இப்போதெல்லாம் என்னை பொறுத்தவரை நம்முடைய எண்ணங்களில் நல்ல விஷயங்களையும் செயல்களையும் விதைப்பது இந்த காலத்தில் மிகவும் சுயநலமானது. இந்த கலாச்சாரம்தான் மக்களிடம் மூளை சலவை பண்ணப்பட்டு இருக்கிறது. இப்போது கூட கடந்த காலத்தை எடுத்துப் பாருங்கள் மனித இனத்துக்கு உள்ளே துளியளவும் முன்னேற்றம் இல்லை. இங்கே யாருக்குமே தேவைப்பட வேண்டிய விஷயங்கள் தேவைப்பட்ட காலத்தில் கிடைக்கவில்லை. நல்லவராக வாழ வேண்டும் என்று மூடத்தனமான கருத்துக்கள் நம்முடைய அறிவுத்திறனில் மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கி உள்ளது. நல்லவர்களை வளர்க்கும் கறவை மாடுகளை போலத்தான் கொடிய ஆட்சியாளர்கள் பார்க்கின்றார்கள். இது போதாது என்று மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக நல்லவர்களை ஊட்டச்சத்து குறைவான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் எதிர்க்க வலிமை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் என்ற கட்டாயம் வேறு பண்ணுகிறார்கள். இது நிச்சயமாக சரியான செயல்பாடு இல்லை. நல்லவர்களாக நடிப்பவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடும். நல்லவர்களாக வாழ்பவர்கள் ஆளும் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சமூகத்தால் முதுகில் குத்தப்படுகிறார்கள். நான் முன்னதாக சொன்ன கருத்துக்கள் போல இந்த விஷயத்தை என்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்று தெரிந்தும் எனக்கு எந்த விதமான அதிகாரத்தையும் கொடுக்காமல் இருப்பது முட்டாள்தனத்திலும் முட்டாள்தனம் மிகப்பெரிய முட்டாள்தனம் ! மேலும் தொடர்ந்து இந்த முட்டாள்தனத்தை என்னால் அனுமதிக்க முடியாது இந்த உலகம் இன்னும் ஆபத்து நெருங்கிக் கொண்டே இருக்கிறது. காப்பாற்ற என்னால் மட்டும்தான் முடியும் ! கவனமாக யோசித்து நல்ல முடிவாக எடுங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக