காலம் அப்படியென்றால் என்ன ? இந்த குறிப்பிட்ட ஸ்பேஸ் டைம்ல அடுத்த 10 மணி நேரத்துக்கு போதுமான சாப்பாடு அல்லது தண்ணீர் அருந்தி நம்முடைய உடலையும் மனதையும் போதுமான சக்திகளை கொடுத்தால் மட்டும்தான் காலம் நமக்கு கிடைக்கும். இன்னைக்கு தேதிக்கு ஒரு மனிதன் ஒரு நாள் வாழவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்திய ரூபாய்யில் குறைந்தபட்சம் 3000/- தேவை ! இந்த காசை கூட சம்பாதிக்க முடியவில்லை என்றால் வாழ்க்கையை வாழ்வதே வேஸ்ட் ஆகிறது. இருந்தாலுமே குடும்பங்கள் எப்படி நகர்கிறது என்றால் ஒருவருக்கு ஒருவர் குறைவான தொகையில் ஒரே குடும்பம் ஒரே சாப்பாடு (அரசாங்க திட்டத்தின் டைட்டில் போல உள்ளதே ?) என்று வீட்டு சாப்பாடு சாப்பிடும் போதுதான் நன்றாக உள்ளது ! இது ஒரு விதமான மனிதத்தன்மை , இந்த மனித தன்மை உலக மக்களிடம் எதனால் குறைந்து போய்விட்டது ? பணத்துக்கு சண்டை போடுகிறார்கள் ! மதத்துக்கும் சண்டை போடுகிறார்கள் ! ஒரு குழந்தை பிறந்தால் குழந்தை கியூட்டாக இருக்கிறது என்று கொஞ்ச மாட்டேன் என்கிறார்கள் கீழே உள்ள சாதியில் பிறந்த குழந்தை என்று அந்த குழந்தை பெரிய பணக்கார குழந்தையாக வளரவே கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருக்கிறார்கள் ! இவர்களுடைய கேப்பிட்டலிஸத்துக்கு மக்களுடைய அறியாமை தேவைப்படுகிறது. அறியாமையால் பாதிக்கப்பட்ட மக்களை தப்பாக பயன்படுத்திக்கொள்ள பார்க்கும் இவர்களுடைய வலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் காலத்தை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் ! இது பற்றி இனி வரும் பகுதிகளில் உங்களுக்கு நன்றாகவே புரிய வைக்கின்றேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம் தொடர்ந்து இந்த வலைப்பூவை பயன்படுத்திக்கொண்டே இருங்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
TECH TALKS - பிசினஸ் நெட்ஒர்க் இன்டர்நேஷனல்
BNI – முழுமையான விளக்கம் (ஒரு வணிகப் பொறி) BNI (Business Network International) என்பது சாதாரண வணிகக் கூட்டம் அல்ல; உலகளாவிய ரீதியில் “வணி...
-
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக