வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
திங்கள், 27 அக்டோபர், 2025
GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #2
GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #1
வாழ்க்கையில் புயல் போல பிரச்சனைகள் நம்மை எப்போதும் தாக்கினால், நம் பலத்தை அதிகரிக்க கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில், துக்கங்கள் வருவது உறுதி, கடினமான பாதைகளை நாம் கடக்க வேண்டும். ஆனால், நம் பலம் நமக்கு ஆதரவாக இருக்கும்.
அதிர்ஷ்டசாலிகள், தங்கள் பலத்தாலும் பணத்தாலும், தங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்கிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பதிப்பு அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் எப்படி தங்களுடைய வாழ்க்கையில் மேம்படலாம் என்பதைப் பொறுத்தது ஆகும்.
ஆகவே மக்களே நம்முடைய வாழ்க்கையின் எந்த கனவுகளாக இருந்தாலும் நாம் தான் அந்த கனவுகளுக்காக போராட வேண்டும். கனவுகளை நாம் விட்டுக் கொடுத்துவிட்டால் வாழ்க்கை நம்மை கட்டிப் போட்டுவிடும்.
நாம் நம்மை சந்தேகிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சலை வளர்த்துக்கொண்டு, துணிச்சலுடன் செயல்படும்போதுதான் இவைகள் அனைத்துமே நடக்கும். நம் கனவுகள் சாத்தியமாகும் தருணங்களை நம் கண் முன்னே காணலாம்.
நம் வாழ்வில் மிகுந்த வலியை அனுபவிக்கும்போதுதான் நாம் மகத்தான வலிமையை உணர முடியும். வழிகளை அனுபவிக்காத சாதாரண மக்கள் இந்த வலிமையை ஒருபோதும் இறுதிவரை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட அளவுக்கு கடினமாக தோற்றுப் போனாலும் உங்களுடைய தோல்விகளை ஒப்புக் கொண்டு அடுத்த கட்டமாக மறுபடியும் மறுபடியும் போராடிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் எப்போதுமே நம்முடைய தோல்விதான் நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியாளர் என்பதற்கான அடையாளம்.
GENERAL TALKS - நல்லதொரு உலகம் செய்வோம் !
GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #3
கதைகள் பேசலாம் வாங்க - 6
சமீபத்தில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான சம்பவத்தைப் பற்றி கேட்க நேர்ந்தது. வெளிநாட்டில் ஒரு இளைஞர் என்ன செய்திருக்கிறார் என்றால் தன்னுடைய காதலியிடம் காதலை சொல்ல நேரில் அழைத்து இருக்கிறார்.
வெகுநாட்களாக போனிலேயே பேசிக் கொண்டு தொலைதூர காதலாகவே இவர்களுடைய காதல் இருப்பதால் அந்த காதலை புதுப்பித்து புதிய நிரந்தரமான.காதலாக மாற்ற இவரும் ஆசைப்பட்டுள்ளார்.
தன்னுடைய காதலியிடம் காதலை சொல்லப்போக்கும் தருணம் என்பதால் ஆசை ஆசையாக அந்த இளைஞர் சொன்ன இடத்துக்கு காதலி சென்றுள்ளார். ஆனால் அந்த இடத்தில் நடந்ததே வேறு
அந்த இளைஞர் ஒரு விபத்துக்குள்ளாகி அடிபட்டு கிடந்திருக்கிறார்.காதலி ஓடி வர நேரம் அந்த இளைஞர் உடலில் உயிர் இல்லை. இதனால் காதலின் மனமுடைந்து வாழ்க்கையை வெறுத்து அழுகிறார்.
அந்த இளைஞரின் உடலை விட்டு பிரிந்து நகர்ந்து செல்லும்போது சுற்றியிருக்கும் கூட்டம் எல்லாம் அந்த காதலியை பார்த்தது ஆனால் இதில் மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த இளைஞர் இந்த இத்தனை விஷயங்களையும் சினிமாட்டிக்காக நடிக்கப்பட்டுள்ள ஒரு பிரான்க் ஆக உருவாக்கியுள்ளார்.
நிஜமான திரைக்கதை, வசனம் மற்றும் நடிப்புத் துறையில் திறமையுள்ள சினிமா துறையில் சேர்ந்தவர்களையே இந்த விஷயத்தில் பயன்படுத்தி நிஜமாகவே அவருக்கு விபத்து நடந்தது போல ஒரு காட்சியை ஏற்படுத்தி சுற்றி இருக்கும் மக்களையும் பணம் கொடுத்த நடிகர்களாக மாற்றி விட்டு, அந்த இளைஞர் இவ்வாறு காதலியை ஏமாற்றி இருக்கிறார்.
பின்னால் உயிரோடு நடந்து சென்று.திடீரென்று காதலியின் முன்னாள் நின்று சப்ளை செய்தது தான் அவளை காதலிப்பதாக பிரோபோசல்ம் செய்திருக்கிறான் இந்த இளைஞர்.
தனது தொலைதூரக் காதலின் நேர்மையை சோதிக்க இப்படி ஒரு நகைச்சுவையான பிராங்க் காட்சியை உருவாக்கியதாகக் கூறிய இந்த இளைஞன், நன்கு திட்டப்பட்டு, பின்னர் தனது காதலை ஒப்புக்கொண்ட தனது காதலியை மணந்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.
இருந்தாலும் இது கொஞ்சம் ஓவராக இருப்பதால் ஹார்ட் டச்சிங் லவ் ஸ்டோரி என்பதை மாற்றி கிட்னி டச்சிங் லவ் ஸ்டோரி என்று கலாய்த்து சோசியல் மீடியாக்களில் இந்த காணொளிக்காக சிலர் விமர்சனங்கள் செய்துள்ளார்கள்
ஞாயிறு, 26 அக்டோபர், 2025
கதைகள் பேசலாம் வாங்க - 5
ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாளருக்கு முதல் அடிக்கே உரிய மரியாதை கிடைக்கும் என்று ஒரு கோட்பாட்டைப் படித்தேன். முதன்முறையாக ஏதாவது செய்யும்போது, அது நிச்சயமாக தோல்வியடையும் என்று பலர் கூறுகிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் முதன்முறையாக கார்களை தயாரித்து வெளியிட டாடா நிறுவனத்தின் ஐகானிக் முயற்சி ஆரம்ப கட்டத்தில், இந்தியா வெளிநாட்டு கார்களை மட்டுமே விரும்பி விற்பனை செய்தது. ஆனால். உள்நாட்டு கார்களை தயாரிப்பது பற்றி யாரும் யோசிக்கவில்லை.
உள்நாட்டு கார்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட பேச்சு எதுவும் மக்களிடம் இல்லவே இல்லை. அத்தகைய சூழ்நிலையில், டாடா நிறுவனம் உள்நாட்டு கார்களை தயாரிக்க களத்தில் இறங்கியபோது, அந்த நிறுவனத்திற்கு யாரும் ஆதரவாக இல்லை.
குறிப்பாக சொல்லப்போனால் எல்லோரும் அந்த நிறுவனம் அடைய நினைத்த அந்த கனவுக்கு அந்த இடத்திற்கு எதிராக இருந்தனர். குறிப்பாக டாடாவின் நண்பர்கள், இது ஒரு தவறான முடிவு என்று அவரிடம் சொன்னார்கள். ஆனால் உண்மையில் இந்த திட்டத்தில் வெகுவான நம்பிக்கை மற்றும் விடாத முயற்சியில் முதல் படியிலிருந்து கடைசி படி வரை அனைத்தும் டாடா நிறுவனத்தால் பார்த்து பார்த்து கார்கள் செய்யப்பட்டது, இந்த துணிவான முடிவுகள்தான் இப்போது கார் உற்பத்தியில் டாடா முன்னணி நிறுவனமாக உள்ளது. மற்றவர்கள் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டிருந்தால். இதில் எதுவும் நடந்திருக்காது, இல்லையா?
பயப்படுபவர்களைப் பார்த்து நாமும் பயந்தே வாழவேண்டும் என்று சொல்லுபவருக்கு கண்களை விழித்து உலகத்தை பார்ப்பது கூட ஒரு சாதனைதான் என்பதை போலத்தான் உலகத்தை அவர்கள் அறிவார்கள். உண்மையில், எந்த சாதனையை செய்வதற்கும் சரியான திட்டமும் சரியான கொள்கையும் நம்மிடம் இருந்தால், சரியான கட்டுப்பாட்டின் மூலம், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நம் இலக்கை அடைய முடியும்.
கதைகள் பேசலாம் வாங்க - 4
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இடம்பெற்றுள்ள சிவனாண்டி என்ற கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தைப் பற்றி நடிகர் சத்யராஜ் அவர்களிடம் ஒரு கட்டத்தில் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்
சிவனாண்டி கதாபாத்திரம். சமீபத்தில் அவருக்கு மிகவும் பிடித்து நடித்த சகப் பாத்திரமாக இருக்கிறது. சத்யராஜ் ஒரு கதாபாத்திரத்தை எதிர்பார்த்து மனதுக்குள் வைத்திருந்தார். அதாவது வில்லனாகவும் இருக்கணும். ஆனால் வில்லனாக இருக்க கூடாது. நகைச்சுவை செய்வது போல இருக்க வேண்டும் ஆனால் நகைச்சுவை மட்டுமே செய்யவும் கூடாது.ஒரு அப்பாவாக கடினமான கதாப்பத்திரமாக நடிக்கணும் ஆனால் கெத்து குறைந்த அப்பாவாக நடிக்க கூடாது என்பது போன்ற ஒரு விருப்பத்தை அவர் எப்போதும் வைத்திருந்தார்.
அது போன்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் கிடைக்கவே இல்லை. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுது அவருடய தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்த கதாபாத்திரத்தில் நிறைய விஷயங்கள் இருந்ததால் இந்த கதாபாத்திரம் அவருக்கு பிடித்தமான கதாபாத்திரமாக அமைந்திருந்தது என்று அந்த நேர்காணலில் சொல்லி இருப்பார்.
இந்த விஷயத்தில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. திரைப்படங்களில் நடிப்பதைப் பொறுத்தவரையில் நமக்கு பிடித்ததாக ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைக்கும் போது அதனை நடித்துக் கொடுக்கும் போது மக்களிடம் அந்த கதாபாத்திரத்துக்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்து விடும்.
என்னதான் நமக்கு புதுமையான விஷயங்களுக்கு.அதிகமான ஆர்வம் இல்லை என்றாலும், திரைப்படங்களைப் பொறுத்தவரையில் ஒரு கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால் அந்த கதாபாத்திரங்களை நன்றாக ரிசல்ட் செய்து அந்த கதாபாத்திரத்தை பிடித்து தான் நான் நடிக்க வேண்டும் என்ற ஒரு மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது ஒரு நடிகராக அனைவருக்கும் நல்லது.
கதைகள் பேசலாம் வாங்க - 3
நமக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வது நமக்குப் பெரிய வெற்றியைத் தரும். உதாரணமாக, சமீபத்தில் விவேக் சொன்ன ஒரு விஷயம் இருக்கிறது.
படிக்காதவன் என்ற திரைப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தனுஷ் அவர்கள் இணைந்து நடித்த அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் நகைச்சுவை என்ற ரீதியில் மிக சரியான அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது.
ஆனால் இந்த படத்திற்கு அடுத்த படமாக விவேக் மற்றும் தனுஷ் ஆகியவற்றின் காம்போவின் வெளிவந்த இன்னொரு படமாக இருக்கக்கூடியதுதான் உத்தம புத்திரன் ஆனால் உத்தம புத்திரன் படத்தில் நடித்த விவேக் அவர்களுக்கு அந்த படத்தில் இருக்கக்கூடிய எமோஷனல் ஏகாம்பரம் என்ற கதாப்பாத்திரம் சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.
ஏனென்றால் நிறைய முக்கியமான சீன்களில் எமோஷனல் ஏகாம்பரம் என்ற இந்த கதாபாத்திரத்திற்கு டயலாக் என்பதே இல்லை. அவர் அந்தக் காட்சியை நிதானமாக நிறுத்தி பார்த்துக்கொண்டே முகத்தில் ஒரு உறைந்த அதிர்ச்சியோடு இருப்பதாக இந்த படத்தின் விஷயங்கள் அமைந்திருக்கும்.
நடிகர் விவேக் அவர்கள் ஒரு கதாபாத்திரமாக அந்த படத்தின் எமோஷனல் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரம் மக்களுக்கு பிடிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்பதும், மேலும் ஒரு நடிகராக எந்த எக்ஸ்பிரஷன்யையும் வெளியிடாமல் ஒரு புதுமை கதா பாத்திரத்தை மக்களிடையே புரிய வைப்பது கடினம் என்பதையும் விவேக் அவர்கள் உணர்ந்திருந்தார்
தனுஷ் அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் விவேக் அவர்கள் சிரமப்பட்டு நடித்து வெளியே வந்த இந்த திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் பெருமளவில் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வந்தது. ஆகவே நிறைய நேரங்களில் நமக்கு பிடிக்காது என்று நினைக்கக்கூடிய நிறைய காரியங்கள் நமக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய காரியங்கள் ஆக இருக்கலாம்.
GENRAL TALKS - ஒரு மாற்றம் ஒரு பிரகாசம் ஒரு விடியல்
வாழ்க்கையில் நமக்கு கொடுக்கப்படக்கூடிய நேரங்கள் என்பது மிகவும் குறைவானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்வதற்காக தானே மற்றவர்களுக்காக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டே இருந்தால் கடைசியில் நம்முடைய வாழ்க்கை என்னவென்று பார்க்கும்போது எதுவுமே இருக்காது. வாழ்க்கையின் கஷ்டங்களைப் பார்த்து நாம் எப்போதும் பயந்து வாழ்கிறோம்.
நடைமுறையில் என்னவென்றால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை போலவே வாழ்க்கையின் கஷ்டங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள், ஆனால் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று நாம் நினைக்கிறோம்.
ஆனால் உண்மையில் நடப்பவைகள் அப்படி இல்லை. அவர்கள் உண்மையிலேயே வாழ்க்கையின் சவால்களை பயமின்றி கடந்து, பிரச்சினைகளை கடந்து, கடினமான விஷயங்கள் என்றும் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிந்து தங்கள் பயங்களை முழுமையாகக் கடந்து வேலை செய்து ஜெயித்து வந்திருக்கிறார்கள்.
உங்களிடம் ஒரு கடினமான மண்ணை தோண்டும் இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தை கொண்டு மண்ணை தோண்ட முடிந்தால், எப்போதோ உங்கள் புதையலைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையின் எந்த நாளையும் சாதனை நாளாக மாற்ற வேண்டும் என்பதால் எப்போதுமே தயாராக இருங்கள். பலர் வாழ்க்கைக்கான காரணத்தைத் தேடினாலும், நாமே நமக்கான காரணங்களை உருவாக்கும்போது வாழ்க்கை உண்மையில் சிறந்தது என்பதை நம் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கின்றது.
இந்த வாழ்க்கைக்கான காரணங்களை கவனமாகக் கண்டறிந்து செயல்படுவதற்குப் பதிலாக, புதிய காரணத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நாமே ஒரு காரணத்தை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாம் ஆதார சக்தி என்பதை உணரும்போதுதான் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.
GENERAL TALKS - விற்பனைகளும் வியாபாரங்களும் !
இந்த வியாபாரத்தில் வெற்றிபெற விரும்பினால் சாமர்த்தியமான யோசனைகளை பிஸினஸ் மக்கள் செய்கிறார்கள். நிறைய நேரங்களில் அவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? முதலாவதாக, அவர்கள் ஒரு பொருளை அதிகமாக விற்க விரும்பினால், அந்தப் பொருளின் பற்றாக்குறையை உருவாக்குகிறார்கள். அவர்கள் குறைவான அளவுக்கே இந்த வகை பொருட்களை வெளியிடுகிறார்கள்.
உதாரணமாக, நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலிருந்து விளம்பரங்களோடு கூடிய பதிப்பு பொருட்களையும் பதிப்பு பொம்மைகளையும் எடுத்துக் கொள்ளலாம். இன்னொரு விஷயம் என்னவென்றால், நமக்குக் கிடைக்கும் எல்லா விஷயங்களும் வேறு யாராலும் எளிதில் அடைய முடியாத விஷயங்கள். ஆனால் புத்திசாலிகளால் மட்டுமே ஒரு சூழ்நிலையை உருவாக்கும் விஷயங்களைத் திறக்க முடியும்.
நமது ஈகோ, அந்த பொருளை வாங்க முடியாவிட்டால் நமது மதிப்பை நாமே குறைத்தது போல தோன்றுவதால் நம்மிடம் உள்ள பணத்தைக் கொண்டு அதை வாங்க வேண்டும் என்றும் சொல்லி வாங்கவைத்தும் விடுகிறது. இப்படித்தான் நம் மனம் நம்மை அறியாமலேயே விற்கக்கூடிய வணிக நுணுக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்த பொருளை வாங்காவிட்டால் எதிர்காலத்தில் நமக்கு பிரச்சினைகள் வரலாம் என்றும் வாங்கி வைத்துவிட்டால் நல்லது என்றும் கூறி விற்பனை இடத்தில் நமக்காக ஒரு சூழ்நிலையை உருவாக்குகின்றன.
இதனைக் கூட விட்டுவிடுங்கள். அந்த பொருளுக்கு போட்டியாக விற்பனை செய்யக்கூடிய கம்ப்யூட்டர்களின் பொருட்களை எந்த அளவுக்கு தரமற்ற பொருளாக கலாய்க்க முடியுமோ அந்த அளவுக்கு தரமற்ற பொருளாக கலாய்த்து விடுவார்கள். இதுவும் இந்த காலத்தில் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இருந்தாலும் மக்களுக்கு ஒரு பொருள் சென்றடையப்போகிறது எனும் பொழுது அந்த பொருளை மிக.விரைவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் சோதித்து.அந்த பொருள் இன்னும் தரமானதாக மாற்றப்படும். இதற்கான அனைத்து வேலைகளையும் செய்வது நல்ல விஷயமாக இருக்கும்
GENERAL TALKS - குப்பையான விஷயம் தனிமை தேர்ந்தெடுப்பு
நம்முடைய வாழ்க்கை ஒரு உண்மை இருக்கிறது. நம்முடைய சோகத்தை யாரும் கவனிக்காமல் போகும் பொழுது அந்த சோகம் கொஞ்சம் கொஞ்சமாக கோபமாக மாறி விடும். தனிமை மிகவும் கொடூரமானது. யாரும் நம்மை ஆதரிக்காததால் நாம் தனிமையில் விடப்படுவோம், மற்றவர்கள் தங்களுக்கு ஆதரவாக பலர் இருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறும்போது நான் பொறாமைப்பட வைக்கிறது.
பல நேரங்களில், இதுபோன்று ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கக்கூடிய ஒரு குழு மிகவும் பணக்கார குழுவாகும். எந்த மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு குழுவாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியையும் சோகத்தையும் கலக்கக்கூடிய ஒரு குழு என்றால் கிடைப்பது அரிதுதான்.
இதன் பின்னணியை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும்போது, தனிமை பெரும்பாலும் பணப் பற்றாக்குறையால் ஏற்படுகிறது. உண்மையில், ஒருவரிடம் ஒரு வருடத்திற்கு அதிக பணம் இல்லையென்றால், அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது அவர்கள் மதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் தனிமையை விரும்புகிறார்கள்.
ஆக தனிமை என்ற பிரச்சினைக்கான தீர்வு அதிகமான பணத்தில் மட்டும் தான் இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் கிடையாது. பொதுவாகவே அதிக நாட்கள் தனிமையாக இருந்துவிட்டால் மறுபடியும் இயல்பாக பேசி பழகி நமக்கான ஒரு கூட்டத்தை அமைத்துக் கொள்வது என்பது கொஞ்சம் கடினமானது.
நம்முடைய மனது தான் ஒரு கடினமான விஷயத்தை பார்த்தாலே அது இன்னும் கடினமானது என்று சொல்லி தள்ளி.பட்டு இருக்குமே அதுவும்.இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஒரு காரணம்.
தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக குளிப்பதைத் தள்ளிப்போடுவதால் அது சூடாகாது. எனவே, உங்கள் தனிமைக்கு எதிராக ஒரு உண்மையான போராட்டத்தைத் தொடங்கவும், உங்கள் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும் விரும்பினால், நீங்கள் வெளியே சென்று நிறைய பேரிடம் பேச வேண்டும் என்ற முடிவை எடுங்கள், "நான் யாருடனும் பேசமாட்டேன்" என்று சொல்லும் கடினமான முடிவை நீங்கள் எடுத்தால், உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்பு.
கதைகள் பேசலாம் வாங்க - 2
சமீபத்தில், நான் ஒருவரைச் சந்தித்தேன். அந்த நபர் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவராக இருந்தார். ஏன் என்று கேட்டபோது, அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எப்போதும் தோல்விகளைச் சந்தித்ததாகவும், தனது வாழ்க்கையில் மற்றவர்களுடன் பேசத் தயங்குவதாகவும் கூறினார். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் தான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறினார். இவை அனைத்தும் அவரது சோகத்திற்குக் காரணங்கள்.
இந்த விஷயத்தை நாம் ஆராயும்போது, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஒரு முக்கியமான நிபந்தனையை ஒருவர் கைவிடுவதை நாம் அடிக்கடி காண்கிறோம். அதாவது, நிகழ்காலத்தில் வாழ்வது கடந்த காலத்திற்கு ஒரு பாலமாக இருக்கக்கூடாது. எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டு வாழக்கூடாது. நிகழ்காலத்தில் வாழ்ந்தால் மட்டுமே, அந்த வாழ்க்கை நமது அதிகபட்ச கட்டுப்பாட்டில் இருக்கும்
உங்கள் வெற்றிக்குக் காரணமாக இருக்கக்கூடிய 1000 பேரை நீங்கள் சந்திக்கவில்லை என்றால், உங்கள் வெற்றிக்கான 1000 வாய்ப்புகளை நீங்கள் இழக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? ஆதலால் உங்களுடைய செயல்களுக்குல் நீங்கள் தயக்கம் காட்ட வேண்டாம். உங்களுடைய மனது உங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று மன்னரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டாம்
உங்கள் மனம் உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு முட்டாள் இயந்திரமாகக் கருதப்படுகிறது. காரணம், பெரும்பாலான நேரங்களில் மனம் பிரச்சினைகளைப் பிரச்சினைகளாகப் பார்ப்பதில்லை. மனம் அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்ய வேலை செய்வதில்லை. அந்தப் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க அது உங்களுக்கு உதவுகிறது.
நம் பிரச்சனைகளை உண்மையிலேயே சரிசெய்ய விரும்பினால், உங்கள் வேலையை செயல்களில் காட்ட வேண்டும். யார் வேண்டுமானாலும் வார்த்தைகளால் சொல்லலாம். ஆனால் செயலில் செய்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் உண்மையிலேயே வெற்றி பெறுகிறார்கள். எனவே, நாம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, தகவல் தொடர்பு சிறப்பாக இருப்பதை உறுதி செய்ய நாம் ஒருபோதும் தவறக்கூடாது.
CINEMA TALKS - ENNAMO NADAKKUTHU - TAMIL MOVIE REVIEW - திரை விமர்சனம் !
சமீபத்தில் நான் இந்த படத்தைப் பார்க்க நேர்ந்தது. விஜய் வசந்த் இந்த கதாநாயகராக படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் கதை, ஒரு சராசரி ஏழை மனிதரான வசந்த், தன்னுடைய தாயின் மறைவுக்கு பிறகு தன்னுடைய காதலியை காப்பாற்ற அதிகமான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நிறைய இடங்களில் பணம் தேடிக் கொண்டிருக்கிறார்
சமீபத்தில் எதேச்சையாக சந்தேக நபரிடமிருந்து கிடைக்கும் ஒரு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம், குறைந்த வருமானம் கொண்ட தனது சுவரொட்டி ஒட்டும் தொழிலிலிருந்து கடத்தல் தொழிலுக்கு மாறுவதை தன்னை வறுமையில் இருந்து எடுக்கும் வாய்ப்பாக கருதுகிறார்.
ஆனால் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார். இந்த ஆபத்திலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறார்? அவன் தன் காதலையும் காப்பாற்றுகிறார், இந்தப் படத்தின் கதை சொல்லப்படுகிறது.
இசைய காட்சியமைப்பு வசனங்கள் எந்த வகையிலும் குறை வைக்காத ஒரு படமாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். பட்ஜெட் படமாக இருந்தாலும் இந்த படத்தின் கேரக்டர்கள் உடைய தன்மையை மிகவும் சரியானதாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் சரியான அளவில்.அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கெஸ் செய்ய முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள் இந்த படத்தை கண்டிப்பாக எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம். தாராளமாக பாருங்கள்.
கதைகள் பேசலாம் வாங்க - 1
சமீபத்தில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான நிஜவாழ்க்கை மனிதரின் கதையே கேட்க வேண்டியிருந்தது.டேனி என்ற ஒரு ஹாலிவுட் நடிகர் இருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் முழுவதுமே நடந்தது அனைத்துமே சோகம் தான் அவருடைய பெற்றோர்களுடைய விவாகரத்துக்கு பிறகு விவாகரத்தான அப்பா அம்மாவின் வீட்டில் தனித்தனியாக தங்கி வெறுப்பால் அதிகமாக தாக்கப்பட்டு கோபத்தில் தான் வளர்ந்தார்.
சிறு வயதிலேயே சிறு சிறு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்கில் சிக்கி\ சிறைக்கு சென்று பின்னாட்களில் இளமைக் காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் சரியான வேலை கிடைக்காமலும் கடந்த காலத்தில் குற்றச் செயல்களின் பதிவுகளாலும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
ஒரு சமயத்தில் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு அட்வைஸ் செய்வதற்காக ஒரு மோசமான நடன விடுதிக்கு செல்லும் பொழுது சினிமா தயாரிப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் இவருடைய உடல் வாகை பார்த்து இவருக்கு ஒரு சினிமா துணை கதாப்பத்திரமாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.
வாழ்க்கையில் கடினமான பல சம்பவங்களை சந்தித்த டேனி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து மேற்கொண்டு இன்னும் சில சினிமா வாய்ப்புகளை குவித்தார் ஒரு நல்ல நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆனால், எந்தப் படத்திலாவது குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், அந்தக் கதாபாத்திரம் திரைக்கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீர்த்துக்கட்டப்பட்டு இறந்துபோவதாக காட்டினால்தான் அந்தக் வில்லனின் வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுப்பார்.
இதற்கான காரணத்தைக் கேட்டபோது, குழந்தைகள் இந்த வில்லன் கதாபாத்திரங்களைப் பார்த்து கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும், வாழ்க்கையில் தவறான செயல்களைச் செய்தால் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அவர்கள் சிறு வயதிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு கூறினார். இதனால்தான் நான் அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். இன்று, அவர் ஒரு இதயப்பூர்வமான பதிவையும் கொடுத்துள்ளார்.
GENERAL TALKS - நமக்கு பிடித்த விஷயங்களோடு நமக்கு பிடித்த வாழ்க்கை #3
GENERAL TALKS - நமக்கு பிடித்த விஷயங்களோடு நமக்கு பிடித்த வாழ்க்கை #2
இந்த காலத்து இணையதளம் மக்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை தொடர்ந்து தாறுமாறாக காட்டிக்கொண்டு இருப்பதை தவிர்த்து மக்கள் எதனை தேடுகிறார்கள்? அல்லது மக்கள் எந்தவிதமான காணொளிகளை மிகவும் அதிகமாக பார்க்கிறார்கள் / அது சம்பந்தப்பட்ட காணொளிகளையே மறுபடியும் மறுபடியும் காட்டுவதன் மூலமாக இணையதளத்தில் அவர்களுடைய நேரம் அதிகமாகும் தங்களின் இணையதள சேவைகளை மக்கள் இன்னும் விரிவாக பயன்படுத்த முடியும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன.
இதுவும் வியாபாரம் போன்றது தான். அதிகமான விற்பனை என்பது அதிகமான சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெறக்கூடிய வாடிக்கையாளரான நமக்கு என்ன இருக்கிறது? ஆகவே வாடிக்கையாளரான நாம் தான் மிகவும் சரியான அளவில் எந்தெந்த பொருட்களை நாம் வாங்க வேண்டுமென்பதில் ஒரு முடிவை எடுக்கவேண்டும்.
நம்முடைய நேரத்தை நம் இணையதளத்துக்கான செலவு செய்கிறோம். அப்படி என்றால் நம்முடைய நேரத்துக்கு.மதிப்பு கொடுக்கக்கூடிய ஒரு பொருள் தான் நமக்கு கிடைக்க வேண்டும். நேரத்தை பொழுதுபோக்காக செலவழித்து அதன் மூலம் மதிப்பற்ற பொருட்களை வாங்குவதன் மூலமாக நம்முடைய மதிப்பும் மரியாதையும் எப்படி உயர்ந்துவிட முடியும்?
பணம் சார்ந்த விஷயத்திலும் நாம் இப்படித்தான் முடிவெடுக்க வேண்டும். பணத்தை நமக்கு மரியாதையை அதிகப்படுத்தாத எந்த பொருட்கள் நம் முதலீடு செய்தாலும்.அவைகள் அனைத்துமே நம்மை ஒரு பின்னடைவுக்குத்தான் கொண்டு செல்லும் அல்லவா?
GENERAL TALKS - நமக்கு பிடித்த விஷயங்களோடு நமக்கு பிடித்த வாழ்க்கை #1
நமக்குப் பிடித்த வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் அவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பது ஆச்சரியமான உண்மை. வலைத்தளத்தைப் பொறுத்தவரை, அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.
மேலும், வலைத்தளம் நமது அறிவை பெருமளவில் வளர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. வேறு யாருக்கும் கிடைக்காத தகவல்களை நாம் மட்டுமே அணுகக்கூடிய வாய்ப்பும் உள்ளது.
நாம் பயன்படுத்தும் ஊடகம் நமது தேடல் வார்த்தைகளின் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல், வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கான காரணத்தை மாற்றுவதன் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும்.
பல நேரங்களில், நாம் காணும் தொகுப்புகளுக்கு இடையில் நாம் தேடல் வார்த்தையில் கொடுத்த உள்ளீடுகளுக்கு சம்பந்தமாக என்ன நடந்தது என்பதற்கான காணொளி விருப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன.
இருப்பினும், பெரும்பாலான நேரங்களில், சில வலைத்தளங்கள் நமக்கு இதுபோன்ற பரிந்துரை இடுகைகளை மாற்றிக்கொள்ளும் விஷயங்களை வழங்குவதில்லை. அதற்கு பதிலாக தேடுபொறியில் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளின் அடிப்படையில் கொடுக்கும் காணொளிகள் நமக்கு கிடைக்கும்,
இப்படி ஒரு மோசமான இணையதள பதிப்பை வைத்துக் கொண்டு நாம் வாழ்க்கையில் என்னதான் சாதிக்கப் போகிறோம். இணையதள.தில் நமக்கு தெரிந்த விஷயங்களை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். ஆனால் நம்முடையமாக தெரிந்த விஷயங்களை விட.நமக்கு தேவைப்படும் விஷயங்களை தான் இணையதளத்தில் நாம் தேட வேண்டும்.
GENERAL TALKS - கஷ்டப்படாமல் வாழ்க்கை மாறப்போவது இல்லை
நம்முடைய வாழ்க்கையில் முயற்சிகள் என்பது முக்கியமானது. ஒரு நாளுக்கு 1 சதவித முயற்சி அதிகரிப்பு என்பது 365 நாளுக்கு கிட்டத்தட்ட மூன்றரை மடங்கு நம்முடைய வேகத்தையும், சக்தியையும் அதிகப்படுத்தியிருக்கும்.
ஆகவே முயற்சிகளை தான் நீங்கள் வாழ்க்கையின் சரியான பாதையாக திட்டமிட வேண்டும்.முயற்சிகளை நீங்கள் கைவிட்டுவிட்டால் அல்லது வாழ்க்கையில் நீங்கள் உங்களுக்கான சரியான ஸ்டீல் போன்ற மனதை உருவாக்க தவறி விட்டால் நீங்கள் பின்னாட்களில் மிகவும் அதிகமாக கஷ்டப்படுவீர்கள்.
கடின உடற்பயிற்சி என்பது கட்டுமஸ்தான உடற்கட்டுக்காக மட்டுமே அல்ல நம்முடைய உடலை சரியான அளவில் வேலை கொடுத்து பயன்படுத்திக் கொண்டு மிக சரியான ஃபார்மில் வைத்திருப்பதை விட சொந்த வாழ்க்கையில் மனித இனத்துக்கு முக்கியமான விஷயம் என்பது வேறு என்ன இருக்கிறது?
இந்த விஷயத்துக்காக நாம் ஒரு நாள் ஆசைப்பட்டால் மட்டும் கிடைத்துவிடுமா? நாம் தான் இறங்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜெயித்து காட்டியவர்கள் வாழ்க்கையில் மிக அதிகமான தகவல்கள் இருக்கிறது. நீங்கள் இவற்றையெல்லாம் படித்து பார்த்திருக்கிறீர்களா ?
அதேபோலத்தான் மற்றவர்களின் விருப்பத்தின்படி மற்ற மனிதர்களை சூழ்நிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலமாக மட்டும் சாதிக்க கூடிய விஷயம் என்று எல்லா விஷயங்களிலும் வாழ்க்கை இருக்கப்போவது இல்லை. உங்களுடைய விருப்பத்தின் பெயரில் நீங்களாக இறங்கி செய்யக்கூடிய விஷயங்களும் நிறைய இருக்கின்றது.
ஒரு பிரபல யூடியூபர் தனது வெற்றியின் ரகசியம் என்ன என்று கருத்துப் பகுதியில் கேட்டபோது, அவர் ஒரு பதிலைச் சொல்கிறார். சாலையில் நடந்து செல்லும் போது ஒரு பெட்டி தென்பட்டதாக கூறுகிறார். திறந்து பார்க்கும்போது ஒரு பெட்டி நிறைய பணம் இருப்பதாகக் கூறினார். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு இவ்வளவு முன்னேற்றம் அடைந்ததாகக் கூறினார்.
கஷ்டப்படாமல் சொந்தமாக வேலை பார்க்காமல் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் நடக்கப்போவதில்லை என்பதற்கான சுருக்கமான விளக்கமே இந்த நகைச்சுவைப் பகுதி. அப்படி ஏதாவது ஒன்றைப் பெற வேண்டுமென்றால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
GENERAL TALKS - கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் உங்களுக்காக !
நம்முடைய மனது எப்போதுமே நம்மை பாதுகாப்பாக இருக்க சொல்லி வற்புறுத்தும். ஆனால் சில நேரங்களில் நம்முடைய மனது சொல்வதை கேட்கக்கூடாது. நம்முடைய பாதுகாப்புகள் காம்ப்ரமைஸ் செய்யப்பட்டாலும் நாம் வாழ்க்கையில் ஒரு போட்டி என்றால் அந்த போட்டியில் இறங்கி வேலை பார்த்து ஜெயித்துக்காட்ட வேண்டும். இல்லை என்றால் நம்முடைய மதிப்பு குறைந்துவிடும். பிற்காலத்தில் யாருமே மதிக்கவும் மாட்டார்கள்.
நீங்கள் இந்த ஆறுதல் மண்டலம் என்று அழைக்கப்படும் விஷயத்தை கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஆறுதல் மண்டலம் என்பது நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சிறிய இடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உணர்வாகும்.
சண்டையில் கிழிந்து போகாத சட்டை எங்கே இருக்கிறது ? என்று காயங்கள் பட்டாலும் கூட இந்த உலகத்தின் சண்டையில் நீங்கள் இறங்கி சண்டை போட்டால் மட்டும் தான் உங்களுடைய அனுபவங்கள் அதிகமாகும். உங்களால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும் என்ற துணிவு உங்களுக்கு வரும்.
உங்களுக்கென்று ஒரு பிரச்சனைகள் இருக்கும். உங்களுக்கென்று கடினமான விஷயங்கள் என்று எவ்வளவோ இருக்கும். இதனையெல்லாம் கடைசி வரையில் வாழ்க்கையில் தொட்டுப் பார்க்கவே முடியவில்லை என்றால் உங்களால் கடைசி காலத்தில் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது.
இப்போதே உங்களுடைய பிரச்சினைகளை கவனியுங்கள். இறங்கி நின்று போராடி உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து காட்டுங்கள். உங்களின் எதிரிகளையும்.அவர்களுடைய சூழ்ச்சிகளையும் முறியடித்து காட்டுங்கள். அப்போதுதான் உங்களுடைய பலம் உங்களுக்கு புரியும். ஒரு சராசரி மனிதனாக வாழ்வதைவிடவும் அரசனாக வருவது மிகவும் சிறப்பானதாகும்.
இந்த பூமி கடுமையாகப் போராடுபவர்களுக்குச் சொந்தமானது. இங்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
GENERAL TALKS - எப்பொழுதும் ஒரே வேலையை செய்யும் மக்கள் !
ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சூரிய உதயத்தைக் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வில் எப்போதும் ஒரு சூரிய உதயம் இருக்குமா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. குறிப்பாக பணமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையில் எப்போது பணம் சம்பாதிக்கப் போகிறோம்.
நம்முடைய வாழ்க்கையின் தரம் எப்பொழுதும் மற்ற சந்தோஷமாக வாழக்கூடிய பணக்காரர்களின் வாழ்க்கை தரத்திற்கு இணையானதாக மாறும் என்ற இயக்கம் ஒரு சராசரி இளம் தலைமுறையிடமும் பணம் இல்லாத நேரங்களில் இருக்கிறது.
இப்போது வேலைக்குச் செல்லக்கூடிய ஒரு இளைஞனை நாம் கவனித்து பார்க்கலாமா? அதாவது, அவர் தினமும் காலையில் எழுந்திருப்பார். காலையில் தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகம் செல்வார். அங்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவார். அவர் சோர்வடைவார். தூங்குவார். காலையில் மீண்டும் அதே வேலையைச் செய்வார்.
வேலைக்குச் செல்லாத இளைஞன் கூட டிவியிலும் ஸ்மார்ட்போனிலும் பொழுதுபோக்கு வீடியோக்களைப் பார்க்கிறார், நண்பர்களுடன் பேசுகிறார், கணினி விளையாட்டுக்களை விளையாடுகிறார், ஊர் சுற்றுகிறார் பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்.
இந்த இரண்டு விஷயங்களும் வாழ்க்கையில் உங்களை பணக்காரராக்குமா? நிச்சயமாக இல்லை. எப்போதும் கடினமாக உழைத்து பணப்புழக்கத்தை நன்றாக கற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே பணம் பயனுள்ளதாக இருக்கும்.
பணமும் ஒரு வகையான அறிவியல்தான். நீங்கள் அதை அறிவு இல்லாமல் பயன்படுத்தினால், சோதனைகளில் நடக்கும் விபத்துகளைப் போலவே, உங்களுக்கும் விபத்துகள் ஏற்படலாம். கவனமாக பயன்படுத்தவர்களிடம் மட்டுமே பணம் அதிகமாக சேருகிறது.
எல்லா நேரங்களிலும் ஒரே காரியத்தைச் செய்வது மோசமான விஷயம் என்று சொல்ல முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில், நீங்கள் பணக்காரராகி உச்சத்தை அடைய விரும்பினால், தினமும் ஒரே காரியத்தைச் செய்வது உங்களை எங்கும் கொண்டு செல்லாது. உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.
GENERAL TALKS - மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள் !
இந்த காலத்து இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டிய நம்முடைய வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால் நாம் எப்பொழுதுமே எமோஷன்ங்களை அடிப்படையாக கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது.
எல்லா எமோஷன்களையும் ரியாக்ஷன்ங்களாக காட்டிக் கொண்டே இருக்கவும் கூடாது. இவைகள் இரண்டுமே தவறான விஷயங்கள் ஆகும். யாருக்கு தெரியும் இந்த விஷயங்கள் உங்களுடைய மிகப்பெரிய பலவீனமாக கூட இன்று வரை இருந்திருக்கலாம். ஆகவே இன்று முதல் இந்த பலவீனத்தை நீங்கள் தூக்கி எறியுங்கள்
நாம் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் தேவைப்படக்கூடிய உடனடி வெளிப்பாட்டை கொடுத்துக் கொண்டே இருந்தால் சராசரி மனிதர்களைப் போல நாமும் தோல்விகள் காயங்கள் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
எப்பொழுதுமே உணர்வுகளின் அடிப்படையில் யோசிக்க கூடாது. அறிவு பூர்வமாக மட்டுமே யோசிக்க வேண்டும். நம்முடைய மூளை என்ன சொல்கிறதோ அதனையே தான் இந்த காலத்தில் கேட்க வேண்டுமே தவிர்த்து இதயம் என்ன சொல்கிறதோ அதனை பற்றி நினைத்து கவலைப்படுவதற்கு அதிகமான நேரத்தை கொடுக்க வாழ்க்கை இப்போது எல்லாம் அனுமதிப்பது இல்லை.
=கோபத்தில் ஸ்மார்ட் போனையும் வீட்டில் இருக்க கூடிய பர்னிச்சர்களையும் தாறுமாறாக சிதறு தேங்காய் போல உடைக்கக்கூடியா ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்களைப் பொறுத்தவரையில் பொருட்களை உடைப்பது கோபத்துக்கான சரியான வெளிப்பாடு என்றும், அதன் மூலமாக தங்களை சுற்றி இருப்பவர்கள் தங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் தவறானது.
இங்கே உணர்ச்சி வசப்படுவது நம்முடைய புத்தியை மட்டுப்படுத்துகிறது. நம்முடைய புத்தி எந்த அளவுக்கு கூர்மையாக வேலை செய்கிறதோ அந்த அளவுக்கு தான் நம்முடைய வெற்றிகள் இருக்கும். நம்முடைய புத்தியை போர்வாள் போல வைத்திருக்க வேண்டுமென்றால் உணர்வுகளை நீங்கள் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.
GENERAL TALKS - நமக்கு விரிவான யோசனைகள் தேவை !
சமீபத்தில் ஒரு உயர் ரக மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தின் கோடீஸ்வர உரிமையாளரிடம் ஒரு முக்கியமான கேட்டபோது, அவர் சொன்னது இதுதான். உங்களுடைய உயர்தர சாக்லேட்டுகள் மிகவும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படுவதைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை ஏன் இவ்வளவு விலை உயர்ந்தவை என்று கேட்டபோது அவர், "அவை உயர்தர சாக்லேட்டுகள். நான் சாக்லேட்டை விற்பனை செய்வதில்லை. அந்த சாக்லேட்டுக்கான மரியாதையை அதிகரிக்க பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் போன்ற விஷயங்களைச் செய்கிறேன்" என்றார். அவர், "நான் சாக்லேட்டை விற்பனை செய்வதில்லை. மரியாதையை விற்பனை செய்துகொண்டு இருக்கிறேன்" என்பது போன்ற பதிலைக் கொடுத்தார்.
இவருடைய பேர்ஸ்பெக்டிவில் இருந்து பார்த்தால் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்கள் தரமான பொருட்களாக இருந்தாலும் அவற்றை வாங்குவதை வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள்.
இதற்கு மாறாக சுமாரான பொருட்களுக்கு அதிகமாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அந்த பொருட்களில் அந்த அளவுக்கு தரம் இல்லை என்றாலும் மக்கள் அந்த பொருட்களை சொந்த காசை போட்டு வாங்கி இன்னொருவருக்கு கொடுப்பதன் மூலமாக கிடைக்கும் அல்லது அந்த பொருட்களை வைத்திருப்பதன் மூலமாக இன்னொருவர் பார்த்து இவ்வளவு காஸ்ட்லியான பொருளை இவர் வைத்துள்ளார் என்ற நினைப்பை கொடுப்பதன் மூலமாக மரியாதை கிடைக்கும் என்பது போன்ற ஒரு தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை பணமாக மாற்ற முடியாத விஷயம் கிடையாது. இந்த நம்பிக்கையும் பணமாக மாற்றலாமே என்பதுதான் இவருடைய பிசினஸ் பேர்ஸ்பெக்டிவில் நல்ல யோசனையாக இருந்திருக்கிறது ! இப்படி தான் உலகத்தின் போக்கு சென்று கொண்டிருக்கிறது மக்களே. இங்கே முதலாளித்துவத்தை மட்டுமே உலகம் அதிகம் விரும்புகிறது.
MUSIC TALKS - NETHU ORUTHARA ORUTHARA PAATHOM - PAARTHU ORUTHARARA ORUTHARA MARANDHOM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
நேத்து ஒருத்தர
பார்த்து ஒருத்தர
காத்து குளிர் காத்து !
சிறு நாத்துல நடக்குற
தனக்குத்தக்க
இணைஞ்சதொரு
ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும்
பாத்து மனசோரம்
பசிச்சிருக்கும்
அடி ஆத்தி
அரும்பு விட்டு
மாத்தி மாத்தி தரும்
மனசு வச்சு
பூத்தது பூத்தது
போர்த்துது போர்த்துது
பாத்ததும்
கோர்த்தது கோர்த்தது
போட்டா
கேட்டா
வழி காட்டுது
பல சுகம்
தனக்குத்தக்க
இணைஞ்சதொரு
அழகா
நீ நடக்கும்
படிப்பேன்
தினம் நடக்கும்
இந்த மானே
ஒன்ன நெனச்சு
பாடும்
எனக்களிக்க
பாத்தொரு
ராத்திரி தூக்கமும்
காத்துல கரையுது
காவியமாகிடலாச்சு
பார்த்து வழி
சேர்த்து உன்ன சேர்த்து
அரங்கேத்துது
பாட்டுத்தான்
ஹே ஹே ஹே
புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க
ஹே ஹே ஹே
இணைஞ்சதொரு
GENERAL TALKS - காதலும் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு உள்ளதா ?
GENERAL TALKS - இப்போது புரிந்து கொள்ளுங்கள் மக்களே !
இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் தொலைபேசிகளிலேயே நவீன ஆர்ட்டிபிஸியல் சுய ஆராய்ச்சிகளின் மூலம் நாம் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடிய பயன்பாடுகள் இப்போது உள்ளன.
இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவது இப்போது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இந்த பயன்பாடுகள் அனைத்தும் பணத்தால் வாங்கக்கூடிய பயன்பாடுகளாக மாறினால் பலருக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும்.
மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அறிந்த விஷயங்களை விட அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன்கள், பணத்தின் அடிப்படையில் பெறப்பட்ட திறன்களாக மட்டுமே மாறும் அளவுக்கு இந்த விஷயங்கள் மாறுமா என்ற கேள்வி எழுகிறது.
இப்படி பணத்தின் அடிப்படையில்தான் நிறைய விஷயங்களை பணம் கொடுத்து தெரிந்து கொள்வதன் அடிப்படையில் தான் வருங்காலத்தில் சமூகம் இருக்கப்போகிறது என்றால் அது சங்கடமானது. உண்மையை சொல்ல போனால் இது நேரடியான திறமையாக கணக்கில் ஆகாது.
அதாவது திறமையானவர்கள் என்ன பதில்களை சொல்கிறார்களோ அந்த பதில்களை இவர்களும் சொல்வார்கள் என்பது போலத்தான்.ஒரு.ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இன் மூலமாக கிடைக்கப்பெறும் அறிவாற்றல் இருக்கும்
பெரும்பாலான நேரங்களில், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறக்கூடிய கருத்து என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு வழங்கக்கூடிய பதில்களைக் கொண்டு மட்டுமே நம் வாழ்க்கையை வாழ முடியும் என்ற எண்ணத்தை இன்றைய மக்கள் கைவிட வேண்டும். உண்மை என்னவென்றால், செயற்கை நுண்ணறிவை விட, சுய ஆராய்ச்சி கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற நம் மக்கள் அனுமதிக்கக்கூடாது. சுய ஆராய்ச்சி செய்து நமது அறிவை வளர்த்துக் கொள்வது எப்போதும் நல்லது.
GENERAL TALKS - நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய விஷயங்கள் !
நம்முடைய உடல் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், தற்குறித்தனமாக நம்முடைய உடலை கெட்ட பழக்க வழக்கங்களுக்கு கொண்டு சென்றுவிட்டால் நம்முடைய உடல் ஆட்டோமேட்டிக்காக அந்த கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிவிடும். ஒரு கண் சிமிட்டல் கூட நம் உயிரையே பறித்துவிடும்.
இப்போது, புத்தகத்தைப் படிக்கும் மனிதன் ஒரு கிராமவாசியாக இருந்தாலும் நிறைய விஷயங்களைப் அடிப்பதன் மூலமாக திறந்து கொண்டு ஒரு நகர்ப்புற பகுதியில் வாழ்பவர் அளவுக்கு மெச்சூரிட்டியை வைத்திருக்கிறார்.
தயக்கங்களையும், நேரமின்மையும் விடுத்து தங்களுடைய உடல்நலக்காக உடல் பயிற்சி மற்றும் நடைபயிற்சிங்களை மேற்கொள்ளக்கூடிய பெற்றோரை பார்த்து. மகனும் அதே வழியில் செயல்படுகிறான்.
சமத்துவம் பேசும் மக்கள் எதிர்மறையானவர்கள் என்று சொல்லும் தொலைக்காட்சி செய்திகளுக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
வெற்றிகளை வெல்வதும் கடினமானது, ஒரு வெற்றியை இழப்பதும் கடினமானது. நமக்கான ஓய்வு நேரம் எடுக்கும் நாட்களில் ஒரே ஒரு பிரச்சனை வந்தால் அது கடினம்.
யாராவது உங்களை எவ்வளவு பாராட்டினாலும், ஒருவர் மட்டும் நம்மை குறை கூறி நம்மீது விமர்சனங்களை கொடுத்து விட்டால் அது ஒரு நல்ல விமர்சனமாக இருந்தால் அதை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.
எதிர்மறை சிந்தனை நம்மை வேட்டையாடும். தொண்ணூறு சதவிகிதம், நம் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. மீதமுள்ள பத்து சதவீதத்தை நம்பி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது. மீதமுள்ள பத்து சதவீதத்தை மட்டும் பார்த்து நம் வாழ்க்கையை மதிப்பிடக்கூடாது.
இது இந்த அட்வைஸ் உயிரியல் ரீதியாக நமது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
CINEMA TALKS - OHO ENTHAN BABY - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
பள்ளிக்கூடம் படிக்கும்போது நம்முடைய கதாநாயகனுக்கு சக தோழியிடம் ஒரு சின்ன காதல் ஆசை உருவாகிறது. ஆனால் அந்த ஆசை ஒரு முழுமையான உண்மையான காதலாக மாறும்போது பழகிக் கொண்டிருக்கும் அந்த தோழி தன்னை ஏமாற்றுகிறார் என்றும் விளையாட்டுத்தனமாகத்தான் தன்னை காதலிப்பது போல நடிக்கிறார் என்றும் உண்மை தெரிய வரும் பொழுது கதாநாயகர் மனம் உடைந்து போகிறார்.
பல வருடங்கள் கடந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் தனக்கான காதலை என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறையை வைத்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான தன்னுடைய.விருப்பங்களுக்கு.தகுந்தவாறு ஒரு பெண்ணை சந்திக்கும் போது உடனடியாக காதலில் விழுகிறா
இருந்தாலும் தன்னுடைய உதவி இயக்குனராக மாறும் பயணத்தில் இருக்கக்கூடிய வேலை பளுவின் காரணமாகவும், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின் காரணமாகவும் கதாநாயகர் யாரிடமும் மற்றவர்களின் மனதை புரிந்துகொண்டு பேசாமல் பழகாமல் எப்பொழுதும் கோபத்தை மட்டுமே காட்டக்கூடிய மற்றவர்களை பற்றி புரிந்துகொண்டு பேச தெரியாத ஒரு மனிதராக இருக்கிறார். இதனாலேயே அந்த தன்னுடைய காதலி எந்த அளவுக்கு அவனை கேரியரில் ஜெயிக்க சப்போர்ட் செய்திருந்தாலும் அவரை வெறுத்து அவருடைய காதலை விட்டுவிடுகிறான்.
இவ்வாறு பிரிந்த நம்முடைய கதாநாயகனின் இரண்டாவது காதல் உண்மையான காதலாக இருப்பதால், கடைசியில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை என்றால் இந்த பிரிவுக்கு நியாயமான விஷயம் ஏதேனும் நடக்குமா என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது.
CINEMA TALKS - NILAVUKKU ENMEL ENNADI KOBAM (NEEK) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்தப் படத்தின் கதை. ஒரு சராசரி நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து நல்ல வாழ்க்கை வாழும் நம் கதாநாயகர். தனது நண்பர்கள் மூலம் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக நேசிக்கிறார். ஆனால் சூழ்நிலை காரணமாக, அந்த பெண்ணும் அவளை அதிகமாக நேசித்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் அவளை விட்டுப் பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த கட்டத்தில், அந்தப் பெண் வீட்டில் திடீரென்று திருமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று முடிவு எடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்படும்போது, இதனால் மனம் உடையும் கதாநாயகர் அவர் அவளுடனான தனது காதலைப் புதுப்பிப்பாரா?
அவர் தனது விருப்பப்படிகாதலியின் திருமணத்தை நிறுத்திவிட்டு அவளுடன் பேசி காதலை புதுப்பித்து கைகோர்த்து வாழ்வாரா? என்பதே இந்தப் படத்தின் கதையின் சாரம்சமாக உள்ளது. ஒரு சராசரி நடுத்தர குடும்பத்து இளைஞருக்கு பணக்காரக் குடும்பத்தின் காதல் கிடைக்கும்போது இளைஞர்களின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் இந்தப் படம் எடுத்து சொல்கிறது. இந்த படத்தின் கதைக்கு தேவையான அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லலாம்.
உலக சினிமாவின் தரத்திற்கு ஏற்றவாறு, இந்தப் படத்தை ஒரு லேசான காதல் நகைச்சுவை நாடகமாகக் கருதலாம் என்றும் சொல்லலாம். மற்றபடி, இந்தப் படத்தின் கதையும் நடிப்பும் ஓரளவு சாதாரணமாக இருந்தாலும் சிறப்பான தயாரிப்புப் பணி இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். கேமரா வொர்க்ஸ் மற்றும் சினிமேட்டோகிராபி இன்னும் மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது. இந்த படத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சினிமாட்டிக் ஆஸ்பெக்ட் ரேஷியோ இந்த படத்தை வேற லெவலில் நல்ல கதையாக காட்டியுள்ளது என்றும் சொல்லலாம்.
வண்ணத் திருத்தத்தில் அவர்கள் பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளனர். இந்தப் படத்தின் கதைக்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் அடுத்த பகுதி பற்றிய குறிப்பு கிளைமாக்ஸ்ஸில் கொடுக்கப்பட்டுள்ளதால், நிச்சயமாக அதை எதிர்பார்க்கலாம். படம் சுவாரஸ்யமாக இருக்கிறது.
CINEMA TALKS - DRAGON 2025 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்தப் படத்தின் கதை என்னவென்றால், பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவனாக இருந்த டி.ராகவன், பள்ளியில் தனக்கு பிடித்த தான் காதலித்த பெண், கெட்ட பழக்கங்களால் பாதிக்கப்பட்ட பையனைத்தான் அவளுக்கு பிடிக்கும் என்று சொல்லும்போது கொடிய பழக்க வழக்கங்கள் இல்லாத நல்ல மனம் கொண்டு உண்மையாக காதலித்த பையனாக மனம் உடைந்து போகிறான்.
இதன் விளைவாக, முதல் காதலில் நிராகரிக்கப்படும் ராகவன், பிற்காலத்தில் தான் நல்லவனாக இருக்க முடியாது என்று முடிவு செய்து, டிராகன் என்ற புனைப்பெயருடன் கல்லூரியில் சுற்றித் திரிகிறான். இதுவே அவனது கட்டுப்படுத்த முடியாத கோபத்திற்கும் கெட்ட பழக்கங்களுக்கும் காரணமாக மாறிவிடுகிறது.
ஆனால், வாழ்க்கைக்கு உதாரணமாக கெட்ட பழக்கங்களைத் தேர்ந்தெடுப்பது தவறு என்பதைப் புரிந்து கொள்ளாத டிராகன், படிப்படியாக கெட்ட பழக்கங்களுக்கு முழுமையாக அடிமையாகிறான். இந்த போதை பழக்கத்தால், கல்லூரி படிப்பை முடித்த பிறகும், வாழ்க்கையில் வேலை செய்ய முடியாமல், தான் காதலித்த பெண்ணைப் பிரிந்து இரண்டு வருடங்கள் கழித்து தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறான்.
இந்நிலையில், போலி சான்றிதழ் மூலம் வேலை பெறுவதை ஒரு நல்ல யோசனையாக கருதும் ராகவன், போலி சான்றிதழ்கள் மற்றும் போலி தகுதிகளுடன் கல்லூரி படிப்பை முடிக்காமல், அதிக சம்பளம் வாங்கி, சமூகத்தில் நல்ல அந்தஸ்தை கொண்டுவரும் அளவுக்கு பெரிய அளவில் சம்பளம் கொண்ட ஒரு நிறுவனத்தில் சேருகிறார். ஒரு கட்டத்தில், இந்த உண்மைகள் எல்லாம் வெளிவந்தால் என்ன நடக்கும் என்று யோசித்து, நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்க ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இதிலிருந்து அவரால் வெளியே வர முடியுமா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்த படம் தான் என்ற சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயன் படத்தை போல கல்லூரி பருவத்தின் போலியான ஒரு சாட்சியை கதையாக காட்டாமல் உண்மையான வாழ்க்கையில் கல்லூரி படிப்பை தவற விட்டவர்களுடைய நிலையை பிரதிபலிக்கிறது.மேலும் இந்த படம் நல்ல கருத்துக்களை செல்வதால் வெளிவந்த காலத்தில் சிறப்பான விமர்சனங்களையும் வணிக ரீதியான வெற்றியும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சனி, 25 அக்டோபர், 2025
GENERAL TALKS - ஆதாரமற்ற நம்பிக்கைகள் எதுக்கு ?
மூடநம்பிக்கைகளைப் பற்றி நாம் பேச வேண்டும். மூடநம்பிக்கைகள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகும். இந்த மூடநம்பிக்கைகளால் மக்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் மறுக்கப்படுவதை நாம் காணலாம். இந்த மூடநம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவதற்கு முன், முதலில் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச வேண்டும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
இவை அனைத்தும் தானாகவே நடக்கும் என்று நாம் நினைத்தால், அந்த மாற்றங்கள் அதிர்ஷ்டத்தால் ஏற்படாது. நாம் வேலையில் இறங்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நம்மை விட பெரிய சக்தி நம்மை கவனித்துக் கொள்ளட்டும். எல்லாம் சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால், அதுவும் கொஞ்சம் நச்சுத்தன்மை வாய்ந்த விஷயம். பூனை குறுக்கே போனால் சகுனம் சரியில்லை மூடநம்பிக்கைகள் நம் வாழ்வின் ஒரு பகுதியாகும்.
நாம் முதலில் சாப்பிடும்போது இருமல் வந்தால் யாராவது நம்மைத் திட்டுகிறார்கள் என்பது முதல் நம்மால் அதைச் செய்ய முடியவில்லை என்றால் யாராலும் அந்த செயலை யாராலும் சரியாக செய்ய முடியாது என்பது வரை நம்முடைய மன திருப்திக்காக இந்த மூடநம்பிக்கைகள் நம்மை எந்த வகையிலும் பாதிக்காது என்று நாம் நினைக்கலாம்.
ஆனால் அது உண்மையல்ல. இந்த மூடநம்பிக்கைகளால் வாய்ப்புகளை இழந்த பலர் உள்ளனர். உதாரணமாக, இசையமைப்பாளர்கள் இசையை கம்போஸ் பண்ண சினிமா வாய்ப்பு கேட்டு அலையும்போதோ அல்லது ஆர்வமுள்ள இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்போதும் மின்சாரம் தடைபட்டால், அது ஒரு கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது,
மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு அவர்களிடமிருந்து பறிக்கப்படுகிறது. சாதாரண விஷயங்களை நம்புவதற்குப் பதிலாக மூடநம்பிக்கைகளை நம்பும் மக்கள் இன்னும் நமது உலகில் பகுத்தறிவுடன் சிந்திக்கத் தவறியதே இதற்குக் காரணம்.
இப்போதெல்லாம், அவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேறிவிட்டார்கள். காரணமே இல்லாமல் உங்கள் கைகள் வலித்தால், யாரோ உங்களைத் திட்டுகிறார்கள் என்று அர்த்தம். யாரப்பா நீங்கள் எல்லாம் ? எங்கே இருந்து வருகிறீர்கள்? இது எல்லாவற்றையும் ரூம் போட்டு யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?
GENERAL TALKS - மனதே மாயத்தில் மயங்கிவிடாதே !
வயதான எல்லோரையும் கேட்டுப் பாருங்கள். பணம் பொருள் என்பதை விடவும் மன அமைதியைத்தான் அவர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் அமைதி இல்லாத வாழ்க்கை என்பது ஒரு மனிதனால் தேர்ந்தெடுக்கபடும் ஒரு விஷயம்தான். ஒரு மனிதன் அமைதியான வாழ்க்கையை விரும்பினாலும், எந்த நிலையிலும் தனது இயலாமையையும் அறியாமையையும் தங்களின் வாழ்க்கையில் வளர அனுமதிக்கக்கூடாது.
தன்னால் முடிந்தவரை எல்லாவற்றையும் செய்ய எப்போதும் தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அவனது அறிவு மிகவும் விரிவானதாகவும் அனுபவம் நிறைந்ததாகவும் மாற்றப்பட வேண்டும்.
இந்த அடிப்படை விஷயங்களைப் பற்றிக் கூட சிந்திக்கத் தவறியதால், பலர் வாழ்க்கையில் கஷ்டத்திலும் கண்ணீரிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
நம் எதிர்காலத்திற்கான திட்டங்களையும், கனவுகளையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாது. அது யாருக்காகவும், குறிப்பாக நமக்காகவும் கூட விட்டுக்கொடுக்க கூடாது. நம் சொந்த விருப்பத்தின் பேரிலும் கூட கனவுகளை விட்டுக்கொடுப்பது ஏற்புடையது அல்ல.
நமது எதிர்காலத் திட்டங்களும் கனவுகளும் நம் உடலின் பாதுகாப்பை மையமாகக் கொண்டவை. வருங்காலம் என்ற ஒரு விஷயத்தில் நமது மனம் என்ன சாதிக்கப்போகிறது?
மனம் ஆசைப்பட்ட எல்லா விஷயத்தையும் அடைய முயற்சிக்கிறது. இந்த விஷயத்துக்கு நாம் எப்போதுமே உடன்பாடு கொடுக்க கூடாது இந்த விஷயங்களுக்கு நாம் உடன்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நம் உடல் பாதுகாப்பாக இருக்கும். அப்போதுதான் நமக்கு சரியான அளவு வெற்றியும் பலமும் வரும்.
பலர் பணம் சம்பாதித்து தங்கள் உடல்நலத்தை இழக்கிறார்கள், இதனால் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து விமர்சனங்களைப் பெறுகிறார்கள். எனவே கவனமாக இருங்கள். நமது உடலின் ஆரோக்கியத்தை மிக முக்கியமான மற்றும் முன்னுரிமையான விஷயமாகக் கருதுங்கள். அது நமது வாழ்க்கையை மேம்படுத்தும்.
வெள்ளி, 24 அக்டோபர், 2025
GENERAL TALKS - சரியான கட்டமைப்பு இருக்கும் இடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும் !
நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்கள் மீதோ, நாம் கட்டுப்படுத்தக்கூடிய இடம் மீதோ அல்லது விஷயங்கள் மீதோ நம்பிக்கை இருக்காது. தோல்வி நிச்சயமாக நம்மை முந்திவிடும்.
