இந்த படம் - ஆனந்த தாண்டவம் - நம்ம சினிமாவில் முக்கியமான படம். இந்த படம் சுஜாதா ரங்கராஜன் அவர்களுடைய பெஸ்ட் செல்லிங் ரொமான்டிக் நாவல்லான பிரிவோம் சந்திப்போம் என்ற நாவலை பேஸ் பண்ணி எடுத்த ரொம்ப இன்ட்டன்ஸ் ரொமான்டிக் படம். இந்த படத்துடைய கதை. வாழ்க்கையில் படித்த பிரிவிலேஜ்ஜட் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருக்கும் மது ஒரு பணக்கார பெண்ணாக வளர்ந்ததால் விளையாட்டுத்தனமாக வாழ்க்கை என்றால் என்னவென்றே தெரியாத ஒரு பெண்ணாக இருக்கிறாள். இவளை நிஜமாகவே விரும்பும் ரகு என்ற பையனோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் இவளுடைய குடும்பத்தினர்கள் கடைசியில் ஒரு பணக்கார பையனாக இருக்கும் ராதாவுக்கு திருமணம் பண்ணிவைத்துவிடுகிறார்கள். பின்னாட்களில் வெளிநாட்டில் பணம் சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கும் ரகுவின் வாழ்க்கையில் திருமணம் நிச்சயிக்கப்படும்போது மது பிரச்சனையில் இருப்பதை அறிந்துகொள்ளும் றகு எப்படியாவது அவளை காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் எமோஷனல் போராட்டம்தான் இந்த ஆனந்த தாண்டவம் ! இந்த படம் கண்டிப்பாக தமிழில் வெளிவந்த ஒரு சிறந்த நாவலுக்கான மிகச்சிறந்த அடாப்ஷன் என்றே சொல்லலாம். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி அடையவில்லை என்றாலும் ரொம்பவே நல்ல படம். கண்டிப்பாக வெற்றி அடைந்திருக்க வேண்டிய படம். ஒரு சினிமா திரைக்கதையாக இருந்து படமாக்கபடுவதற்கும் ஒரு ஜேனியூனான புத்தகத்தை பேஸ் பண்ணிய ஒரு எழுத்துதிறனுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த படத்தில் பார்க்கலாம் !! இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு கண்டிப்பாக உங்களுக்கு பெரிய தாங்க்ஸ் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக