இயக்குனர் ஷங்கர் அவர்களிடம் இருந்து ஒரு சிறப்பான பெரிய பட்ஜெட் சோஷியல் ஆக்சன் அடவென்சர்தான். ஒரு நேர்மையான லாயர் என்ற வகையில் விதிகளின் அடிப்படையில் வாழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக போராடும் ஒருவர்தான் ராமானுஜம் என்னும் அம்பி. இவருடைய வாழ்க்கையில் இவருக்கு எத்தனையோ கஷ்டம் இருந்தாலும் நேர்மையை மட்டுமே விட்டுக்கொடுக்காமல் இருக்கும் தங்கமான மனிதரான இவருக்குள் இவருக்கே தெரியாமல் இவருடைய காதலியை இம்ப்ரஸ் பண்ண ரெமோ என்ற பேர்ஸனாலிடியும் சமூகத்தில் தவறுகளை செய்பவர்களுக்கு நரக தண்டனைகளின் அடிப்படையில் கொடூரமான முறையில் மரணத்தை கொடுக்கும் அந்நியன் என்ற பேர்ஸனாலிடியும் உருவாக்கப்பட்டு இவருக்கே தெரியாமல் நிறைய பெரிய விஷயங்களை செய்துவிடுகிறார். காவல் துறையினர் இன்வெஸ்டிகேஷனில் உண்மையை கண்டுபிடித்தால் இவருடைய உயிருக்கே ஆபத்து என்று இவருடைய வாழ்க்கை சென்றுகொண்டு இருக்க கடைசியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்துடைய கதைக்களம். ஒரு படத்துடைய ப்ரொடக்ஷன் வேல்யூவை பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் என்று பயன்படுத்தி நம்ம தமிழ் சினிமாவின் வரலாற்றில் ரொம்பவுமே முக்கியமான படம் என்று சொன்னால் அது கண்டிப்பாக இந்த படம்தான்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இருப்பதால் மன அழுத்தம், கவலை, ஒப்பீட்டு அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. முடிவில்லா ஸ்க்ரோல், அற...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக