சனி, 4 அக்டோபர், 2025

GENERAL TALKS - கவனிக்கத்தக்க பாசிட்டிவ் யோசனைகள்

 



ஒரு நாளில் நமக்கான தேவையான மாற்றங்கள் எதுவுமே அமையவே அமையாது என்பது போன்ற ஒரு கட்டத்தை நாம் வைத்திருந்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளையும் நம்மால் சமாளிக்க முடியாது. காரணம் என்னவென்றால் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகளை சமாளிக்க முடியவில்லை என்ற வருத்தம் நம்முடைய மனதுக்குள்ளே.அதிகமாகி உண்மையான பிரச்சனைகளை விட இந்த வருத்தமே நம்மை அதிகமாக கரைத்துவிடும்.

இதனால்தான் பல புத்தகங்களும் திரைப்படங்களும் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும், அப்போதுதான் மனம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு முட்டாள்தனமாகச் செயல்பட வேண்டிய நிலையிலும் நம்மைக் காப்பாற்றும் என்ற சரியான கருத்துக்களைத் தெரிவிக்கின்றன.

ஒருவருக்கு சரியான நேர்மறை எண்ணம் இருந்தால், அவருக்கு எல்லாம் சரியாக நடக்கும். இருப்பினும், ஒருவர் உலகை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டே இருந்தால், பல நல்ல விஷயங்கள் அவருக்கு நடக்காது, அவர் போய்விடுவார்.

இதனால் தான் நம்முடைய மனதுக்குள்ளே சரியான கருத்துக்களை விதைப்பது என்பது மிகவும் முக்கியமானது. தவறான கருத்துக்கள அல்லது தேவையற்ற தகவல்கள் நம்முடைய மனதுக்குள்ளே நிறைந்து கொண்டே இருந்தால், அந்த தகவல்களை குறித்த ஆராய்ச்சியை நம்முடைய மனது மேற்கொள்ளும் பொழுது இந்த உலகமே ஒரு கடினமான பாதையில் அமைந்துள்ளதாக.நம்முடைய மனதுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.

இன்னும் நிறைய தகவல்களை பற்றி நம்முடைய வலைப்பூவில் பேசலாம். தொடர்ந்து இணைந்திருங்கள். இது உங்களுக்கான ஒரு தமிழ் இணையதளம்.


கருத்துகள் இல்லை:

CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...