காடுகள் காணாமல் போவது பற்றி பேசவே கூடாது ஆனால் நம்ம வாழ்க்கையில் கடைகளில் பொருட்கள் விலை ஏறுவதை பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும், இது எந்த வகையில் நல்ல விஷயம் என்று எனக்கு புரியவே இல்லை. காடுகளை காப்பாற்றுவது என்பது மிகவும் பெரிய ப்ராஜக்ட். உலகம் முழுக்க உயிரினங்களின் பாதுகாப்பு காடுகளை காப்பாற்றி வைப்பதில்தான் இருக்கிறது. இந்த காலத்தில் நம்முடைய செயற்கை உணவு கண்டுபிடிப்புகளால் நிறைய உடல்நலக்குறைவுகள் உருவானாலும் உடல்நலம் குறைந்தால் குறைந்துவிட்டு போகட்டும் ஆனால் கண்டுபிடிப்புகளை காம்மேர்ஷியலாக விற்பனை பண்ணுவதில் மட்டும்தான் கவனம் வேண்டும் என்ற தவறான அணுகுமுறைகள் உணவு விற்பனை துறையில் இருப்பது மிகவும் வருத்தமான விஷயம். காடுகள் பராமரிக்கப்பட்டால் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து தூய்மைப்படுத்தப்பட வேண்டிய விஷயங்களும் முறையாக தூய்மைப்படுத்தப்பட்டு நம்முடைய கடந்த காலத்தில் விவசாயம் மற்றும் இயற்கை வளங்களுக்கு எவ்வளவு மழைப்பொழிவும் இயற்கையின் சுகாதார சூழற்சியும் கிடைக்க வேண்டுமோ அவ்வளவு விஷயங்கள் மறுபடியும் இந்த நடப்பு காலத்தில் கிடைத்தால்தான் இயற்கை நன்றாக இருக்கும் மேலும் இயற்கையான உணவுகளின் தரம் உலக அளவில் மேம்பாடு அடையவும் உணவுப்பொருட்கள் விலையை குறைக்கவும் உதவிகரமானதாக இருக்கும் என்பதுதான் இங்கே என்னுடைய தனிப்பட்ட கருத்து. எப்போதுமே நம்முடைய சிவில் விஷயங்களின் கண்மூடித்தனமான அதிகாரத்தால் இயற்கையையே கேன்ஸல் பண்ணிவிடலாம் என்று ஒரு முடிவை எடுத்துவிட கூடாது. கண்டிப்பாக அது தவறான விஷயம் ஆகும். நாகரீகம் என்பது வளங்களை மேம்படுத்துதலில் அல்லவா உள்ளது ? நான் எப்போதுமே காடுகளால் உருவாகும் மழைப்பொழிவு இந்த உலகத்தின் உணவு பற்றாற்குறையை சரிசெய்ய ஒரு சிறப்பான வழிமுறை என்ற கருத்தில் நம்பிக்கை வைத்து இருக்கின்றேன்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக