ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் பொறுப்பில் இருக்கும் மதிமாறன் பதவி உயர்வுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். இந்த வகையில் ஒரு அன்டர்கவர் மிஷன் செய்யும்போது நகரங்களில் மிகப்பெரிய அளவில் ஆர்கான் தெஃப்ட் பண்ணும் கொடூரமான காங்ஸ்டர்ஸ்களை கண்டறிந்து அவர்களை தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கிறார். இந்த வகையில் மானசாட்சியற்ற அந்த கொடியவர்களின் அரசியல் பலத்தினை எதிர்த்து வெறும் தனி ஒரு மனிதனாக போராடுவதால் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதைக்களம். சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ திவ்யா ரொமான்டிக் பொர்ஷன் மொத்தமாக சாங்க்ஸ்க்கு நல்ல கெமிஸ்ட்ரியை கொடுத்து இருக்கிறது. விசுவல் என்ற அடிப்படையில் ரொம்பவுமே பேஸ்ட் ஆஃப் பேஸ்ட் ஜாப் கொடுத்து இருக்கிறார்கள். அனிருத் அவருடைய மேஜிக்கை இந்த படத்திலும் கொடுத்து இருப்பதால் மட்டும் அல்ல லொகேஷன் கொரியோகிராபி வெற லெவலில் இருப்பதால் பாடல்கள் சூப்பர்ஹிட் என்ற அளவுக்கு இருக்கிறது. திரைக்கதை ஒருவரிக்கதை என்றாலும் எக்சிக்யுஷன் ரொம்ப பிரமாதமாக பண்ணி இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் இன்னமும் சிறப்பாக பண்ணி இருக்கலாம். கடைசியாக கொஞ்சம் விஷயங்கள் என்றால் சீரியஸ்ஸாக சொல்லப்பட வேண்டிய ஒரு கதை மசாலா படமாக சொல்லப்பட்டுவிட்டதால் இந்த படம் ஆசைப்பட்ட பொடென்ஷன் லேவெல்லை விடவும் அதிகமான பேர்பார்ம் பண்ணியிருக்கும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. இந்த கதை எழுதப்படும் கட்டத்தில் இன்னும் நிறைய வொர்க் பண்ணியிருக்க வேண்டும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இருப்பதால் மன அழுத்தம், கவலை, ஒப்பீட்டு அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. முடிவில்லா ஸ்க்ரோல், அற...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக