ஒரு சில படங்களை எல்லாம் பார்த்தால் எதுக்காக இன்னும் இந்த உலகத்தில் உயிரோடு இருக்கிறோம் என்று கேள்வி வந்துவிடும் அப்படி ஒரு சோகமான தர்மசங்கடம் இந்த பவர் ரேஞ்சர்ஸ் படம். பொதுவாக ஒரு கிட்ஸ் கண்டெண்ட் என்றால் அந்த கண்டெண்ட்டில் என்ஜாய்மெண்ட்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் சீரியஸ்ஸான ஏலியன் பேய் படமாக போட்டு தாக்கி இருக்கிறார்கள். கேட்டது பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் என்றால் கொடுத்தது உப்பு பிஸ்கட் என்ற கதைதான் இந்த படத்துக்கு இருக்கிறது. ஆடியன்ஸ் கெட்ட விஷயம் படத்தில் இல்லை. திரைக்கதை கிளைமாக்ஸ் வரைக்கும் நத்தை போல மெதுவாக மெதுவாக மெதுவாக நடந்து கிளைமாக்ஸ் முடிந்தால் போதும் என்று படத்தை தூக்கி போட வேண்டிய கட்டாயம் படத்தில் இருந்தாலும் வேனம் படம் போல மார்பியஸ் படம் போல மோசமான படங்களுக்கு ஒரு முன்னோடியாக ஒரு இன்ஸ்பிரேஷன்னாக இருந்த காரணத்தால் இந்த படத்துக்கு தி க்ரேட்டஸ்ட் வோரஸ்ட் பிலிம் என்ற அவார்ட் கண்டிப்பாக கொடுத்துவிடலாம். பணத்தை தண்ணீர் போல செலவு பண்ணி துல்லியமாக ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் கொடுத்தது எல்லாம் தண்ணீர் போல சுவை இல்லாத கதை மற்றும் திரைக்கதை கொடுத்து வீணாக தரையில் போட்டு கொட்டியுள்ளார்கள். மரண ப்லாப் அடைய வோர்த்தான ஒரு படம். எப்படியோ பாக்ஸ் ஆபீஸ்ஸில் ஒரு அளவுக்கு கல்லா கட்டி தப்பித்துவிட்டது !! இதுதான் இந்த படத்தை பற்றி என்னுடைய கருத்து !!
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
MUSIC TALKS - UN MELA AASAIPATTU ULLLUKKULLE VIRUPPAPATTU VAAGIKKAREN KOORAI PATTU KATTIKIRIYAA ! UNNALA URAKKAM KETTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன...
-
காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கு...
-
கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச சிரி...
No comments:
Post a Comment