இந்த படத்தை பார்க்கும்போது இந்த படத்துடைய முக்கியமான கேரக்ட்டர்ஸ்ஸான சஞ்சய் மற்றும் கல்பனா என்ற இருவரின் பெயரையும் உங்களால் கண்டிப்பாக மறக்கவே முடியாது அவ்வளவு அருமையான ஒரு ரொமான்டிக் போர்ஷன் இந்த படத்தில் இருக்கும். ஆனால் இந்த படம் ஒரு ஆக்ஷன் அட்வென்சர் டிராமா படம். கொடிய மெமரி லாஸ் மூலமாக நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டு இருந்தாலும் கல்பனாவின் இழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து நேருக்கு நேராக போராடுவது வேற லெவல். இந்த படம் வெளிவந்த காலத்தில் ரொம்பவுமே வித்தியாசமாக இருந்தது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்ற வகையில்தான் காட்சியமைப்புகளை கமெர்ஷியலாக கொடுக்க வேண்டும் என்று நிபந்தனைகளை உடைத்து உண்மையான வாழ்க்கையில் நடப்பது போலவே காட்சிகள் இந்த படத்தில் அவ்வளவு பிரமாதமாக நேரேட் பண்ணப்பட்டு உள்ளது என்றால் வசனங்கள் , பாடல்கள் , பின்னணி இசை எல்லாமே ரொம்ப சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் நம்ம தமிழ் படங்களின் பிலிம் மேக்கிங் ஸ்டான்டர்ட்ஸ்க்கு ஒரு அப்கிரேட் கொடுத்து இன்னொரு லெவல்லுக்கு கொண்டுபோன ஒரு படம் என்றே சொல்லலாம். இந்த படத்துக்கான விமர்சனம் / கருத்துப்பகிர்வு . இந்த வலைத்தளத்தில் நான் பதிவு பண்ணும் வலைப்பூ திரைப்பட விமர்சனகள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் அனைத்து போஸ்ட்களையும் படியுங்கள். நிறைய விமர்சனங்கள் பேசலாம். எங்களது வலைப்பூவில் ஸ்டே ட்யூனட்டாக இருங்கள். இந்த வலைப்பூ சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றிகள்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக