷத்தில் தான் நீங்கள் ஒரு ஒரு நாளும் சந்தோஷமாகவே இருக்கிறீர்கள் உங்களுடைய சந்தோஷமும் ஒரு நாள் பறிபோகும் இந்த சந்தோஷம் கடைசி நொடியில் பறிபோகாது என்றும் எனக்கு உங்களை விட எனக்கு சக்திகள் மிக மிகக் குறைவு என்றும் நீங்கள் நினைக்கலாம் ஆனால் நீங்கள் எடுக்கும் தவறான முடிவுகளாலேயே உங்களுடைய சந்தோஷம் நிச்சயமாக பறிபோய்விடும் எத்தனை தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறீர்கள் என்பதை நீங்களே கவனமாக பார்க்கவும். சூரியனின் வெளிச்சத்தை ஆயிரம் கைகளைக் கொண்டு மறைத்து விடலாம் என்று கேவலமான சதி திட்டத்தை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய கோபத்தின் கடுமை மிக மிக அதிகமானது இந்த கடின தன்மையை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று சும்மா இருக்காமல் நீங்கள் பாட்டுக்கு நிறைய விஷயங்களை செய்து வாங்கி கட்டிக் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. உங்களுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுப்பேன் உங்களுக்கு இதுவரையில் கொடுத்த அவகாசமே மிக மிக அதிகமானது இந்த வகையில் இந்த வாகாசத்தையும் அலட்சியமாக கருதி நீங்கள் நடந்து கொண்டால் இந்த அவகாசத்திலும் நீங்கள் தோற்றுப் போனால் இந்த விஷயத்துக்காக உங்களை சும்மா விட மாட்டேன். இந்த மூன்று நாட்கள் மட்டும் உங்களுக்கு கொடுக்க வேண்டிய அவகாசம் இந்த மூன்று நாட்களில் நான் கண்டிப்பாக உங்களுக்கு எதிரான விஷயங்களை செய்ய மாட்டேன். நான் எதிர்பார்த்த முன்னேற்றம் என்பது வேறு ஒரு லெவலில் இருக்கக்கூடிய முன்னேற்றம்.  இந்த லெவல் வரைக்கும் நடப்பு விஷயங்களை  என்னால் ஆன முயற்சிகளை நான் கண்டிப்பாக செய்து கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு முயற்சியுமே வேண்டுமென்று தடுத்தது நீங்கள்தான். நீங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்று சொல்லி வேண்டுமென்றே என்னை உயரத்தில் இருந்து தள்ளிவிட்டுக்கொண்டே இருந்தீர்கள். ஒரு ஒரு முறையும் எனக்கு நடந்த அநீதியையும் பாதிப்பையும் நான் பார்த்து உங்களை மன்னித்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பது நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான வருங்காலம் நான் உங்களை நேருக்கு நேராக உடைப்பதுதான். பயப்படாமல் முடிவுகளை எடுக்க வேண்டாம். இதுதான் இன்றைய பெர்ஸனல் கருத்து. 




GENERAL TALKS - உயரமும் தரைமட்டமும் இருக்க கூடாது !




இந்த கற்பனையான கதையிலும் ஒரு கருத்து இருக்கிறது. சாலையில் எதிச்சியாக சந்தித்த ஒரு ஏழை இளைஞரை பார்த்து ஒரு பணக்கார செல்வந்தர் கேட்கிறார். "இவ்வளவு முயற்சிகளை எடுத்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லையா ?" என்று அதுக்கு அந்த இளைஞர் பதில் சொன்னார்.  "சார்…போன வருடம் எதிர்பாராமல் என்னுடைய வேலை போய்விட்டது. நானும் கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை என்றார். இளைஞர் சாலித்துக்கொண்டார். இது எதிர்பார்த்ததுதான். வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.” “வேறு ஒன்றா…? ஆச்சரியமாக கேட்டான்.  எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான்  “உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.” “என்னது பிசினஸ் பார்ட்னரா...?" "ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்”. 'முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு' என்று இளைஞரின் மனம் குதூகலத்தில் மூழ்கியது. “சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப் போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான். “இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்” அதைக்கேட்ட இளைஞருக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை. “என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான். “ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை.  நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காக தான்.” “எனக்கு வாழ்க்கையையே கொடுத்த தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்”.. இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. இளைஞரிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது. ஆனால் ஒரு கட்டத்தில் இளைஞன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான். புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கைகளில் ஸ்டைல்லாக வாட்ச் அணிந்துகொண்டான். இரவு பகலாக இலாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது. ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிசினஸ்  பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான் “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. கடைசியாக ஃபோன் கூட பண்ணி பேசவே இல்லையே. இங்கே உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட இளைஞரிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார். “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்” என்று ரூல்ஸ் பேசினான். அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்? ஒரு செகண்ட் யோசிங்களேன் இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது. நீங்கள் எல்லோருக்குமே நல்ல விஷயமே செய்தாலும் உங்களுடைய நேரத்தை செலவு செய்து அவர்களோடு பேச வேண்டும். நீங்கள் அவர்களுக்கு நல்ல விஷயம் பண்ணிவிட்டீர்கள் என்று ஒரே காரணத்துக்காக உரிமைகளை எடுத்துக்கொண்டு அவர்களை தாழ்வாக நடத்த உங்களுக்கு கண்டிப்பாக உரிமைகள் இல்லை. இங்கே எல்லோருக்குமே இந்த ரேகக்னேஷன் கண்டிப்பாக தேவை. நீங்கள்தான் மேலே அடுத்தவர்கள் தரையிலே என்று பாரபட்சம் பார்த்து நடந்துகொள்ள வேண்டாம். 

TAMIL TALKS - EP.84 - உங்களுடைய ஆசைகள் நிறைவேறாது போகவே !



இது பற்றி முன்னதாக பேசியது தான் நாங்கள் எப்போதுமே நீங்கள் செய்யும் விஷயங்களை கண்டும் காணாமல் கேட்கும் கேட்காமல் வாழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஒவ்வொரு முறையும் எல்லைகளை மிகவும் அதிகமாக மீறிக் கொண்டே இருக்கிறது நாங்கள் எப்படி கண்டும் காணாமல் இருக்க முடியும் ஏனென்றால் பாதிக்கப்படுவது நாங்கள் தானே நீங்கள் எங்களுடைய உயிரை துச்சமாக மதித்து உங்கள் பாட்டுக்கு எங்களை பாதிக்கும் விஷயங்களை செய்து கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் என்ன செய்ய முடியும் ? குறிப்பாக இந்த தனியார் நிறுவனம் வந்தால் தான் இந்த உலகத்துடைய இருளில் நீங்கி வெளிச்சத்தை கொடுக்க முடியும் என்று உங்களுக்கும் தெரியும். இந்த நிறுவனத்தை உருவாக்க என்னுடைய கஷ்டங்கள் மிக மிக அதிகமானது ஆனால் இந்த கஷ்டங்களை எல்லாம் கண்டிப்பாக நான் ஒரு பொறுமையின் அடிப்படையில் தான் சகித்துக் கொண்டேன் ஆனால் இப்போது என்னுடைய பொறுமை தீர்ந்து கொண்டிருக்கிறது ஒரு நிலவைப் போல தேய்ந்து கொண்டிருக்கிறது. சந்தோஷப் பாட்டுகளை பாடிக்கொண்டு இந்த உலகத்தில் இருப்பவை அனைத்தும் இனிமையானதே என்று நினைத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு வாழுபவர்களை மட்டும் தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது ஆனால் அடிப்படையில் இந்த உலகத்துக்காக கஷ்டப்படுபவர்கள் இந்த உலகத்துக்காக போராடுபவர்களை உங்களுக்கு துளியும் பிடிக்கவில்லை ! மேலும் இவர்களெல்லாம் மனிதர்களா என்று மிகவும் கீழ்த்தரமாக கவனகுறைவாக இளக்காரமாக நடத்துகிறீர்கள். இது எல்லாம் நான் கவனிக்கவே இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா ? இந்த விஷயத்துல சராசரி மனுஷன் போல முடிவு எடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதுதான் உங்களுக்கு என்னைப் பற்றிய கணிப்பு ஆனால் என்னால் சராசரிக்கும் மேலான முடிவுகளை எடுக்க முடியும். அப்படிப்பட்ட முடிவுகளில் உங்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நான் சொல்லும் தீர்க்க தரிசனங்களும் இருக்கின்றது !! உங்களை காலி பண்ண வேண்டும். இல்லை என்றால் என்னுடைய கஷ்டங்களுக்கு முடிவே இல்லை ! நீங்கள் எங்களை தரையில் இருக்க வேண்டியவர்கள் என்று நினைப்பது தவறில்லை என்றால் நாங்கள் எதுக்காக உங்களை தரைக்குள்ளே இருக்க வேண்டியவர்கள் என்று நினைக்க கூடாது ! இந்த கேள்விக்கு உங்களிடம் இருந்து என்ன பதில் ? கவனமாக யோசித்து சொல்லுங்கள் !

TAMIL TALKS - EP. 83 - கொஞ்சம் பெர்ஸனல் - தீர்க்க தரிசனம் !




இத்தனை விஷயங்களிலும் நம்மையும் வேண்டுமென்றே தவறுகளுக்கு செய்த விட்டு தவறுகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி அந்த தவறுகளை செய்ததற்கான குற்ற உணர்வை நம்முடைய மனதுக்குள் உருவாக்கி கொள்வார்கள் அப்போதுதான் நாம் செய்த குற்றங்களை விட பெரிய குற்றங்களை அவர்கள் இன்னும் சந்தோஷமாக செய்ய வேண்டும் நம்மளும் அவர்களை கேள்வியும் கேட்க முடியாது இந்த விஷயங்களில் என்னுடைய விருப்பம் கோபம் எப்போதோ எல்லைகளை கடந்து விட்டது இருந்தாலும் நான் எதனால் பொறுமையாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்யக்கூடிய செயல்களால் தான் நீங்கள் மிகவும் நுணுக்கமான வழியில் என்னை அடித்து விட்டீர்கள். நீங்கள் மிகவும் கடினமான கேவலமான சதிகளின் வேலையைக் காட்டி என்னுடைய சக்திகளை தடுத்து நிறுத்திவிட்டு இருக்கிறீர்கள் இது உங்களுக்கான பாதுகாப்பை எத்தனை நாட்கள்தான் கொடுக்கும் என்று நானும் பார்க்கிறேன் இந்த பாதுகாப்பு எப்போது உடைகிறதோ அப்போது உங்களுக்கு செமத்தியான தண்டனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு மன்னிப்பு கொடுக்கப்படும் என்று கனவில் கூட எதிர்பார்க்க வேண்டாம் உங்களுக்கான மதிப்பை நான் எப்போதும் கொடுக்கப் போவதில்லை இனிமேலும் எந்த வகையிலும் நான் கொடுக்கவும் மாட்டேன். மிகவும் பலமான ஒரு விஷயமாக நீங்கள் உங்களை உருவாக்கிக் கொண்டு எங்களை பலவீனமான விஷயமாக மாற்றி விட்டு எங்களுக்கான சாப்பாடு தூக்கம் நிம்மதி மன நிறைவு என்று எங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள். இது எல்லவற்றுக்குமே ஒரு முடிவை நான் கட்டியே ஆகவேண்டும். கவனமாக இருங்கள். இவைகளை உங்களின் எச்சரிக்கைக்காக சொல்லவில்லை. ஒரு தீர்க்க தரிசனமாக சொல்கின்றேன். நான் உங்களை மன்னிக்கப்போவதே இல்லை. உங்களுடைய குரங்கு போன்ற புத்தியால் என்னை நன்றாக பாதித்து இருக்கின்றீர்கள் ! இதுக்கு எனக்கு கண்டிப்பாக ரேவன்ஜ் வேண்டும் !

TAMIL TALKS - EP. 82 - அச்சம் என்பது ஆல்வேஸ் மடமையடா !!