ஆனால் நாம் நமது நம்பிக்கையை சரியான இடத்தில் வைக்காமல், தவறான இடத்தில் வைத்தால் கூட தோல்விகள் உருவாகும். நாம் ஒரு இடத்தில் நம்பிக்கை வைக்கும்போது, அந்த இடம் நம்பிக்கையின் அடிப்படையில் சரியானதா என்று மட்டும் சிந்திக்காமல், அறிவுபூர்வமாக சிந்தித்து, அறிவியலின் அடிப்படையில் இவை சரியாக இருக்குமா என்றும் யோசித்து எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டும்.
இது இப்படித்தான் நடக்கும். இன்று, ஒரு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அந்த இடத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.உதாரணமாக, நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சாதி, மதம் போன்ற அனைத்துப் பிரிவுகளையும் நீங்கள் தூக்கி எறிந்தால், உங்களுக்குள் உண்மையிலேயே மனிதநேயப் பிணைப்பு உருவாகும். இந்தப் பிணைப்பு படிப்படியாக உங்களை ஒரு சரியான நிறுவனமாக மாற்றும். யாருக்குத் தெரியும்? எல்லா மக்களும் ஒன்று கூடி, தாங்கள் அனைவரும் ஒரே மனிதநேயத்தால் பிணைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்தால், அது நடந்தாலும் கூட, அது நடக்கலாம்.
மக்களுடைய பிரச்சினைகள் கடைசி வரையில் சரி செய்யப்படாமல் பிரிவினையில் இருக்கக்கூடிய மக்களை கடைசி வரையிலும் பிரிவினையில் இருப்பவர்கள் ஆகவே வைத்துவிட்டு இவர்களின் இந்த அமைப்பின் மூலமாக பணம் சம்பாதிக்கக் கூடிய அரசியல் ஆட்களுக்கும், வியாபாரிகளுக்கும் எப்பொழுதுமே.இந்த விஷயங்கள் கொண்டாட்டங்களாகத்தான் இருந்திருக்கின்றன.
சமீபத்தில் யூஐ என்ற இயக்குனர் உபேந்திர அவர்களுடைய கன்னட திரைப்படம் கூட இந்த விஷயத்தைப் பற்றி மிக சிறப்பான கருத்துக் கண்ணோட்டத்தை மக்களுக்கு கொடுத்து இருக்கிறது.
GENERAL TALKS - கற்றுக்கொள்வதில் முக்கியமான விஷயம் !
GENERAL TALKS - நல்ல மக்கள் நல்ல வாழ்க்கை பெறுவார்களா ?
நல்ல மனதோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் - இவர்கள் செய்யும் பெரிய மிஸ்டேக் இதுதான் ! இவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறார்கள். இந்த சமூகத்தின் பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஒரு விஷயம், தங்கள் சொந்த பிரச்சினைகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும்.
அவர்கள் நல்லவர்களாக இருந்தால் இது குறிப்பாக உண்மை. நல்லவர்கள் எப்போதும் தங்கள் சொந்த பிரச்சினைகளையும் மற்றவர்களின் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, அந்தப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முடியுமா என்று சிந்திக்கிறார்கள் ?
இந்த வகையான மனநிலை அந்த நேரத்தில் இவர்களுடைய நல்ல மனதால் அமைக்கப்படலாம். ஆனால் பயணம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவலாம். இந்த நல்லவர்கள் உதவிகளின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைத்து பணமே இல்லாத நேரத்தில் கூட உதவி பண்ணவேண்டும் என்று இன்னுமே அதிகமாக நல்லவர்கள் இழப்பார்கள், இவர்களுக்கு இந்த விஷயம் தவறு என்று சொல்லும் நண்பர்கள் இருக்க வேண்டும், நண்பர்கள் கூட இல்லை என்றால் இந்த நல்ல மனதோடு வாழவேண்டும் என்ற கொள்கை இவர்களை அகல பாதாளத்தில் தள்ளிவிடும் !
நிச்சயமாக இந்த உலகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற்றத்தையும் பின்னடைவையும் சந்திப்பார்கள். இதே போல நிலைமைகள் எப்போதுமே இருந்தால் அவர்களால் எதிர்காலத்தில் முன்னேற முடியாது. நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும்.
இவர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் முக்கியமான விஷயம் உங்கள் சொந்த பிரச்சினைகளை 100% தீர்த்த பிறகு, நீங்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்று மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய வேலையைக் கவனிக்கலாம் !
GENERAL TALKS - கொஞ்சம் ஓய்வு நிறைய முன்னேற்றம் !
எந்த ஒரு கட்டத்திலும் கடினமான உழைப்பு என்பது நம்முடைய தூக்கத்தையும் தியாகம் செய்தால்தான் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நிலையை உருவாக்குகிறது. குறிப்பாக நம்மிடம் பணம் இல்லாத ஒரு நபராக இருந்து முன்னேற வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது என்றால் இந்த விஷயங்கள் நன்றாக பரிச்சயம் ஆனதே , தூக்கம் என்பது உங்கள் உடல் மீண்டு வர தேவையான ஒரு உயிரியல் ஓய்வு. உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க விரும்பினால், தினமும் 9 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும் என்ற நம்பிக்கை நம் சமூகத்தில் உள்ளது. ஆனால் நீங்கள் சரியான ஓய்வு பெறவும், சரியான சூழ்நிலைகள் உருவாகவும் விரும்பினால், குறைந்தது 7 மணிநேர தூக்கம் போதுமானது. சரியான சூழல் என்பது சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து போன்ற விஷயங்கள் என்று நான் கூறுவேன். நீங்கள் உங்கள் வேலை நேரத்தில் உடற்பயிற்சிகள் மற்றும் அதிக உடல் செயல்பாடு, உங்கள் வேலை நேரத்திற்குப் பிறகு உங்கள் உடலுக்கு அதிக உடற்பயிற்சி போன்ற பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால், நீங்கள் இந்த சரியான சூழலை உருவாக்கியுள்ளீர்கள். நீங்கள் தூங்கும் இடம் கூட மிகவும் பாதுகாப்பாகவும் உங்களுக்கு மன அமைதியைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய சரியான சூழ்நிலைகள் இருந்தால் மட்டுமே, 7 மணிநேர தூக்கம் உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வாக இருக்கும். நாம் நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்கத் தவறினால், எதிர்காலத்தில் நாம் நிறைய பணம் குவித்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நிறைய சொத்துக்கள் இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு உங்கள் ஆரோக்கியத்தை இழப்பதாகும். அதனால்தான் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எப்போதும் சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
GENERAL TALKS - நமது மேம்பாட்டை உருவாக்கும் மனநிலை !
வேலையில்லா பட்டதாரி படத்தில், நடிகர் தனுஷின் கதாபாத்திரமான ரகுவரன், தனது சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு, தனக்குப் பிடித்த வேலையை மட்டுமே செய்ய முடியும் என்றும், தனக்குப் பிடிக்காத வேலை கிடைத்தால், அதை ஏற்க மாட்டேன் என்றும், சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்வேன் என்றும் பிடிவாதமாக இருக்கிறார். உங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டும் தான் நீங்கள் செய்ய போகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத வேலைகள் உங்களிடம் கொடுக்கப்பட்டால் அந்த வேலைகளை உதாசீனப்படுத்தி விட்டு விட்டு உங்களுடைய பிடித்த வேலைகளுக்கு மட்டும் தான் கிடைக்கும் வரையில் காத்திருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய வெற்றியை நீங்கள் தான் மிக அதிகமான காலதாமதத்தில் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரு திறமையான நடிகர் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்த வேலையில்லா பட்டதாரியின் தனிப்பட்ட மனநிலையை பிரதிபலிக்கக் கூடிய விஷயமாக இந்த படம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே தவிர்த்து இந்த படத்தில் இருப்பது போல வாழ்க்கையிலிருந்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பிடிக்காத விஷயங்களை நிறையவே செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் தான் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய முன்னேற்றம்.கடைசியில் மிக குறைவானதாக இருக்கும். அதுவே பிடிக்காத விஷயங்களை செய்தவர்கள் உங்களுடைய கண்களுக்கு முன்னாலேயே அதிகமாக முன்னேறியிருப்பார்கள்.அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கூட இருக்கலாம்.உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் தான் செய்யப்போகிறீர்கள் என்ற கனமான ஒரு முடிவை விட்டு விடுங்கள். இந்த வகையில் உங்களுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்துவிட்டு உங்களுடைய திறன்களையும் உங்களுடைய பலத்தையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்வதற்கு நீங்கள் எப்பொழுதுமே தயாராக இருங்கள். உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் கூட.தாராளமாக செய்து வெற்றியடைந்து காட்டுங்கள்.
GENERAL TALKS - வணிக வெற்றியில் நண்பர்களின் அவசியம் !
வணிக சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறன்கள் இந்த காலகட்டத்தில் அனைத்து மக்களுக்கும் அடிப்படையில் தேவை. வணிகத்தில் சரியான நிலையில் உள்ள நண்பர்கள் மட்டுமே நம் வாழ்வில் இருக்க வேண்டும். நண்பர்கள் நமக்காக இணைந்து பணியாற்றக்கூடியவர்களாகவும், நமது முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் இருக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இல்லையெனில், நமது செலவுகளை அதிகரிப்பவர்கள் நண்பர்களாக இருக்க மாட்டார்கள். நம் வாழ்க்கை, கற்றுக்கொள்வதும், ஒன்றாக வேலை செய்வதும் பற்றியதாக மாறி வருகிறது. நமக்குத் தெரிந்ததை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போல இருக்க வேண்டும். அப்படி இருக்கக்கூடிய நட்புகள் மட்டுமே நமது வளர்ச்சிக்கு மட்டுமல்ல, நமது குடும்பத்திற்கும், நமது சமூக வளர்ச்சிக்கும் உதவும். அவை பயனுள்ள நட்பு வட்டங்களாக இருக்கும். சமூகத்திலிருந்து தனிமைப்பட்ட அல்லது எல்லோரையும் வெறுக்கக்கூடிய ஒரு தனித்த மனநிலையோடு மட்டுமே வாழக்கூடிய ஒரு மனிதர் என்றைக்குமே நல்ல நண்பராக இருக்க இயலாது.ஒரு வாழ்க்கை என்பது சமூகமாக இணைந்து வாழ்பவர்கள் உடைய.கருவியாகவே இருந்திருக்கிறது. தவிர்த்து தனித்து வாழ்பவர்கள் தங்களுடைய சுய நலத்துக்காக தங்களை சுற்றியுள்ள உலகம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் கடைசி வரையில் நிறைவேறாத ஆசைகளோடு தான் இருக்கப் போகிறார்கள். ஒரு வேலையைச் செய்து பணம் சம்பாதிப்பது என்பது எப்போதும் தனிப்பட்ட போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒன்றல்ல. நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்போதுதான் நாம் நன்றாகப் பணம் சம்பாதிக்க முடியும். எனவே, நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்த நம்மைச் சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பது அவசியம். மற்ற துறைகளில் வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நீங்கள் வணிகம் போன்ற ஒரு துறையைத் தேர்வுசெய்தால், உங்களைச் சுற்றி மக்கள் இருப்பது அவசியம். ஒரு தனி நபர் வணிக வெற்றியை அடைவது கடினம்.
