ஒரு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால் பணம் நன்றாக சம்பாதிக்க முடிகிறது , இது எதனால் என்றால் ஆங்கிலம் உலகத்தின் பொதுமொழியாக வளரும் அளவுக்கு தன்னுடைய மேம்பாட்டை வளர்த்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய நிகர வருமானமாக அதிகமாக பணம் சம்பாதிக்கும் சர்வதேச பெரும் நிறுவனங்கள் ஆங்கிலத்தின் பயன்பாட்டை மிகவும் அதிகமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன , நீங்கள் மென்பொருள் தயாரிப்பு துறையைக்கக்கூட ஒரு முக்கியமான சான்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆங்கிலத்தை பயன்படுததும்போது தனியான சப்போர்ட் நமக்கு கிடைக்கிறது ஆனால் சொந்த மொழியை பயன்படுததும்போது அப்படிப்பட்ட சப்போர்ட் கிடைப்பது இல்லை. வருங்காலத்தில் நிறைய பிரயோஜனமாக இருக்கும் ஆங்கில புத்தகங்களை வாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இவ்வளவு ஏன் , ஒரு இன்பினிட்டி பட்ஜெட் என்றால் நிறைய இன்ஃபர்மேஷன் சேகரிக்கப்பட்ட ஒரு ஹார்ட் டிஸ்க் கூட போதுமானதாக இருக்கலாம். நம்ம வாழ்க்கையில் ஒரு பொருளை வாங்கும்போது அந்த பொருளை வாங்கியதாக அர்த்தம் ஆகாது. அந்த பொருளை நாம் வாழ்க்கையின் வாழ்நாள் முழுவதுக்கும் வாடகைக்குத்தான் எடுக்கின்றோம் ஆனால் நாம் படிக்கும் படிப்பு மட்டும்தான் எல்லா இடங்களிலும் நமக்கு பிரயோஜனமாக இருக்கிறது. இதுவே மொழியாக உலகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆங்கில மொழிகளை சரியாக கற்றுக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமைய நிறைய வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒரு கூட்டத்தில் நீங்கள் மட்டுமே தனித்து இருந்து உங்களுக்காக இருக்கும் தனித்த வெற்றிப் பாதையை காப்பாற்றிக்கொள்ளலாம். இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக