கிராமத்தில் சாதாரண இளைஞராக இருக்கிறார் கண்ணன். அவருடைய சின்ன வயதில் இருந்து தோழியாக இருக்கும் ரேவதியை காதலித்தாலும் இந்த காதல் கதை தோல்வியில்தான் முடிகிறது. நட்பு இருக்க நண்பர்கள் இருக்க இந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடாமல் காதலுக்கு மரியாதை போல சேர்த்து வைக்கிறார்கள். பின்னாட்களில் பெண் வீட்டாரின் கோபத்தில் இருந்து எப்படி சமாளித்து பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றியடைகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. ஸாங்க்ஸ் எல்லாமே இமான் அவர்களுடைய இசையில் சூப்பர் ஹிட். படத்துக்காக இருக்கும் பேக்ரவுன்ட் ஸ்கோர் வேற லெவல். எழில் எப்போதும் போல ஒரு கலகலப்பான ரொமான்டிக் காமெடியை கொடுப்பதில் சூப்பர் சக்ஸஸ் அடைந்துவிட்டார். படத்தின் டைட்டில் போல நீங்கள் ஒரு முறை இந்த படத்தை பார்த்தாலும் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல இம்ப்ரஷன் கிடைக்கும். காமிரா வொர்க் என்பது பெஸ்ட் ஆஃப் பெஸ்ட், படத்துக்கு பட்ஜெட் இருப்பதாலும் லீட் கேரக்ட்டர்ஸ் எல்லோருமே ரேலேட்டிவ்லி ஃபிரெஷ் என்பதாலும் சூப்பர் ஸ்டாண்டர்ட் சினிமாடோகிராபி எக்ஸ்பெரியென்ஸ் கொடுத்து இருக்கிறார். எதிர்பார்ப்புகளை மொத்தமாக நிறைவேற்றும் ஒரு நல்ல ரொமான்டிக் காமெடி ஃப்யூச்சர் இந்த மனம் கொத்தி பறவை. இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள். இந்த வலைப்பூவின் தகவல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக அனைத்து போஸ்ட்களையும் படித்து வலைப்பூவுக்கு பேராதரவு கொடுக்குமாறு கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். சிறந்த கமெண்ட் கொடுப்பவர்களுக்கு ஒரு சோப்பு டப்பா கூரியர்ரில் அனுப்பப்படும். இது ஒரு எக்ஸ்க்ளுஸிவ் ஈவேன்ட் ! கண்டிப்பாக மிஸ் பண்ணாதீர்கள் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக