ஞாயிறு, 14 ஜனவரி, 2024

MUSIC TALKS - MALARE MOUNAMA MOUNAME VEDHAMA - VERA LEVEL PAATU !

 


மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

 

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ?

மீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?

ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே

விரல்கள் தொடவா ? விருந்தை பெறவா ?

மார்போடு கண்கள் மூடவா ?

 

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்

காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

காற்றே என்னைக் கிள்ளாதிரு ! பூவே என்னைத் தள்ளாதிரு

உறவே உறவே உயிரின் உயிரே

புது வாழ்க்கை தந்த வள்ளலே

 

மலரே மௌனமா மௌனமே வேதமா

மலர்கள் பேசுமா ? பேசினால் ஓயுமா அன்பே

மலரே மௌனமா மௌனமே வேதமா

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...