CINEMA TALKS - MOOKUTHTHI AMMAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படம் டிவோஷனல் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சுவாரஸ்யமான கண்ணோட்டத்தில் படமாக்கப்பட்டது, நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்துள்ளார். நவீன உலகில், மக்களுக்கு கடவுள் நம்பிக்கை அவசியம். சிலர் தங்கள் சுயநலத்திற்காக கடவுளின் பெயரால் மக்களின் பணத்தை சுக வாழ்வுக்கும் பொருள் ஆதாயத்திற்காகவும் எவ்வாறு சுரண்டுகிறார்கள் என்பதற்கான பொருத்தமான விமர்சனம் இந்தப் படம்.
பணம் மற்றும் பொருளாதார தேவைகளில் மிகவும் பின்தங்கியுள்ள ஒரு குடும்பத்தில் இருந்து முன்னேறுவது எவ்வளவு கடினமான விஷயம் என்றும் சமூகப் பிரச்சினைகளில் இளைஞர்கள் முன்னெடுத்து பிரச்சினைகளை எதிர்கொண்டால் எந்த அளவுக்கு பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பதையும் இந்த படம் மிகவும் தெளிவாக விமர்சித்துள்ளது.
பழைய நாட்களில், ஒரு பக்திப் படம் ஒரு கடவுளையும் அந்த கடவுளை எதிர்க்கும் ஒரு மந்திரவாதியையும் பற்றியது. மிகையான நகைச்சுவைக் கதையின் வலையில் விழுவதற்குப் பதிலாக, இந்தப் படம் உண்மையில் தேவையான அளவு நகைச்சுவையுடன் ஒரு தீவிரமான கதையைக் கொடுத்துள்ளது. படத்துலயே கிளைமாக்ஸ் நல்ல மெசேஜையும் இயக்குனர் இந்த சமூகத்துக்கு சொல்லியிருக்கிறார் என்பது பாராட்டுக்குரியது.
இந்தப் படம் பக்காவான ஒரு எண்டர்டெயின்மெண்ட் காமெடி திரைப்படமாக இருக்கிறது. அதே சமயத்தில் கடவுளை எந்த விதமான காப்பாற்றும் சக்தியாஜா பார்க்க வேண்டும் என்ற ஒரு கண்ணோட்டத்தையும் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
CINEMA TALKS - ANDHAGAARAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படத்தை பெற்ற சொல்ல வேண்டுமென்றால் மிக மிக பொறுமையாக பார்க்க வேண்டிய ஒரு இன்ட்ரஸ்டிங்கான திரைப்படம் . காதநாயகருடைய நண்பர்கள் மர்மமான முறையில் விசித்திரமான சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த விஷயத்தை விசாரிக்கும் நம் நாயகன், இந்த சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு ஆன்மா தனது பழிவாங்கும் செயலில் வேலைபார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இந்த விஷயம் மிகவும் சாதாரணமான விஷயம் என்பதால், இறுதியாக அந்த ஆன்மாவின் தாக்குதலில் தப்பிப்பாரா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தில் கதையில் பல திருப்பங்களும், சுவாரஸ்யமான பகுதிகளும் உள்ளன. நம் தமிழ் சினிமா இந்த மாதிரியான ஒரு திகில் படத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை. பார்ப்பது அரிது.
அருந்ததி படத்தை போல நிறைவேறாத ஆசைகள் வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்கிய ஆன்மா என்று இந்த படத்தில் கலாய்க்க கூடிய அளவுக்கு திரைக்கதையை நகர்த்தாமல் ஒரு டீசன்ட்டான பயமுறுத்தக்கூடிய விஷயத்தை ஹீரோ எப்படி தைரியமாக ஜெயித்து காட்டுகிறார் என்பதை மிகத் தெளிவானதாக விரிவானதாக ஒரு கதையாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கு தமிழ் சினிமாவில் உலகத்தரமான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இந்த அந்தகாரம்.
CINEMA TALKS - VAANAM KOTTATTUM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
GENERAL TALKS - ஆசைகள் அலைபோன்றது அலைந்துகொண்டு இருப்போர் !
GENERAL TALKS - காதலை காதலாக மட்டுமே பாருங்கள் !
GENERAL TALKS - எப்போதுமே கனவுகள் கலைய அனுமதிக்க கூடாது !
CINEMA TALKS - STRIKING DISTANCE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்தப் படம் ஒரு தரமான ஆக்ஷன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர். ஒரு காலத்தில் காவல்துறையில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த நம்முடைய கதாநாயகர் இப்பொழுது நதிநீர் பராமரிப்பு மற்றும் நதி வழிப் போக்குவரத்து பாதுகாப்பு துறையில் ஒரு சிறிய கண்காணிப்பு வேலையில் இருக்கிறார். இந்த நிலைமைக்கு காரணம் என்ன ? நடந்து வரும் விசித்திரமான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியை அவர் மேற்கொண்டு வருகிறார். முக்கிய வில்லன் யார், அவர்களின் நெருங்கிய வேண்டப்பட்ட சிலரின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் கதாநாயகர்கள் இந்தக் கதையின் உண்மையான திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளனர். எண்பதுகளில் வெளிவந்த பல டீசண்ட் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு இந்தப் படத்தை ஒரு உத்வேகமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். காட்டப்பட்டுள்ள கனமான விசாரணைக் கதை பட்ஜெட்டின் சிறந்த பயன்பாடாகும். இந்தப் படம் மிகவும் தரமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீங்கள் நிச்சயமாக ஒரு முறை பார்த்துவிடுங்கள் , இந்த படத்துக்கு கொடுக்கப்பட்ட ப்ரொடக்ஷன் வேல்யூ படத்தின் தரத்தை மேம்படுத்தி இருப்பதால் நீங்கள் க்ரைம் படங்களின் ரசிகர்களாக இருந்தால் நிச்சயம் ஒரு முறை பார்க்க வேண்டிய படம் என்று சொல்லலாம். இந்த படம் போலவே இன்னொரு படம் எல். ஏ. கான்பிடென்சியல் - கண்டிப்பாக ஒரு முறை இந்த படத்தையும் பார்த்துவிடுங்கள் !
GENERAL TALKS - இதுதான் எங்கள் உலகம் !
ஒரு பக்கம் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா என்பது போல நம்முடைய பழைய அரசரின் பாடல்களை மட்டும் எடுத்து போட்டதாக திரைப்படங்களுக்கு கார்பரேட் கேட்டுக்கொண்டிருப்பது சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. நம் உலகத்தைப் பாருங்கள், இந்த உலகில் யாராவது தோல்வியடைந்தால், யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது, அவர்கள் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுகிறார்கள். இவ்வளவு சோகமான சூழ்நிலைக்குக் காரணம், தோல்வியடைந்தவர்களுக்கு அவர்களின் இளமைப் பருவத்தில் சரியான அனுபவமும் அறிவும் கிடைக்காததுதான். அல்லது அவர்கள் பெறும் கல்வி சாதாரணமானது. சிறப்பான வாழ்க்கை அனுபவ அறிவுடன் கூடிய படிப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இந்த வலைப்பூவின் கருத்து. படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய இடங்கள் மேம்படுத்தப்படவேண்டும். அதாவது இதுவரையிலும் இருக்கக்கூடிய பாட புத்தகங்கள் எல்லாமே மிகவும் பேசிக்கான விஷயங்களை மட்டும் தான் கவர் செய்கிறது. மேலும் படிப்பு சொல்லிக்க்கூடிய இடங்களும் இளம் தலைமுறையினரை சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நன்றாக வேலை செய்வதற்கு.தயார் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த வலைப்பூவின் கருத்து. ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு கணக்காளர் போன்றவர்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள், எப்போதும் தங்கள் வேலையில் தவறுகளை அனுபவிப்பதில்லை. ஆனால், பள்ளிகளையும் பாடங்களையும் நடத்தும் பேராசிரியர்கள் தங்கள் பாடங்களை நடத்தும் பணியில் குறைபாடுகளைக் கொண்டிருக்க நிர்வாகம் இன்னும் அனுமதிக்கிறது. குறைகள் இருக்க கூடிய பாடத் திட்டங்களையும் குறைகள் இருக்க கூடிய பகுத்தறிவையும்.கற்றுக்கொள்ள கூடிய இளைய தலைமுறைகள் அதனை பெரிதாக கண்டுகொள்வதுமில்லை. வருங்காலத்தை தங்களுடைய சொந்த.அனுபவங்களின் தொகுப்பாக இருந்து அவற்றின் மூலமாக கிடைக்கும் பகுத்தறிவின் காரணமாகவே இருந்த இளைஞர்கள் கடக்கின்றனர். ஒரு சில பேருக்கு படிப்பை தவிர்த்து வேலை செய்யும் இடங்களில் தேவைப்படுவதற்கு கூடிய அறிவையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமைவதில்லை.அவர்கள் சமூகத்தின் கடைநிலைக்கு மிகவும் எளிதாக சென்றுவிடுகின்றனர். நாட்டில் இருக்கக்கூடிய குற்றங்களை குறைக்க வேண்டுமென்றால் கடினமான சட்ட திட்டங்களை அமல்படுத்துவது தற்காலிகமான தீர்வாகத்தான் இருக்க முடியும். உண்மையாகவே குற்றங்களை குறைக்க வேண்டும் என்றால் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பணக்காரர்களாக வசதி வாய்ப்பு இருப்பவர்களாக வாழ்க்கை தரம் உயர்ந்தவர்களாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் தான்.யாருக்குமே குற்றம் செய்வதற்கான தேவைகள் இருக்காது. நாடு நன்றாக இல்லை என்றால் நம்முடைய படிப்பு தான் நமக்கு நன்றான வாழ்க்கையை உருவாக்க சரியான அறிவுத்திறனை நமக்கு கொடுக்கிறது. அப்படிப்பட்ட படிப்பு என்ற விஷயமே கொஞ்சம் கொஞ்சம் குறைகள் இருக்க கூடிய விஷயங்களாக இருந்துவிடக் கூடியது என்று என்னைக்குமே நாம் அனுமதிக்க கூடாது.
GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #2
ஒரு ரியாலிட்டி என்ற அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வருங்காலத்தின் வெற்றிகள் ஆனது வங்கி கணக்கின் அடிப்படையில்...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...