நம் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், மாயாஜாலம் நடக்கும் என்று நம்புவதை நாம் ஒருபோதும் நிறுத்துவதில்லை. இந்த மாயாஜாலத்தை நாமே உருவாக்க முயற்சித்திருக்கலாம். இருப்பினும், தானாகவே நடக்கும் மாயாஜாலம் அந்த முயற்சிகளை விட அற்புதமானது. ஒரு நாட்டைக் காக்கும் ராணுவத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.
நம்முடைய வாழ்க்கையிலும் மாயாஜாலத்தை நடக்க வேண்டுமென்றால் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அர்ப்பணிப்பு அதாவது நம்முடைய செயல்களில் எல்லா வகையிலும் செயல்கள் சரியான 100 சதவீதத்தை அடைந்து சரியான பிரதிபலனை நமக்கு கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
நம்முடைய கடினமான வேலைக்கும் அந்த வேலைக்கான சம்பளம் கிடைத்து விடும் என்பதை மிக அதிகமாக உறுதிப்படுத்திய அளவுக்கு ஒரு மனிதனும் வேலை செய்தால் அவனுடைய வாழ்க்கையை அந்த மாதத்துக்கு மிகவும் சரியாக அவனால் நகர்த்த முடியும்.
இதுபோன்ற ஒரு.உறுதியான அமைப்பை கொண்ட வேலைகளே நாம் அதிக காலங்களுக்கு நின்று வேலை பார்க்கலாம் என்றும் அளவுக்கு ஒரு சரியான வாய்ப்பாக அமையும். எப்பொழுது வேண்டுமென்றாலும் ஒரு நிறுவனம் நம்மை வேலையை விட்டு எடுத்துவிடலாம் என்ற வகையில் ஒரு வேலையை செலக்ட் செய்து.அந்த வேலைக்காக இரவு பகலாக உழைத்து சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தால் அதனை நிலையற்ற தன்மையே உங்களை ஒரு நாள் பாதித்துவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக