ஒரு மனிதன் எப்போதுமே அவனுடைய உடலையும் மனதையும் அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். அவனுடைய கட்டுப்பாட்டில் வைத்து இருந்தால் மட்டும் போதாது. உடலுக்கும் மனதுக்கும் போதுமான ஊட்டம் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் எந்த அளவுக்கு நாம் கட்டுப்பாட்டில் அதிகாரத்தை வைத்து இருக்கின்றோம் ? நமக்கு கீழே அத்தனை பெரும் இருக்க வேண்டும் என்ற கேபிட்டலிஸ்ட் கலாச்சாரத்துக்கு காரணம் நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாததுதான். கடந்த காலத்தில் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் மட்டும்தான் குடும்பங்கள் எல்லாம் சொல்லும் அட்வைஸ் மூலமாகவே ஒரு பெரிய நீதி துறையே இருந்து வந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? மேலும் நிறைய கலாச்சாரங்களில் இதுபோன்று ஒரு உடல் பராமரிப்பு மற்றும் மனக்கட்டுப்படு இருந்ததால் அந்த கலாச்சாரத்தின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் சந்தோஷமாக வாழ்ந்து இருக்கின்றார்கள். இந்த கட்டுப்பாட்டை கொடுப்பது எது ? அதிகாரம் ! அதிகாரம் என்பது சோம்பேறித்தனமாக மன்னிப்புகளை தேடுவது கிடையாது. நேரத்தை வீணாக்காமல் தண்டனைகளை அனுபவித்துவிட்டு அடுத்த கட்ட வேலையை பார்ப்பதுதான் அதிகாரம். உங்களுடைய மற்றும் உங்களுக்கு பாதிப்பை கொடுத்தவர்களுடைய தண்டனைகளை தள்ளிப்போடுங்கள். ஆனால் மன்னிப்பை மட்டுமே கொடுத்துவிடாதீர்கள். இப்படித்தான் ஏற்ற தாழ்வுகள் நம்முடைய சமுதாயத்தில் உருவானது. இனம் மற்றும் மதம் என்ற கொள்கைப்படி தவறுகள் இருந்தால்தான் தவறு என்றும் பரிகாரம் பண்ண வேண்டும் என்றும் மூட நம்பிக்கைகளும் இப்படித்தான் வந்தது. தவறுக்கான தண்டனைகளை அனுபவித்து வீரமாக வாழவேண்டும். மன்னிப்பை எதிர்பார்ப்பது கோழைத்தனம். அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும். விதியை நம்பி வாழ்க்கையை கொடுத்தால் நம்முடைய வாழ்க்கையை குட்டி சுவராக மாற்றிவிடும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #16
நடிகர் மொட்டை ராஜேந்திரனின் வாழ்க்கைப் பயணத்தில், வில்லன் வேடத்திலிருந்து நகைச்சுவை நட்சத்திரமாக மாறிய விதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஆரம்பத...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
வாடா வாடா வெள்ளை பூவே கொண்டு போடா வெள்ளி தீவே ! தெரிக்கும் தேன்மலை சிரிக்கும் கண்களின் மீது தாக்குதே ஏதோ ஏதோ ஏதோ ஆனேன் வாடா வாடா செல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக