ஞாயிறு, 14 ஜனவரி, 2024

MUSIC TALKS - MALARE MOUNAMA MOUNAME VEDHAMA - VERA LEVEL PAATU !

 


மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

 

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா ? விருந்தை பெறவா ?

மார்போடு கண்கள் மூடவா ?

 

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்க்கை தந்த வள்ளலே

 

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

கருத்துகள் இல்லை:

SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?

  நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...