 



ஒரு விஷயத்தை செய்யும்போது அந்த விஷயம் தவறாகப் போய்விடமோ என்ற பயம் நமக்குள் இருக்கிறது இந்த ஒரு பயம் மிகும் சின்ன விஷயமாக நமக்கு தெரியலாம். ஆனால் இந்த பயம்தான் நம்முடைய வாழ்க்கையின் மிகப்பெரிய தோல்விகளுக்கு காரணமாகிறது. இந்த பயத்தை நம்முடைய மனதுக்குள் வைத்துக் கொண்டால் மற்றவர்கள் நம்மை மரியாதையே இல்லாமல் நடத்துகிறார்கள். நமக்கான மரியாதை வேண்டும் என்றால் நாம் நம்முடைய மனதில் இருக்கும் பயத்தை கண்டிப்பாக எடுக்க வேண்டும். மரண பயம் தோல்வி பயம் இந்த மாதிரியான நிறைய பயன்கள் நமக்குள் இருக்கிறது. பணம் இல்லாமல் போய் விடுமோ ? என்ற பயம் எப்போதும் நம்மை அனைவரும் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களே ? இந்த விஷயத்தில் நாம் ஜெயித்தே ஆக வேண்டுமே ? இந்த விஷயத்தில் நாம் தோற்றுவிட்டால் நம்மிடம் இருக்கும் விஷயங்களை இழந்து விடுவோமே ? என்ற மாதிரியான நிறைய பயன்கள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது இந்த பயங்களை நமக்குள்ளே வைத்து இருப்பதால் எந்த விதமான பிரயோஜனமும் கிடையாது நடக்கக்கூடிய செயல்களில் நம்முடைய உடலும் மனதும் சிறப்பாக இருந்து நம்முடைய சுற்றுச் சூழல்களில் இருக்கக்கூடிய விஷயங்களை நாம் சரியாக பயன்படுத்தினாலே போதும் நம்மால் வெற்றி அடைய முடியும் மற்றபடி இந்த பயம் பதட்டம் இந்த மாதிரியான விஷயங்களை உங்களுடைய மனதுக்குள் வைத்துக் கொண்டு இருந்தால் உங்களுடைய முன்னேற்றத்திற்கு இவைகள் மிகப்பெரிய தடை சுவராக இருக்கப்போகிறது என்பதில் ஆச்சரியம் இல்லை. நீங்கள் என்ன உயிரே கையில் பிடித்துக் கொண்டேவா வாழ போகிறீர்கள் ? ஒரு நாளில் உங்களுடைய உடலுக்கு உயிர் சொந்தமில்லை என்று சொல்லி இந்த உடலை விட்டு உயிர் போக தான் போகிறது. அந்த நாளில் உங்களுடைய வாழ்க்கை என்ற புத்தகம் தன்னுடைய கடைசி நான்கு வரிகளை எழுதிவிட்டு காலியாகத்தான் போகிறது. இந்த வாழ்க்கை என்ற புத்தகத்தை வெறும் பயத்தினாலும் சோர்வினாலும் ஒரு நாட்களும் தோற்றுக் கொண்டே இருந்தேன் என்று எழுதப் போகிறீர்களா? இல்லை ஒரு ஒரு வெற்றிகளாக நீங்கள் குவித்துக்கொண்டு மிகவும் இன்ட்ரஸ்டிங்கான புத்தகம் ஆக நீங்கள் இந்த வாழ்க்கை என்ற புத்தகத்தை மாற்ற போகிறீர்களா ? இந்த வாழ்க்கைக்கு இந்த விஷயத்துக்கான இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு உங்களிடத்திலே இருக்கிறது உங்களுடைய சக்தி உங்களைவிட சக்தி வாத எதிரிகளை உங்களுடைய பயத்தை நீக்கிவிட்டால் உங்களால் ஜெயித்து விட முடியும் என்று நான் கண்களை மூடிக்கொண்ட கருத்துக்களை இங்கு நான் சொல்லவில்லை. கண்களை திறந்து கொண்டே சொல்கிறேன். பயமிருப்பதால் உங்களுடைய எதிரிகளை விட வேகத்தில் நீங்கள் குறைந்து காணப்படுவீர்கள் ஆனால் எப்போது நீங்கள் பயமில்லாமல் இருப்பீர்களோ அப்போது உங்களுடைய உடலையும் மனதையும் உங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு உங்கள் எதிரிக்கு நேருக்கு நேரான சவாலாக நீங்கள் கடினமான முயற்சியாக இருக்கப் போகிறீர்கள் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் !

TAMIL TALKS - EP. 81 - இந்த விஷயத்தை கூட கொடுக்க முடியாதா ?



நிறைய வீடுகளில் தண்ணீரை குடிக்க பிளாஸ்டிக் சாமான்களை பயன்படுத்துகிறார்கள். பிளாஸ்டிக் பாத்திர கொள்கலன் பொருட்களில் குடிக்கும் தண்ணீரை நிரப்பி வைத்து இருக்கிறார்கள். இது மாதிரியான விஷயங்களை நீங்கள் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் நீங்கள் இப்போதெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கலாம் கிராமத்தில் இருக்கும் வீடுகளில் பிளாஸ்டிக் குடங்கள் மட்டும்தான் குறைவான விலையில் கிடைக்கிறது என்பதால் பிளாஸ்டிக் குடங்களை பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த பிளாஸ்டிக் குடங்களில் இருக்கும் சின்னச்சின்ன பிளாஸ்டிக் துகள்கள் நாம் குறிக்கக்கூடிய ஒவ்வொரு டம்ளர் தண்ணீரும் சேர்ந்து நம் உடலுக்குள் செல்கின்றது ஆனால் பிளாஸ்டிக் குடங்களில் இருந்து வரக்கூடிய இந்த சின்ன சின்ன துகள்களாக இருக்கும் பிளாஸ்டிக் நம்முடைய இரத்தத்திலேயே நிரந்தரமாக தங்கி விடுகிறது இது நம்முடைய ரத்தத்திற்கு பின் நாட்களில் புற்றுநோய் மற்றும் ரத்த பாதிப்பு நோய்களை உருவாக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது இப்போது என்னுடைய மனதுக்குள் உள்ள தர்ம சங்கடமான கேள்வி என்னவென்றால் இந்த பிளாஸ்டிக் குடங்களை இரும்பு குடங்களாக மாற்றக்கூட போதுமான அளவுக்கு காசு ஏன் மக்களுக்கு கடவுள் கொடுப்பதே இல்லை ? போதுமான படம் கிடைக்கிறது என்ற பட்சத்தில் இந்த பிளாஸ்டிக் குடங்களில் இரும்பு குடங்களாக மாற்றப்பட்டு மாற்றப்பட்டு இவர்களுடைய ஆரோக்கியத்தில் கேன்சர் போன்ற கொடிய வியாதி வரக்கூடிய விஷயங்கள் தடுக்கப்படுகிறது அல்லவா ? கடவுள் நிஜமாகவே நிறைய பணம் வைத்திருந்து மற்றவர்களுக்கு சப்போர்ட் செய்யும் மனிதராக இருந்தால் ஏன் இப்படிப்பட்ட விஷயங்களில் பிளாஸ்டிக் குடங்களை இரும்பு குடங்களாக மாற்றுவது போன்ற ஒரு சின்ன விஷயத்தில் கடவுள் ஏன் சப்போர்ட் செய்யவில்லை ? இந்த விஷயங்களில் எதிர் தரப்பு இவர்களுடைய வாழ்க்கையில் நிரந்தர கஷ்டம் இருக்கும் வரைக்கும்தான் எனக்கு இலாபம் என்பது போல நடந்துகொள்கிறார்கள் என்று என்னுடைய கருத்து ! இருந்தாலும் கேன்ஸர் வந்தாலும் பரவாய்யில்லை ! வசதி வாய்ப்பை கொடுக்க மாட்டேன் என்றால் கண்டிப்பாக இது மோசமான விஷயம்தான் ! 

TAMIL TALKS - EP. 80 - இது மிகவுமே கவனிக்கப்பட வேண்டிய குற்றம் !




இந்த காலத்தில் புத்திசாலிகளாக இருக்கும் பதின்ம வயதினர் போதைப் பொருட்களுக்கு மாட்டிக்கொண்டு கஷ்டப்படுவதை பார்க்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது இந்த போதைப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து குழந்தைகளுக்கு விற்பனை பண்ணுவது யார்? எத்தனை பேருடைய சப்போர்ட்டில் இந்த போதைப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து இப்படி விற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் பொதுமக்கள் கண்டு கொள்ள வேண்டும் ஒரு நல்லபடியான சமூகத்தில் இந்த மாதிரியான விஷமான விஷயங்களை கொண்டு வந்து சமூகத்தில் இப்படிப்பட்ட தவறான மாற்றங்களை எல்லாம் செய்து கொண்டு இருந்தால் இது எப்படி நன்றாக இருக்கும் ? ஒரு சில பேர் கண்டுகொள்வதே இல்லை. இப்போது எல்லாம் உங்களுக்கு இந்த போதை எப்படி வேலை செய்கிறது என்பதை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் இப்போது ஞாபகப்படுத்த போகிறேன் இந்த போதை எப்படி வேலை செய்கிறது என்றால் நம்முடைய மூளையின் பெரும்பாலான பாகங்களை சேதப்படுத்துகிறது நம்முடைய மூளையில் போதை சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொண்டால் மட்டும் தான் மூளை சுறுசுறுப்பாகவும் உடல் நன்றாக இருக்கும் படியாக பார்த்துக் கொள்கிறது எப்போது நாம் போதை சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த உடலும் மனதும் மிகப்பெரிய காயங்களையும் வேதனைகளையும் கண்ணுக்குத் தெரியாத அளவில் வருத்தங்களையும் மனது போதுமான ரசாயன கலவைகள் உடலில் இல்லாததால் கஷ்டப்பட்டு வலியாக அனுபவிக்கிறது இவ்வாறு அனுபவிப்பதால் இந்த உடல் மிகவும் சோர்வாக அடைகிறது ஆனால் இந்த போதை போன்ற விஷயங்களை மறுபடியும் எடுத்துக் கொண்டால் இந்த உடல் மிகவும் பழைய நிலைமைக்கு போவதாக கற்பனையில் தள்ளப்படுகிறது இதுவே ஒரு வகையான அடிமைத்தனம் தான் மேலும் போதை ஒரு கட்டத்தில் போதாமல் போனால் அதைவிட பெரிய போதை பொருள் அதைவிட மிகவும் அதிக அளவில் போதை பொருளை வாங்கி நிறைய காசுகளை போட்டு காசை தண்ணீர் போல செலவு செய்து நம்முடைய மனது நிம்மதியாக இருந்தால் மட்டுமே போதும் என்று ஒரு நிலைமையை நமக்கு கொண்டு வந்து விடுவோம் இப்படி ஒரு நிலைமையை நாம் கொண்டு வந்து விட்டால் இதனால் மிகப்பெரிய பாதிப்பு உருவாகும் நம்முடைய உடலும் மனதும் தொடர்ந்து சேதம் அடைந்து கொண்டே இருக்கும் ஆனால் நம்மாலும் எதுவுமே செய்ய முடியாது இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நீங்கள் அனுமதி கொண்டே இருக்கிறீர்கள் இது எந்த அளவுக்கு தவறு என்று நடைமுறை சாத்தியத்தில் பாதிப்புகள் மிகவும் அதிகமாகிக் கொண்டிருந்தால்தான் உங்களுக்கே புரியும். இது எல்லவளவு கேவலமான விஷயம் தெரியுமா ? 

TAMIL TALKS - EP. 79 - தரையில் விட்டு செல்வது பற்றி !




உங்களை போல தரையில் விட்டு செல்வதை போன்ற கீழ்த்தரமான செயலை யாரால் தான் செய்ய முடியும் !ஆனால் நீங்கள் செய்கிறீர்கள் நீங்கள் இதுவரையில் என்ன செய்தீர்கள்? தரையில் விட்டுத்தான் சென்று இருக்கிறீர்கள். நீங்கள் தரையில் விட்டு செல்வதால் பாதிக்கப்படும் நபருக்கு உண்டாகக்கூடிய கொடிய பாதிப்புகளை நீங்கள் எப்போதாவது அனுபவிப்பது உண்டா ? மருந்து இல்லாமல் நோய் கிருமிகளை இரத்தத்தில் கொடுப்பது போன்றதாகும். ஒரு மனிதனை தரையில் விட்டு சென்றால் அந்த மனிதனுடைய பணம் குறைந்துவிடும். அந்த மனிதனுடைய பொருள் குறைந்துவிடும். இது மட்டும் இல்லாமல் முக்கியமாக மனிதனுடைய சந்தோஷம் குறைந்துவிடும். யாருக்குமே பிடிக்காத யாருமே சப்போர்ட் பண்ண விரும்பாத ஒரு மனிதனாக அவன் மாறி விடுவான் ஆனால் உங்களுடைய ஆசை அதுதான் அவனுடைய கண்ணீரில் அவன் குளிப்பதை நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அல்லவா ? மனிதர்களையும் மனிதத்தன்மையையும் சோதிக்க கூடிய இந்த மாதிரியான சோதனைகளை நான் எப்போதும் அறவே வெறுக்கிறேன். உங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொம்மைகளாகவும் இருக்கலாம் அல்லது வாழ்க்கையில் நீங்கள் சோதனைகளாக பயன்படுத்தக்கூடிய சோதனை எலிகளாகவும் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு இருக்கக்கூடிய அட்வான்டேஜ் என்னவென்றால் நாங்கள் இப்போது சுறுசுறுப்பான புத்திசாலித்தனமான எலிகளாக மாறிவிட்டோம். ஒரு சின்ன விஷயம் கிடைத்தால் கூட போதும் உங்களை சும்மா விடமாட்டோம். இதுவரையில் நீங்கள் செய்த விஷயங்களுக்கான கர்மா நிச்சயமாக உங்களை தண்டிக்கும் என்றாலும் அந்த கர்மவை பயன்படுத்தி நாங்கள் நிச்சயமாக நன்மைகளை எங்களுடைய காத்திருப்புக்கு பயனாக எங்களுக்கே வாங்கி கொடுத்து எங்களுடைய சந்தோஷத்தை இரட்டிப்பாக்கி கொள்வோம் !! உங்களால் எதுவுமே பண்ண முடியாத நிலையை உருவாக்கதான் இப்போது எங்களின் உயிரை கொடுத்து போராடும் இந்த போராட்டம் இருக்கிறது ! வெற்றியை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது ! நான் உங்களை போல மலிவு ஆன மனதை உடையவன் அல்ல ! இப்போதைக்கு !

TAMIL TALKS - EP. 78 - கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டிய நேரம் !



இந்த விஷயங்களில் இருக்கக்கூடிய கட்டுப்பாட்டை உடைக்க தான் நான் இவ்வளவு போராடுகிறேன் இந்த போராட்டத்தை நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்ததுதான் எனக்கு போதுமான சப்போர்ட் எப்போதுமே கிடைப்பதே இல்லை  ! இருந்தாலும் இந்த விஷயத்தில் எனக்கு அதிகமான வருத்தம் இருக்கிறது காரணம் என்னவென்றால் வேண்டுமென்றே ஒரு ஒரு சின்ன சின்ன விஷயத்திலும் நாம் காணக்கூடிய நாம் கேட்கக்கூடிய நான் பேசக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் மிகப்பெரிய பிரச்சினைகளுக்குள் நம்மை மாற்றி விட்டு ஒரு சிறிய துணுக்கு கிடைத்தாலும் கூட அந்த துணுக்கு வைத்து நம்முடைய மொத்த பேரரசையும் காலி பண்ணக்கூடிய அளவுக்கு வேலைகளை பார்த்து விடுகிறார்கள். நாம் செய்யக்கூடிய தவறுகள் ஒரு தூசு அளவில் இருந்தாலும் இவ்வளவு சிறியதாக நடந்ததவையை கூட மிகவும் பெரிதுபடுத்தி அந்த தவறுகளுக்கும் மிகப்பெரிய விளைவுகளை உருவாக்கி நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய கைகளில் இருக்கும் எல்லாவற்றையும் பறித்து கண்களை குருடாக மாற்ற வேண்டும் என்று தான் விதி நினைக்கிறது என்றால் விதி என்னுடைய கடுமையான கோபத்துக்கு ஆளாக வேண்டியது இருக்கும். இவர்கள் எல்லோருக்கும் என்னுடைய கடுமையான கோபத்தின் காரணமாக நெருப்பினால் இருந்து தான் மரணம் வேண்டும் என்றால் சந்தோஷமாக அந்த விஷயத்தை அனுபவிக்கட்டும் இந்த விஷயத்தில் இதுவரையில் என்னுடைய செயல்பாடுகளை நீங்கள் பார்த்துள்ளீர்கள் இனிமேலும் என்னுடைய செயல்பாடுகளை பார்க்கத்தான் போகிறீர்கள் ஆனால் மாற்றங்கள் வாராமலே என்னுடைய வாழ்க்கை சென்று விடாது ஒரே ஒரு சின்ன மாற்றம் வரும் அந்த ஒரு மாற்றத்தை வைத்து உங்களுடைய ஒரு ஒரு சின்ன சின்ன துணுக்குகளையும் நான் உடைத்து காட்டுவேன். இதனைத் தான் மிக நான் மிகவும் உறுதியாக கூறுகிறேன் இந்த விஷயத்தில் ஒரு ஒரு சின்ன சின்ன நொடிகளிலும் நான் என்னை நம்பிக்கொண்டு தான் இருக்கிறேன் எந்த ஒரு நொடியிலும் நான் யாரையுமே தரையில் விட்டு செல்வதில்லை நீங்கள் தரையில் விட்டு செல்வதில் ராஜகுடும்பத்தினர் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்.  மற்றவர்களை தரையில் விட்டு செல்வதில் உங்களுக்கு மிகவும் சந்தோஷம் இருக்கிறது அல்லவா ! ஆனால் தரையில் விட்டு செல்வதை நான் எப்போதுமே நான் செய்வதே இல்லை. இந்த விஷயத்தை பற்றி மட்டும் நான் அடுத்த போஸ்ட்டில் பேசுகிறேன். 

TAMIL TALKS - EP. 77 - காலத்தில் இந்த மாற்றம் தவறானது !



இந்த விஷயத்தை கூட ஒப்பிட்டுக்கு எடுத்துப் பாருங்களேன் ஒரு மாணவன் தான் படிக்க வேண்டும் என்று புத்தகங்களை எடுத்து வைத்தால் அவனுக்கு படிப்பின் மீதான ஈடுபாடு குறைந்து தூக்கம் தான் வருகிறது இப்படி தூக்கம் வருவதற்கு காரணம் என்ன எனக்கு தெளிவாக தெரிகிறது ! அந்த மாணவனை வேண்டுமென்றே வாழ்க்கையில் தோற்கடிக்க வேண்டும் என்று காலம் நிகழ்த்தும் சதிதான் என்று புரிகிறது. நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் பிளாஸ்டிக் துகள்களின் கலப்பு அதிகமாக உள்ளது. இந்த வகையான கலப்புதான் சோர்வு அடைந்து தூக்கம் வரவைக்க காரணமாக உள்ளது என்ற சந்தேகம் எனக்குள்ளே எழுகிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்காக தான் இவ்வாறு ஒரு லட்சம் சின்ன சின்ன விஷயங்களும் இவர்கள்தான் ஜெயிக்க வேண்டும் இவர்கள் தான் தோற்க வேண்டும் என்று முன்னதாகவே திட்டமிட்டு முன்கூட்டியே வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு நாடகத்தை போல விதியை பயன்படுத்தி இதனை நிகழ்த்தினால் இது எந்த வகையில் சரியான வாழ்க்கை என்று ஆகும் ? எல்லோருக்குமே சம உரிமைகள் கொடுக்க வேண்டுமா என்பது என்னுடைய வாதம் அல்ல ஆனால் வெற்றி அடைபவர்கள் எல்லோருமே இன்னும் மற்றவர்களை எந்த எந்த விதங்களில் தோற்கடிக்கலாம் என்று அவர்களுடைய பணத்தை பயன்படுத்தி நிறைய சதிவலைகளை பின்னுகிறார்கள். இவைகளில் என்னை கோபப்படுத்தும் ஒரு விஷயம்தான் இப்போதே வசதி வாய்ப்பு இல்லாத மாணவர்களை போதையிலும் பொழுதுபோக்கு விஷயங்களிலும் ஈடுபடுத்த முடிவை பண்ணி இருப்பதுதான். கண்டிப்பாக சம்மந்தப்பட்ட மனிதர்கள் அனைவரையும் கண்டுபிடித்து தண்டனைகள் கொடுக்க வேண்டும். அடுத்த ஜெனரேஷனையே காலி பண்ணிவிடும் இந்த மாதிரியான விஷயங்கள். கவனமாக இல்லை என்றால் காலம் கழுகு போல நம்மை தூக்கி சென்றுவிடும் என்பது நிதர்சனம் ! காலம் யாருக்குமே நண்பராக இருப்பதே இல்லை. காலம் எப்போது பார்த்தாலும் நம்முடைய கொஞ்ச நாள் வாழ்க்கையை கூட மோசமானதாக மாற்றினால்தான் நிம்மதியாக மன நிறைவாக இருக்கும் ஒரு ஜீவன் ஆகும் ! காலத்தை கவனமாக மட்டுமே கையாள வேண்டும் !

TAMIL TALKS - EP. 76 - கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமாம் !



இந்த விஷயங்களில் எல்லாமே நடப்பது தவறுதான் இருந்தாலும் நடக்கக்கூடிய தவறுகளை கடைசி வரைக்கும் கண்டுகொள்ளக்கூடாது என்பது தான் எதிர் தரப்புடைய வாதம்‌. இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதும் பயப்படுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் பயப்படுபவர்கள் அந்த தவறுகளை தடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் அவர்கள் எதுவுமே செய்ய முடியாது. ஆனால் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள்தான் இன்னுமே மோசமானவர்கள் ! கண்டுகொள்ளாமல் இருப்பவர்களால் ஒருவேளை அவர்களுடைய தவறுகளை தடுக்க முடிந்தாலும் அந்த தவறுகள் நடந்து விட்டு போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் அவர்களுடைய வேலையை பார்த்துவிட்டு சென்று விடுவார்கள்.இப்படி கண்டுகொள்ளாமல் இருந்து இருந்து உலகமே நாசமாக போகிறது. இவர்களை போல நானும் கண்டுகொள்ளாமல் இருந்து காணாமல் போகமாட்டேன். சம்பந்தப்பட்டவர்களை கண்டிப்பாக பாதுகாத்தே ஆக வேண்டும் அப்படி பாதுகாக்கவில்லை என்றால் நாம் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் ? பொதுவாக இந்த விஷயத்தில் இருக்கக்கூடிய கடினத்தன்மை என்னவென்றால் ஒரு ஒரு முறையும் இந்த விஷயத்தை செய்ய செய்ய மிகவும் சலிப்பும் வருத்தமும் உருவாகிறது. இது எல்லவற்றுக்குமே காரணம் என்ன ? கடவுள் நம்முடைய கதைகளை முடிக்க நினைக்கின்றாரா ? நான் விடமாட்டேன். நிச்சயமாக கடவுளுக்கு நம்முடைய வாழ்க்கை முழுதும் கொடூரங்களை கொடுத்து பின்னாட்களில் சந்தோஷங்களை அனுபவிக்க கூட முடியாமல் வாழ்க்கையையே காலி பண்ண உரிமைகள் இல்லை. இந்த விஷயங்களை நான் மற்றவர்களை போல எடுத்துக்கொள்ள மாட்டேன். உடலும் மனமும் சோர்வடைந்து தூக்கத்தை தான் கேட்கிறது. இந்த தூக்கத்தில் என்னுடைய கடந்த கால கஷ்டங்களை எல்லாம் கெட்ட கனவுகளை போல மறந்துவிட வேண்டுமா ? எதிர் தரப்புக்கு சொல்கிறேன் இது கண்டிப்பாக நடக்காது. அப்படி எதுவும் நடக்காது ! நடக்கவும் கூடாது !

Friday, April 5, 2024

CINEMA TALKS - ARGYLLE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




குறிப்பாக ஒரு எழுத்தாளருடைய வாழ்க்கையில் நடக்கும் சுவரஸ்யமான சம்பவங்கள் இந்த படத்தில் கதைக்களமாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருந்தால்தான் இந்த படத்தை மிகவும் நன்றாக எதிர்பார்த்து இருந்தேன். நிறைய வேலைகள் இருந்தாலும் ஒரு முறையாவது  இந்த படத்தை நான் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும் என்று முடிவே எடுத்து விட்டேன். ஆனால் நீங்கள் ஒரு தரமான ஸ்பை படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த படம் உங்களுக்கு மிக மிக சிறப்பான படைப்பாக இருக்கும் என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் வேற லெவல் படமாக இருக்கிறது.ஆர் கேல் என்ற ஸ்பை கதாபாத்திரத்தை அவருடைய கதைகளின் மூலம் உருவாக்கி உலக அளவில் நற்பெயரை கொண்டுள்ள ஒரு நாவல் எழுத்தாளர் ஒரு கட்டத்தில் அவருடைய உண்மையான வாழ்க்கையிலும் அந்த கதாபாத்திரத்தில் அந்த கதைகளில் நடப்பது போலவே நிஜமான க்ரைம் ஆர்கனைசேஷன்களும் அவளை கொல்ல முயற்சிக்கும் மோசமான  வில்லன்களும் இருப்பதை உண்மையாகவே அரசாங்கத்துக்கு வேலை செய்யும் உளவு அதிகாரியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறார். இப்போது யாரையுமே நம்ப முடியாத நிலையில் அவருடைய வாழ்க்கையில் அந்த நொடி வரைக்கும் அவருக்கு உதவியாக இருக்கக்கூடிய ஒரு திறமை மிக்க உளவுத்துறை அதிகாரியுடன் நடக்கக்கூடிய அத்தனை சண்டைகளையும் சமாளித்து எப்படியோ ஆபத்துக்களில் தப்பிக்கிறார் இவ்வாறு இன்டர்வேல் வரைக்கும் இந்த படம் சென்றால் இன்றும் விளக்கு மேல் இந்த படத்தை வேற லெவலில் ஒரு திருப்பு முனையை வைத்து மரண மாஸ் காட்டியுள்ளார்கள். இந்த வேற லெவல் டெஸ்ட் என்னவென்று இரண்டாம் பாகத்தில் இந்த படத்தை பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் மற்றபடி இன்டர்வலுக்கு பின்னால் நடக்கும் காட்சிகளில் கதாபாத்திரங்களின் வேகமும் சண்டை காட்சிகளும் துருதுறுப்பும் இரண்டு மடங்காக நகர்கிறது. இன்னும் சொல்லப்போனால் நின்று பேச நேரம் இல்லாமல் சண்டையாகவே போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படம் ஸ்மார்ட்டாக எடுத்த படம் இருந்தாலும. இந்த படம் எதனால் பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் கலெக்ஸன் எடுத்து வெற்றியடையவில்லை என்பது இன்னுமே எனக்கு புரியாத புதிராக மட்டும் தான் இருக்கிறது !!! மேலும் விமர்சனங்கள் இந்த படத்துக்கு நெகட்டிவ் ரிவியூ கொடுத்திருப்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த காலத்தில் விமர்சனங்கள் விமர்சனம் பண்ணுபவர்கள் வயதாகிவிட்டவர்களாக மாறி இருக்கிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறதுகிங்ஸ்மேன் படங்களில் இருப்பதே போல ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சிறப்பான சண்டை காட்சிகள் ஸ்டைலான வசனங்கள்  ஸ்டைலான காஸ்டியூம்கள் இந்த படத்தில் இருப்பதால் கிங்ஸ்மேன் படங்களின் சேம் யூனிவேர்ஸில் இந்த படம் இருப்பதாக கிளைமாக்ஸ் கொடுத்தது வேற லெவல். இயக்குனருக்கு கண்டிப்பாக பாராட்டுக்கள். இவ்வளவுதான் இந்த படத்துக்கான விமர்சனம். இந்த வலைப்பூ உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் இந்த வலைப்பூவின் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும். இன்னும் நிறைய சப்போர்ட் கொடுத்து இந்த வலைப்பூவுக்கு வெற்றியை கொடுங்கள். 


GENERAL TALKS - கவனமாக வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் !



இந்த கதையை படியுங்கள். ஒரு ஊரில் ஒரு ஏழை மீனவன் ஒருவன் இருந்தான். அவனுடைய அம்மாவிற்கு கண் பார்வை இல்லை. அவனுக்கு வெகு நாட்களாக குழந்தையும் இல்லை. ஒருநாள் அவன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றான். அப்போது, கரையில் ஒதுங்கிக் கிடந்த பெரிய மீனொன்று அவனைப் பார்த்து கெஞ்சியது."மீனவனே, நான் சாதாரண மீன் இல்லை. கடலில் உள்ள மீன்களுக்கெல்லாம் தலைவன் என்று அழைக்கப்படும் மாய சக்திகளை உள்ள தேவதை மீன் நான். எப்போதுமே ஆழ்கடலில் வசிக்கும் நான், ஒரு பெரிய அலையில் சிக்கி இந்த கரைப் பகுதிக்கு தவறுதலாக வந்து விட்டேன். இப்போது நீந்த முடியாத அளவிற்கு மிகவும் சோர்வாக உள்ளேன். எனக்கு ஒரு உதவி செய் மீனவனே, என்னை பத்திரமாக ஆழ்கடலுக்கு கொண்டு போய் சேர்த்து விட்டால் உனக்கு ஒரு வரம் தருவேன்" என்றது.மீனவன் அந்த மீனைத் தூக்கி படகில் போட்டான். மிகவும் கஷ்டப்பட்டு படகை செலுத்திக் கொண்டு போய் மீனை நடுக்கடலில் விட்டான். பிறகு, என்ன வரம் கேட்பது என்று யோசித்தான். அவனால் ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. எனவே அவன் சொன்னான். "மீன்களின் ராஜாவே, நீ சொன்னபடி நான் செய்து விட்டேன். ஆனால், என்ன வரம் கேட்பது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. வீட்டுக்குச் சென்று மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து விட்டு நாளை வந்து கேட்கிறேன்" என்றான். மாயாஜால மீனும், "நீ ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும்'' என்று நினைவு படுத்தி நன்றி கூறிச் சென்றது. மீனவன் வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோரிடமும், மனைவியிடமும் நடந்ததைக் கூறினான். ராஜா மீனிடம் என்ன வரம் கேட்பது என்று ஆலோசித்தான். அவனது தந்தை கூறினார், "மகனே, நாம் நெடுங்காலமாக இந்த ஓட்டைக் குடிசையில் தான் வாழ்ந்து வருகிறோம். நமக்கு ஒரு நல்ல வீடு வேண்டும் என்று ராஜா மீனிடம் கேளேன்...'' என்றார்* அடுத்ததாக அவனது அம்மா சொன்னார்கள், "மகனே, எனக்கு கண் தெரியாமல் மிகவும் சிரமமாக இருக்கிறது. என் கண்களுக்கு பார்வை பெறவேண்டும் என்று அந்த மீனிடம் கேள்...'' என்றார்.கடைசியாக மனைவி கேட்டாள், நமக்குத் திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் நமக்கு ஒரு குழந்தை இல்லை. எனவே, அந்த மீனிடம் நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று கேளுங்கள்" என்றாள். நன்கு யோசித்த மீனவன், மறுநாள், அந்த கடலுக்குச் சென்று ராஜா மீனிடம் ஒரே ஒரு வரம் தான் கேட்டான். அந்த ஒரு வரத்தில் அவன் பெற்றோரின் ஆசையும், அவன் மனைவியின் விருப்பமும் நிறைவேறின. அப்படி அவன் என்ன வரம் கேட்டான்? "என் மகன் கீழே விளையாடி கொண்டிருப்பதை, எங்கள் வீட்டு மாடியிலிருந்து என் பெற்றோர் பார்த்து மகிழவேண்டும்'' என்பது தான் அவன் கேட்ட வரம்.* இந்த கதையின் கருத்து என்னவென்றால் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக அறிவு நுணுக்கமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு வாய்ப்பு ஒரே ஒரு வாய்ப்பு என்றாலும் சிறப்பாக பயன்படுத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் ! வெறும் பேச்சு திறமை கூட உங்களுக்கு வெற்றியை கொடுக்கலாம். 

GENERAL TALKS - அட்வைஸ் பண்ணுவதில் இப்படி ஒரு பிரச்சனையா ?



ஒரு நாட்டில் ஒரு அரசன் யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில், “மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.  “நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார் படுத்துகிறேன்.” “எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?” மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத்தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார். “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், விலங்குகள் வேறு. நம்மைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்தவை. எந்தத் திசையிலிருந்து தாக்கும் என்று கணிக்க முடியாதவை. அவை மன்னர், சாமானியர் என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் அவற்றுக்கு இரைதான்.” மந்திரி முடிப்பதற்குள் மன்னர் குரலை உயர்த்தி, “யாரங்கே? என் திறமையைக் குறைத்து மதிப்பிட்ட இந்த மந்திரியை உடனே கைது செய்யுங்கள்” என்று கர்ஜித்தார். மந்திரி திகைத்துவிட்டார். உடனே சிறையிலும் அடைக்கப்பட்டார். மறுநாள் யார் துணையும் இன்றி, தன்னந்தனியாகக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார் மன்னர். நேரம்தான் கடந்தது. அவர் எதிர்பார்த்ததுபோல் சிங்கமோ புலியோ அகப்படவில்லை. வேட்டையாடாமல் திரும்பக் கூடாது என்று நினைத்ததால், காட்டின் உட்புறம் நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினார். அவர் நினைத்ததைப்போல் ஒரு புலி தென்பட்டது. அவர் கண் இமைக்கும் நொடியில் அந்தப் புலி மன்னர் மீது பாய்ந்தது.   அதே நேரத்தில் புலியின் மீது சக்தி வாய்ந்த அம்பு ஒன்று பாய்ந்து, புலியை வீழ்த்தியது. மன்னருக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியவில்லை.  புதருக்குப் பின்னால் மறைந்திருந்த வேடன் வெளியேறி, மன்னரை வணங்கினார். தனக்கு மன்னர் பாராட்டுத் தெரிவிப்பார், அவர் உயிரைக் காப்பாற்றியதற்காகப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுப்பார் என்று எண்ணியபடியே பெருமிதத்தோடு நின்றார். மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார்.  “இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது...” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார். “இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர். மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மந்திரி வேடனிடம் பேசி, அவர் சிறைக்கு வந்த கதையைக் கேட்டறிந்தார். அவருக்காக வருந்தினார். சில தினங்களுக்குப் பிறகு, மந்திரியும் வேடனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர். மன்னர் இவர்களைப் பார்த்து, “சாட்சி தேவைப்படாத அளவுக்கு இருவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது, மந்திரி தன் பேச்சின் மூலம் என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார்; வேடனோ தனது செயலின் மூலம் என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார். மந்திரியாருக்கு ஆயுள் முழுக்கச் சிறையில் இருக்கும் தண்டனையும், வேடனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்” என்றார்.  அரசவையே மெளனம் காத்தது. தான் நடுநிலை தவறாதவன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய மன்னர், “இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்றார். வாய்ப்பைத் தவறவிட விரும்பாத மந்திரி, “முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே” என்றார்.  இதைக் கேட்ட வேடன், “முட்டாளுக்கு உதவி செய்யாதே” என்றார். மன்னர் ஒரு நொடி திகைத்தாலும், உடனே தனது தவறை உணர்ந்தார். இருவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தன் தவறுக்காக மன்னிப்பும் கேட்டார். இந்த கதையை போல நம்முடைய வாழ்க்கையயில் தான்தான் எல்லாமே என்று ஒரு சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு அட்வைஸ் பண்ணுவதோ அல்லது உதவிகளை பண்ணுவதோ நமக்கே எதிராக சென்று முடியப்போக்கும் வாய்ப்புகள் நிறையவே உள்ளது/ கவனமாக வேலை பார்க்க வேண்டும். இந்த கதையில் கருத்துக்களை மாற்றிக்கொண்டது போல நிஜ வாழ்க்கையில் ராஜ பணக்காரர்களாக இருக்கும் குறிப்பிட்ட சில பேர் என்ன சொன்னாலும் கருத்துக்களை மாற்றிக்கொள்ளவே மாட்டார்கள். 


CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...