இந்த உலகத்தில் அறியாமையில் இருப்பவர்களையும் தங்களுடைய அறியாமையை கொண்டாடும் மக்களையும் சமீபத்தில் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு பிரச்சனை என்னவென்றால் வேல்யூ என்றால் என்ன என்பதையே இவர்களால் கண்டறிய முடியவில்லை. மிதமிஞ்சிய அறியாமை இவர்களுக்கு வேல்யூவை குறைத்து மதிப்பிட வைக்கிறது என்றுதான் இவர்களை சொல்ல வேண்டும். மிகப்பெரிய பெரும் குற்றங்களை எல்லாம் இவர்கள் அறியாமையில் கண்களை மூடிக்கொண்டு செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுதான் மிகவும் தவறான செயல். உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் இன்னொருவருக்கு பாதிப்பு உருவாக்க கூடாத வண்ணம் இருந்திருக்க வேண்டும். இருந்தாலுமே இவர்களுடைய அறியாமை கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்புகளை அதிக்கப்படியாக உருவாக்கி கடைசியில் கொடியோரிடம் சிக்கிய அப்பாவிகளாக மாறி இருக்கிறார்கள் ! சப்கான்ஸியஸ் மானதாக ஏதாவது பாசிட்டிவ்வாக நடந்துவிடும் என்று நினைப்பது வேறு, எதையும் கற்றுக்கொள்ள வேண்டாம், எந்த விஷயத்துக்கும் சரியான புரிதலும் கொண்டிருக்க வேண்டாம், எல்லாமே இனிமே தானாக நடக்கும் என்று குருட்டுத்தனமாக வாழ்க்கையை வாழ்வது வேறு ! அறியாமையில் இருப்பவர்கள் பேசிக்காக தான் அறியாமையில்தான் இருக்கிறோம் என்று அறியும் முன்னதாகவே நிறைய பணத்தை இழந்துவிடுவார்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
STORY TALKS - போட்டியும் பகட்டும் நிறைந்த மக்கள் !
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
பலர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இருப்பதால் மன அழுத்தம், கவலை, ஒப்பீட்டு அழுத்தம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. முடிவில்லா ஸ்க்ரோல், அற...
-
என் செல்லம் என் சிணுக்கு என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி அரே மியாவ் மியாவ் ஹே… மியாவ் மியாவ்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக