வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
புதன், 30 ஜூலை, 2025
GENERAL TALKS - ஜீவன் கரைய ஜீவனம்ஸம் கேட்பது சுயநலம்தானே ?
GENERAL TALKS - ஸ்மார்ட் வாட்ச் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
காசு இருக்கிறது என்று காட்டுவதற்காகவே நம்மால் அணியக்கூடிய சாதனங்களில் ஒன்று ஸ்மார்ட் வாட்ச். இது ஒரு சாதாரண கடிகாரம் போல இல்லாமல், நம்முடைய உடல் நிலையை, போனில் வரும் மெசேஜ்களையும், அழைப்புகளையும் கூட காட்டக்கூடிய சிறப்பான கடிகாரம். முதலில் வெளிவந்த காலத்தில் ஸ்மார்ட் வாட்ச் என்பது ஒரு புதுமையான கரன்டில் வேலை பார்க்கும் கடிகாரம். இது நம்முடைய கைப்பேசிக்கு இணைந்து செயல்படுகிறது. இவைகள் துல்லியமாக நம்முடைய நடை, ஓட்டம், இதயத் துடிப்பு போன்றவற்றை கணக்கிடும். இதை ஆப்பிள் , சாம்ஸங் போன்ற பெரிய நிறுவனங்கள் உருவாக்கின. ஒரு காலத்தில் எல்லோரும் இவற்றைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தனர். ஸ்மார்ட் வாட்ச் அணிவது ஒரு ஸ்பெஷல் விஷயமாக இருந்தது. அந்த எழுச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை. சில காரணங்களால் மக்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதை நிறுத்த ஆரம்பித்தார்கள். விலை அதிகம் – ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க மிகவும் அதிக பணம் வேண்டும். தினுசான சில கரண்ட் வாட்ச்கள் ஒரு மொபைல் போனுக்கு சமமாக இருந்தன! மேலும் இவைகளை ஒவ்வொரு நாளும் சார்ஜ் செய்ய வேண்டியது எல்லோருக்கும் பிடிக்கவில்லை. வெளிவந்த நாளில் இருந்து இப்போது வரை எந்த புதுமையும் ஸ்மார்ட் வாட்ச் பக்கம் இருந்ததே இல்லை – புது மாடல்கள் வந்தாலும், அவற்றில் பெரிதாக வேறுபாடு தெரியவில்லை. மொபைல் போன் போதும் – நாம் பெரும்பாலும் போனிலேயே திறந்து பார்த்து எல்லா வேலைகளையும் செய்துவிடுகிறோம். இதுக்காக வாட்ச் கட்டி அதையே மீண்டும் பார்ப்பது சிலருக்குப் பிடிக்கவில்ல இப்போது ஸ்மார்ட் வாட்ச்கள் எல்லாம் ஒவ்வொருவரும் கட்ட வேண்டிய சாதனம் இல்லை. ஆனால், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்பும் பெரியவர்கள், விளையாட்டு வீரர்கள், மருத்தவர்கள் ஆகியோர் இதைப் பயன்படுத்துகிறார்கள். 1000 - 3000 வரை பட்ஜெட்டில் சேல்ஸ் ஆகும் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு என்று இன்னும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கதான் செய்கிறது !!
MUTHA MAZHAI INGU KOTTI THEERADHO (CHINMAYI VERSION LYRICS) - INNUM VARUM ENDHAN KADHAI - TAMIL SONG LYRICS - தமிழ் பாடல் வரிகள் -
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ
டனு டம் மரு தம் தம் ! இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ ?
கண்ணாளா என்னாலா ? பெண்ணாலா ?
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
கண் விழித்தேன் அவன் காணவில்லை
ஹா..
என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வலி தீரவில்லை
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
பொய் சொல்லி நின்றாயா ?
போதும் போதும் என சென்றாயா ?
பெண்ணென்ன செய்வாயோ ?
முத்தமழை இங்கு கொட்டி தீராதோ
முல்லை இரவுகள் பத்தி எரியாதோ !
டனு டம் மரு தம் தம் !
பொல்லா இரவோ ? சொல்லா உறவோ ?
எல்லா உறவும் நீ வேண்டியெங்கும்
ஒர் பாலை நிலத்தினில் சோலை நிழலென
காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன்
மோக பனி போர்வையில் கரம் கோர்க்கையில்
காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன்
நான் காதலி - காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்
காலம் யாவும் நீதானே !
வரும் ஒரு சூரியன் பல தாரகை
மண்ணில் மின்னல் வீழாதே
காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ ?
எந்தன் கதை சொல்லவா
சொல் சொல் சொல் சொல் சொல் சொல்
காதில் விழும் வரும் வரை
ட்யனு டம் மரு தம் தம் !
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ
கண்ணாளா என்னாலா ? பெண்ணாலா ?
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
இன்னும் வரும் எந்தன் கதை
SPECIAL TALKS - அறியாமை ஒரு பாவச்செயல் ! அறியாமை ஒரு பெரும்குற்றம் ! - 1
திங்கள், 28 ஜூலை, 2025
GENERAL TALKS - எப்பொழுதுமே செயல்களில் தெளிவு வேண்டும் !
GENERAL TALKS - ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும் !
சனி, 26 ஜூலை, 2025
OUR BLOG COMPASS - வலைப்பூவின் திசைகாட்டி போஸ்ட் - 10
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-en-uyire-en-kanave-en-anbe.html
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-muthamizhe-mutamizhe-mutha.html
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-adho-andha-nadhi-oram-ilam.html
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-gundu-maanga-thoppukkulle.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_17.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_76.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_78.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_19.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_65.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_83.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_45.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_27.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_85.html
https://tamilnsa.blogspot.com/2024/10/cinema-talks-once-upon-time-in.html
https://tamilnsa.blogspot.com/2024/10/cinema-talks-most-under-rated-hollywood.html
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-palagikkalaam-whats-your.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks_24.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks-last-stand-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/10/music-talks-ponmaane-sangeetham-paadi.html
https://tamilnsa.blogspot.com/2024/10/cinema-talks-men-first-class-tamil.html
https://tamilnsa.blogspot.com/2024/10/general-talks-001.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks-002.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-meyyalagan-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-due-date-2010-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks-003.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks-004.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-nostalgic-feeling-of-this.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-oru-naalukkulle-mella-mella.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-indha-maan-undhan-sondha.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-un-paarvaiyil-ore-aayiram.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-malai-oram-veesum-kaatru.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-nethu-ora-kannil-naan-unnai.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-vizhiye-vizhiye-thirai.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-ezhelu-thalaimuraikum-enga.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-arabu-naade-asandhu-nikkum.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks-thottu-thottu-thottu.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-naanum-neeyum-yeno-innum.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-despicable-me-3-tamil.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-despicable-me-4-tamil.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-kalki-2898-ad-tamil-review.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-naalai-indha-velai.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-irava-pagala-kulira-veyila.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-en-ninaivo-dhinam-unnai.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-adi-vaangaatha-heart-inga.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-anyone-thinking-about-lover.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-naanaga-naan-irundhen.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-raagangal-pathinaaru.html
https://tamilnsa.blogspot.com/2024/11/blog-post.html
https://tamilnsa.blogspot.com/2024/11/special-talks-ai.html
https://tamilnsa.blogspot.com/2024/11/special-taks-why-dc-movies-flop.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-change-your-perspective.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks_7.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks_43.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks_5.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-this-nicholas-cage-movie.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks_33.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-midhanthu-midhanthu.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-en-mela-kaadhal-illama.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-enge-en-punnagai-ever-kondu.html
https://tamilnsa.blogspot.com/2024/11/music-talks-enakkena-yaarum-illaiye.html
https://tamilnsa.blogspot.com/2024/11/blog-post_8.html
https://tamilnsa.blogspot.com/2024/11/general-talks_9.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-tamil-films-released-in.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-tamil-films-released-in_11.html
https://tamilnsa.blogspot.com/2024/11/cinema-talks-tamil-movie-rhythm-oru.html
SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.5 - நல்ல விஷயங்களை நகல் எடுத்துவிடுங்கள்
உங்களுக்கு தெரிந்து இந்த உலகத்தில் ஒரு விஷயம் நல்ல விஷயமாகப் பட்டால் அந்த விஷயத்தை உங்களுடைய வாழ்நாளில் அப்ளை செய்ய எந்த வகையிலும் தயங்க வேண்டாம். காரணம் என்னவென்றால் இந்த பதவியை நான் பதிவு செய்வதற்கான காரணம் இருக்கிறது. நிறைய பேர் தன்னுடைய வாழ்க்கையில்.ஒரிஜினாலிட்டியை போன்று எப்பொழுதுமே அசலான விஷயமாக இதுவரை இந்த உலகத்தில் இல்லாத விஷயமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட அந்த நினைப்பு தான் அவர்களுக்கு தனித்தன்மையாகக் கொடுக்கிறது என்று நம்பும் போது அவர்களை உண்மையில் அப்படி தனிமையாகத்தான் மாற்றி வைத்து விடுகிறது.
நீங்கள் திரைப்படங்களை பார்க்கலாம். ஒரு தனித்தனி திரைப்படங்களிலும் கதாநாயகர்களுக்கும் கதாப்பத்திரங்களுக்கும் தனித்தனியான பின்னணி கதைகள் இருக்கிறது. ஆனால் இந்த பின்னணி கதைகளைப் போல நம்முடைய வாழ்க்கையிலும் தனியான ஒரு தனித்த கதை இருக்க வேண்டும் என்று நினைப்பது ஒரு நல்ல விஷயமல்ல.
மற்றவர்கள் செய்வதைப் போன்று செய்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். நானாக ஒரு புத்தம் புதிய யோசனையை தொடங்க வேண்டும். அந்த யோசனை எனக்கான பாதையை காண்பிக்க வேண்டும். அந்த பாதை மற்றவர்களுடைய பாதை போல் இருக்கக் கூடாது என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இது உண்மையில் சாத்தியமில்லை. இந்த உலகில் பல நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களின் கருத்துக்களை எடுத்துக்கொண்டு அவற்றை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இல்லையெனில், அவர்கள் தங்களுக்காக புதிதாக ஒன்றை உருவாக்க முடியும் என்றும், மற்ற நிறுவனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நினைத்தால், அவர்கள் இறுதிவரை ஒருபோதும் வெற்றி பெற்றிருக்க மாட்டார்கள்.
நீங்கள் வாழ்நாளில் செய்யக்கூடிய விஷயங்கள் உங்களுக்கு கடைசி காலத்தில் சப்போர்ட்டாக இருக்க வேண்டும். உங்களுக்கான உணவை சம்பாத்திக்கும் அளவுக்கு பணம் உங்களிடம் இருக்கப்போகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.உங்களுக்கான உணவு என்று வரும் பொழுது நீங்கள் ஒரிஜினல் ஆன ஐடியாவை மட்டும் தான் வைத்து சம்பாதித்து இந்த உணவை பெற வேண்டும் என்று நினைப்பதை விட மற்ற ஐடியாக்களில் இருந்து கற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தி நீங்கள் ஜெயித்து காட்டுவது என்பது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.
ஆகவே ஒரு சிந்தனை என்று வரும்போது காப்பி அடித்த சிந்தனையாக நீங்கள் கருத வேண்டாம். நீங்கள் கற்றுக்கொண்ட விஷயமாக எடுத்து மேம்படுத்தப்பட்ட சிந்தனையாக நீங்கள் கருதுங்கள். மற்ற மனிதர்களின் யோசனைகளிலிருந்து எடுத்து மேம்படுத்தக்கூடிய இந்த வகையான யோசனை நிச்சயமாக உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கும்.
வெள்ளி, 25 ஜூலை, 2025
SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.4 - சரியான விஷயங்களை சரியான ஆட்களிடம் சரியான நேரத்தில் சரியாக கேட்க வேண்டும்.
இந்த விதி எப்படி வேலை செய்கிறது என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை கேட்கிறீர்கள் என்றால் அந்த விஷயத்தை எதற்காக கேட்கிறீர்கள் என்பதை ஒரு சிறப்பான பிரசன்டேஷன் போல அமைத்து ஒரு இன்டர்நேஷனல் கம்பெனியிடம் இன்வெஸ்ட்மென்ட் கேட்பதை போல நீங்கள் கேட்க வேண்டும்.
அதுவுமே சரியான நேரத்தில் சரியான ஆட்களிடம் மட்டும் தான் கேட்க வேண்டும். நீங்கள் சரியான ஆட்களை தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருந்தாலும் தவறான ஆட்களிடம் தான் நீங்கள் எப்படியாவது மாட்டிக் கொள்வீர்கள்.
பொருளாதார நெருக்கடி அல்லது நேரமில்லாத நெருக்கடி போன்ற விஷயங்களில் இன்னொரு மனிதர் சிக்கிக் கொண்டிருக்கக்கூடிய நேரத்தில் ஒருவருடம் தேவைப்படும் விஷயத்தை நாம் எப்பொழுதுமே கேட்க கூடாது.
உங்களுக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அதனை முடிந்தவரையில் நீங்கள் சம்பாதித்த சம்பாத்தியத்தில் வாங்குவது சரியான செயல். ஆனால் இந்த வகையில் இப்பொழுதுமே எல்லாமே சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது.
ஒரு சில நேரங்களில் நீங்கள் மற்றவர்களுடைய உதவியால் கிடைக்கக்கூடிய பொருட்களை பெற்று சரியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இந்த வகையான பொருட்கள் மற்றவர்கள் மட்டும் தான் கிடைக்கும். நாம் நினைத்தால் கூட நம்மால் அடைய முடியாது என்ற வகையான ஒரு வாழ்நாள் நிபந்தனையை கொண்டு வந்து வைத்திருக்கும்.
உங்களுடைய வாழ்க்கை நிரந்தரமான விஷயம் கிடையாது. நீங்கள் என்னதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் உங்களுக்காக மிஞ்சப்போவது ஆறு அடி கல்லறை அல்லது ஒரு சொம்பு சாம்பல் மட்டும்தான்.
ஒரு பொருளை நீங்கள் வாங்குவதற்காக அல்லது பயன்படுத்துவதற்கான சரியான நோக்கம் என்பது சந்தோசம் தான். அந்த சந்தோஷத்தை உங்களால் அந்த பொருளைப் பெறுவதன் மூலமாக அடைய இயலாது என்றால் அந்த பொருளை நீங்கள் பெறுவதே பயனற்றதாக கருதப்படும்.
ஒரு பொருள் உடைய உண்மையான பயன்பாடு சந்தோஷம் என்பதை நீங்கள் எப்பொழுதும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் தான் எப்பொழுதுமே அடுத்தவர்களிடமிருந்து ஒரு பொருளோ அல்லது பணமோ நீங்கள் எதிர்பார்த்தால் சந்தோஷமான நிலையில் இருக்கும் பொழுது கேட்பது மிகவும் சரியான செயல். இது ஒருவகையில் மரியாதைக்குரிய மெச்சூரிட்டியாகவும் கருதப்படுகிறது
SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.3 - நமக்காக மாற்றங்களை செய்யாதவர்களுக்கு காலத்தை கொடுக்கக் கூடாது.
இந்த விதியை நாம் எப்படி சொல்ல வேண்டுமென்றால் நாம் யாருக்காவது எதாவது ஒரு மாற்றத்தை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருப்போம். அந்த மாற்றத்தை செய்து கொள்வதால் அவர்களுக்கு நன்மைதான் கிடைக்கும். ஆனால் அவர்கள் நமக்காக அந்த மாற்றத்தை செய்ய மாட்டார்கள். பின்னாட்களில் கஷ்டப்படுவார்கள். ஆனால் அந்தக் கட்டத்திலும்.நமக்கு நாம அந்த காலத்தில் கொடுத்த ஆதரவுக்கான நன்மதிப்பையும் நன்றிக் கடனையும் செலுத்த மாட்டார்கள்.
நாம் யாருக்காவது ஒரு மாற்றத்தை சஜஷன் செய்து கொள்ள சொல்லி கேட்டுக்கொண்டு இருந்தால் இந்த மாற்றம் அந்த மனிதனுடைய வாழ்க்கையில் நிஜமாகவே ஒரு நன்மையை உருவாக்கக் கூடியது என்ற வகையில் தான் நாம் சொல்லி இருப்போம். ஆனாலும் அந்த நன்மையை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை நான் நானாக என்னுடைய போக்கில் மட்டும் தான் இருக்கப்போகிறேன் என்று இருக்கக்கூடிய மக்கள் எப்பொழுதுமே நிறைய விஷயங்களில் நிறைய விஷயங்களை இழந்து விடுவார்கள்.
மாற்றம் என்பது மனிதருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டமாகும். ஒரு மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தான் என்றால் அவனுடைய வாழ்க்கை ஒரு முட்டாள் உடைய வாழ்க்கையாக கருதப்படுகிறது. நமக்கு யாராவது ஒரு விஷயத்தை மாற்றிக்கொள்ள சொல்லியோ அல்லது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை செய்ய சொல்லியோ சொன்னால் அவர்களை நாம் கவனமாக கேட்டு அவர்கள் எந்த வகையில் மாற்றத்தை செய்ய சொல்லுங்கள் என்று பார்க்க வேண்டும்.
மேலும் இந்த மாற்றங்களை செய்வதில் பிரச்சனை என்ன என்பதையும் எதற்காக இப்படி ஒரு மாற்றத்தை நம்மால் செய்ய முடியும் அல்லது முடியாது என்ற வகையிலும் நிறைய கருத்துகளை கருத்து பகிர்வாக செய்ய வேண்டும்.நமக்காக கருத்துப் பதிவு செய்ய நேரம் கொடுக்காமல் மாற்றங்களையும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆட்களுக்கு எப்பொழுதுமே நம்முடைய காலத்தை கொடுக்கக்கூடாது. அவர்களுக்காக கொடுக்கப்படும் காலம் என்பது பயனற்றது. காலத்தின் வேல்யூ என்பது அவர்களுக்கு தெரியாது.
காலம் என்பது மிகவும் அரிதான விஷயமாகும். காலம் என்பது எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட லிமிட்க்குள் அடங்கக்கூடிய ஒரு விஷயம். இந்த காலம் இந்த வயது இந்த நேரம் இப்படி சென்று விட்டால் பின்னாட்களில் மறுபடியும் அந்த காலமும் வயதும் கிடைக்கவே கிடைக்காது. காலம் இருக்கும் போது வெற்றியடைய வேண்டும், வாலிபம் இருக்கும் பொழுதே சாதித்துக் கொள்ள வேண்டும்.
நமக்காக எந்த மாற்றத்தையும் அவர்கள் செய்துள்ள மாட்டார்கள். ஆனால் நாம் தான் எல்லா மாற்றங்களையும் அவர்களுக்காக செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்காக நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் காலத்தை நாம் அவர்கள் மற்றவர்களுடைய அன்கண்டிஷனல் ஆன அன்பை நினைத்து அந்த அன்புக்காக காலத்தை அதிகமாக செலவு செய்துவிட்டால்.அவர்கள் நிச்சயமாக நம்முடைய அன்புக்கு பரிச்சயம் ஆனவர்களாக இருக்கமாட்டார்கள்.
காரணம் என்னவென்றால் உண்மையான அன்பு என்பது சரியான மாற்றத்தை சரியான நேரத்தில் செய்பவர்களுக்கு மட்டுமே தான் நினைக்கிறது. என்னால் இந்த மாற்றத்தை செய்ய இயலாது என்று சொல்பவர்கள் அனைவருமே நிறைய விஷயங்களில் தவறுதலாக.மோசமாக நடந்து கொள்வார்கள்.
நான் உனக்காக இந்த மாற்றத்தை செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்பவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன்கள். நான் உனக்காக இந்த மாற்றத்தை செய்து கொள்வேன் - இல்லை என்றாலும் நீ சொன்ன கருத்து நியாயமான கருத்து என் பதால் இந்த மாற்றத்தை நான் செய்து கொள்வேன் என்று வாழ்பவர்கள் சிறப்பான ஹீரோக்கள் !
SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.2 - இன்ட்ரேஸ்டிங் பெர்ஸன் இன் தி வேர்ல்ட் !
நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நாம் எப்பொழுதுமே இன்ட்ரஸ்டிங்கான ஒரு மனிதனாக இருக்க வேண்டும் என்றும் நம்மிடம் கம்யூனிக்கேஷன் செய்தால் மிகவும் சந்தோஷமாக அந்த பொழுதுகள் போகும் என்றும் ஒரு நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும்.
நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது நிறைய பேரோடு நம்மால் கம்யூனிக்கேஷன் செய்துகொள்ள இல்லாமல் தவிக்கிறோம். அதாவது நாம் இந்த வகையான சைக்காலஜியை பாலோ செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைத்து மனிதர்களிடமும் சகஜமாக நெருக்கமாக பழகக்கூடிய ஒரு விதமான மனதின் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
நாம் எந்த அளவுக்கு இந்த உலகத்தில் இன்ட்ரஸ்டிங்கான கம்யூனிக்கேஷன் ஆக இருக்கும் மனிதனாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு இந்த உலகமே நமக்காக வளைந்து கொடுத்து நம்மை ஜெயிக்க வைத்து உட்கார வைத்துவிடும்.
கொஞ்சம் பேர் யாரிடமும் எதுவுமே சரியாக பேசாமல் எப்பொழுதுமே தனியாக மட்டுமே இருந்து அனைத்தையுமே சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் தனியாக மட்டுமே இருப்பது எந்த வகையிலும் ஒரு பக்கபலமாக அமையாது.
குறிப்பாக நான் இப்போது தனியாக இருக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் தனியாக இருப்பது என்பது என்னுடைய ஆசை இல்லை. நான் எதிர்காலத்தை பொறுத்த வரைக்கும் நிறைய பேரோட கம்யூனிக்கேஷன் இருக்கக்கூடிய நிறைய பேர் எனக்கு சப்போர்ட் கிடைக்கக்கூடிய ஒரு மனிதனாக மட்டுமே நான் வாழ ஆசைப்படுகிறேன் என்ற லட்சியத்தை நீங்கள் மனதுக்குள் வைத்துக் கொண்டால் நீங்கள் பாலோ செய்ய வேண்டிய விதியானது இண்டரெஸ்டிங் பர்சன் ஆஃப் தி வேர்ல்ட் !
நீங்கள் இந்த உலகத்தின் இன்ட்ரஸ்டிங்கான மனிதனாக வாழ வேண்டும். நிறைய பேர் ஓடு சொல்லப்போனால் நீங்கள் பார்க்கக்கூடிய, பேசக்கூடிய, பழகக்கூடிய.உங்களுக்கு சுற்றி நெருக்கமாக 10 மீட்டர் தொலைவுக்கு உள்ளே வரக்கூடிய அனைவரும் நீங்கள் மிகவும் கவனமாகவும், நெருக்கமாகவும் ஒரு இணைப்பை உருவாக்கும் வகையிலும் பேச வேண்டும்.
SCIENCE OF ALL TIME HAPPINESS IN TAMIL - EP.1 - எப்போதுமே பெஸ்ட்டை மட்டுமே கொடுக்க வேண்டும் !
சைக்காலஜி ஒரு புதுமையான விஷயம். இன்னும் சொல்லப்போனால் அனைவருமே கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் என்பதும் கூட. ஒரு காலத்தில் மனிதன் தன்னுடைய உணவுக்காகவும் உடைக்காகவும் கஷ்டப்பட்ட நாட்கள் இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் அனைத்து வசதிகளும் இருந்தாலும் சைக்காலஜி மாதிரியான ஒரு டிடேல்டான சப்ஜெக்ட் மனிதன் படிக்க தவறுவது அவனுடைய அதிர்ஷ்டமற்ற நிலையைத்தான் உணர்த்துகிறது.
இருந்தாலுமே இப்படி ஒரு வலைப்பூ வைத்திருக்கும் நான் தங்களை அதிர்ஷ்டமற்ற மனிதனாக வாழ்க்கை மாற்ற அனுமதிப்பேனா?
அதனால் உங்களுக்காக சைக்காலஜி. நான் உங்களுக்கு கற்றுத் தருகிறேன். இதற்காக இந்த வலைப்பூவில் நான் சிறப்பாக ஆரம்பிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் லைஃப் சயின்ஸ் இன் தமிழ் என்ற தொடர் இந்த தொடரின் மூலமாக நிறைய லைசென்ஸ் கருத்துக்களை உங்களுக்காக நான் சொல்லப் போகிறேன்.
இந்த கருத்துக்கள் மிகவுமே கடினமாக கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு சராசரியான கண்களுக்கு.தெரியாமல் ஸ்பெஷலான கண்கள். மட்டுமே இந்த உலகத்தில் பார்த்து தெரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிப்பதற்காக பயன்படுத்திக் கொண்ட விஷயங்கள் இந்த விஷயங்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த விஷயங்கள் உங்களுக்கு எல்லாவகையிலும் கைகொடுக்கும். உங்களை காற்று போல தாங்கி வெற்றியின் முதல் வகையான முதல் தரமான நல்ல விஷயங்களுக்கு மட்டுமே உங்களை கொண்டு சேர்க்கும்.
உங்களுக்கு உங்களுடைய வாழ்க்கை ஸ்பெஷலாக மாற வேண்டுமா? மற்றவர்களை விடவும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தனித்து நின்று ஜெயித்து காட்ட வேண்டுமா? உங்களுக்கு என்று கொஞ்சம் எதிரிகள் இருப்பார்கள். அந்த எதிரிகள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டுமா?
அப்படியென்றால் வாருங்கள். வாழ்க்கையின் செயன்ஸ்-ஐ நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே சைக்காலஜி ஆகும்.
EP. 1 - எப்பொழுதுமே உங்களுடைய பெஸ்ட் கொடுக்க வேண்டும் ! இந்த உலகத்தில் ஒரு சில மனிதர்களுக்கு அவர்களுக்காக அமையும் ரிலேஷன்ஷிப்களும் பிரண்ட்ஷிப்ங்களும் மிக மாயாஜாலமாக கிடைப்பதை நாம் கண்டுகொள்ளலாம்.
இப்படிப்பட்ட மனிதர்கள் எந்த விஷயத்திலும் நிறைய பேர் கொடுக்கும் பேராதரவோடு செய்கிறார்கள் இல்லையா ? இப்படி ஒரு மக்கள் ஆதரவு எதனால் நமக்கு கிடைப்பது இல்லை.
நாம் எப்படிப்பட்டவர் என்ற விஷயத்தை நாம் பொதுவாக வாழ்க்கைக்கு விட்டு கொடுக்கிறோம் என்று நன்றாக யோசித்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் நமக்கு புலப்படும். நாம் எப்போதுமே பெஸ்ட் பேர்ஸன் ஆஃப் தி வேர்ல்ட்டாக இருந்திருக்க வேண்டும். வாழ்க்கை நாம் எப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய கூடாது. நாம்தான் எப்படிப்பட்ட மனிதர் என்று முடிவு பண்ண வேண்டும். நமக்கு முடிவு எடுக்க முடியவில்லையா ஒரு மாயாஜால சொல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள. "தி பெஸ்ட்"
சுயநலமான மனிதர்கள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் தங்களை விட்டு செல்லக்கூடாது என்பதற்காக ஒரு டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பார்கள். அந்த டெக்னிக் பெயர் என்ன? அந்த டெக்னிக் தான் எப்பொழுதுமே பேஸ்டை மட்டுமே கொடுக்ககூடிய டெக்னிக்.
இந்த உலகத்தில் உங்களுக்காக இன்னொரு மக்கள் கூட்டமே இருக்க வேண்டுமென்றால் அந்த மனிதனுக்கு/ மக்கள் கூட்டத்துக்கு மற்றவர்கள் என்ன கொடுக்கிறார்களோ அதனை நீங்கள் கொடுக்கக்கூடாது. மற்றவர்கள் அனைவருமே கொடுப்பதைவிடவும் கம்பெரிஸன் பண்ணி பெஸ்ட் விஷயத்தை நீங்கள் அந்த மனிதனுக்கு/ மக்கள் கூட்டத்துக்கு கொடுத்திருக்க வேண்டும்.
அது பெஸ்ட்டான விஷயமாக இருக்கும் போது மட்டும் தான் உங்களுக்கான நிரந்தரமான கம்யூனிக்கேஷன் இணைப்பு கிடைக்கும். பெஸ்ட்டான விஷயம் இல்லாமல் சராசரியான விஷயத்தை ஒரு மனிதனுக்கு / ஒரு கூட்டத்துக்கு கொடுத்தால் அந்த மனிதனுக்கு / அந்த கூட்டத்துக்கு நீங்கள் எவ்வளவு கஷ்டத்தில் அந்த விஷயத்தை கொடுத்தாலும் அதனுடைய அருமை அவர்களுக்கு தெரியாது !
காலத்தினால் செய்த நன்றி சிறிது என்றாலும் உலகத்தை விடவும் பெரியது என்ற திருக்குறள் கதைகள் எல்லாம் இந்த சைக்காலஜியில் உதவாது. இந்த உலகத்தில் எப்பொழுதுமே ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான விஷயங்கள் வேண்டும் என்று ஆசைப்படுவான். பெஸ்ட் ஆன விஷயங்கள் இருந்தால் மட்டும் தான் அந்த மனிதன் அவனால் வெற்றியடைய முடியும். - இது இன்னும் விரிவு படுத்தி சொல்லவேண்டிய கருத்து. இன்னும் தெரிந்துகொள்ள இந்த அடுத்த பாகத்தின் LINK அழுத்தவும் !
GENERAL TALKS - நெப்போட்டிஸம் ஒரு மோசமான பிரச்சனை ! - 2
CONTD. அப்படியே ஒரு புதிய திறன் நிறைந்த ஒரு ஆர்டிஸ்ட் மீடியாவில் சேர்ந்தாலும் ஒரு ப்ராஜெக்ட்க்கு மேலே அவன் பண்ண கூடாது என்று வார்னிங் கொடுத்து மிரட்டுவார்கள்.
இவ்வாறு புதிதாக வந்துள்ள அந்த இளைஞருக்கு திறமை என்பது இருந்தாலும் வாய்ப்பு வரும் எல்லா இடங்களையும் அடைத்து தட்டி விடுவார்கள். நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அந்த இளைஞனால் இந்த நெட்வொர்க் ஆட்களை உடைக்க முடியாது.
பணக்கார குடும்பங்களுக்கு என்ன பயம் என்றால் வாய்ப்பு கொடுத்தால் அந்த இளைஞன் வளர்ச்சி அடைந்து ஜெயித்து விடுவானே ! பின்னாட்களில் நம்முடைய கேரியர் போய்விடுமே. நம்முடைய சம்பளம் போய்விடுமே. நம்முடைய குடும்பத்தின் சம்பளம் யாருக்கும் விட்டுக் கொடுப்பதற்காக அல்ல என்ற ஒரு திமிர் பேச்சு பேசிக்கொண்டு பொறாமை காரணமாக அந்த புதிய இளைஞருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் வேண்டுமென்றே தட்டி விடுவார்கள்.
இதுவே ஒரு புதிய நடிகர். எந்தவிதமான சப்போர்ட்டும் இல்லாமல் ஒரு படத்தை நடித்தால் அந்த படத்தை வெளியிட முயற்சி பண்ணும்போது தயாரிப்பாளருக்கு தேவையில்லாத அழுத்தம் கொடுப்பார்கள்.
தயாரிப்பாளர் அந்த படத்தை வெளியிடுவதற்கு பதிலாக கொடுக்கும் டார்ச்சரில் அந்த படத்தை கடைசியில் வெளியிடாமல் போகவேண்டும். தயாரிப்பாளர் பணக்காரன் பேச்சை மதிக்காமல் போனதால் அதிக அளவுக்கு கஷ்டப்பட வேண்டும். மண்டையை உடைக்கும் அளவுக்கு யோசிக்க கூடிய அளவுக்கு செல்லும் எல்லா இடங்களிலும் ஆட்களை வைத்து அவமானம் செய்து தொந்தரவு கொடுப்பார்கள்.
இது போல புதிய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய தயாரிப்பாளர்களுக்கு பிளாக் லிஸ்ட் செய்து அதிகமாக சப்போர்ட் கிடைக்காத அளவுக்கு சினிமாவில் பண்ணி விடுவார்கள்.
இந்த நெப்போட்டிஸம் புதிய ஆட்களுடைய வளர்ச்சியை தடுக்கிறது. யாருமே புதிய கருத்துக்களை சொல்ல கூடாது. மக்களுக்கு தேவைப்படக்கூடிய பழைய கருத்துக்கள் மட்டுமேதான் திரும்ப திரும்ப மக்கள் கேட்க வேண்டும் என்று ஒரு விதமான மட்டமான கலாச்சாரத்தை இந்த நெப்போட்டிஸம் ஊக்குவிக்கிறது.
இந்த நெப்போடிஸம் வகையில் பணக்கார குடும்பங்கள் வளர்த்த பையன்கள் காசுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இல்லாமல் மிகவும் சந்தோஷமாக நிறைய காசு செலவழித்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் போன்றவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது.
பணத்தில் குளிக்கும் இவர்கள் தங்களுக்கென்று ஒரு பெரிய பட்ஜெட் ப்ராஜெக்ட்டை வைத்துக் கொள்வார்கள். அந்த ப்ராஜெக்ட் என்னதான் உருப்படாத ப்ராஜெக்ட் ஆக இருந்தாலும் நிறைய காசு கொடுத்து சிறப்பாக மார்கெட்டிங்செய்து போட்டி போடுவார்கள்.
இவர்களுக்கு போட்டியாக யாராவது புதிய ப்ராஜெக்ட் ஆக பண்ணி அந்த ப்ராஜெக்ட் எந்த அளவுக்கு நல்லதாக இருந்தாலும் அந்த நல்ல ப்ராஜெக்ட் தூக்கி எறிந்துவிட்டு இந்த கேவலமான பணக்கார வாசம் வீசும் ப்ராஜக்ட்டை நீங்கள் ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று மக்களை கட்டாயப்படுத்தி கடைசியில் போலி கணக்குகள் கொண்டு விடுவார்கள். மக்கள் எண்களை மட்டும்தான் நம்புவார்கள் - உண்மையான வெற்றிகளை நம்ப மாட்டார்கள். BOX OFFICE -ல் இஷ்டத்துக்கு ஒரு நம்பர் அடித்து நெப்போ ஆட்கள் வெற்றிநடை போடுகிறது என்று கணக்கு காட்டிவிடுவார்கள். மக்களும் இந்த மூளை சலவைக்கு அடிமையாக மாறிவிடுவார்கள்.
இந்த மாதிரியான எடக்கு முடக்கான வேலையை செய்து சினிமாவில் பெரிய ஆளாக மாறி நெப்போட்டிஸம் குடும்பமாக இருப்பவர்கள் தாங்களும் முன்னேற மாட்டார்கள். அடுத்தவர்களையும் முன்னேற விடமாட்டார்கள். இவர்களுடைய படங்கள் எல்லாமே வெறும் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றக்கூடிய பண சதித்திட்டங்களாக மட்டும் தான் இருக்கப்போகிறது என்பதை தவிர்த்து இவர்களுடைய படங்களில் கதை, திரைக்கதை என்று எதுவுமே இருக்காது.
மக்களுக்கு எந்தெந்த விஷயங்கள் மசாலா என்ற வகையில் கொட்டிக் கொட்டி சலிக்கப்பட்டு இருக்கிறதோ அதே விஷயங்கள் தான் மறுபடியும் மக்களுடைய தலையில் கொட்டப்படும். இந்த பிரச்சனை நேரடியாக என்று இல்லாமல் மறைமுகமாகவும், நிறைய இடங்களில் மற்றவர்களுடைய வளர்ச்சியை தடுக்கிறது. இது கொஞ்சம் பெரிய கான்செப்ட்தான். இன்னொரு போஸ்ட்டில் மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறேன். இந்த வலைப்பூவை சப்ஸ்கிரைப் செய்வதற்கு மிகவும் நன்றி.
GENERAL TALKS - நெப்போட்டிஸம் ஒரு மோசமான பிரச்சனை ! - 1
நெப்போட்டிஸம் என்பது என்னவென்றால், சினிமா உட்பட சினிமாவை சார்ந்த மற்ற தொழில்களையும் சேர்த்து ஒரு மீடியா என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்த மீடியாவில் எப்பொழுதுமே ஏற்கனவே சம்பாதித்தவர்களின் சொந்தக்காரர்கள்தான் அல்லது நேரடி வாரிசுகள் தான். மறுபடியும் அந்த வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும்.
மற்றபடி அந்த துறையில் வேறு யாருமே புதிதாக சேரக்கூடாது. அப்படி புதிதாக சேர்ந்தால் குடும்பம் குடும்பமாக சம்பாதிக்கக்கூடிய இவர்களுடைய அரசியல் வீணாக போய்விடும். அவ்வாறு புதிதாக சேருபவர்கள் புதிதாக வந்து போதுமான பண வசதி இல்லாமல் ஜெயித்து காட்டுபவர்கள் என்றும் ஒரு காலத்தில் இந்த குடும்பத்தை பின்னுக்குத் தள்ளி விடுவார்கள் என்றும் பயந்து ஒரு குடும்பம் மட்டுமே உள்ளே இருக்கக்கூடிய மக்களை தங்களுக்கு கீழே கொண்டு வந்து ஆட்சி செய்வதற்குப் பெயர்தான் நெப்போட்டிஸம்.
இது எப்படி சாத்தியமாகிறது என்றால் ஒரு மிகப்பெரிய நடிகருடைய அல்லது தயாரிப்பாளருடைய அழுது இயக்குனர் உடைய மகனாக இருந்தால் அந்த பையனுக்கு ஈஸியாக எல்லா வாய்ப்புகளும் கிடைத்து விடும்.
நடிக்க கூடிய வாய்ப்போ அல்லது இசையமைப்பு வாய்ப்போ அல்லது படங்களை உருவாக்க கூடிய வாய்ப்போ அவனுக்கு ஈஸியாக கிடைத்து விடும். அதுவே ஒரு புதிய எந்த பின்னணியும் இல்லாத மனிதன் ஒரு புது தொழில் கற்ற இளைஞன் ஒரு கலையை கற்றுக்கொண்ட ஒரு மனிதனாக எப்படியாவது சினிமாவில் ஒரு நடிகராகவோ, இசையமைப்பாளர் ஆகவோ அல்லது ஒரு இயக்குனராகவோ மாறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அந்த புதிய நடிகனை எல்லோருமே இந்த சம்பாதிக்கும் குடும்ப ஆட்கள் உள்ளுக்குள்ளேயே பேசி வைத்துக்கொண்டு புதிய கலைஞனை எந்த இடத்திலும் நீங்கள் சேர்க்க வேண்டாம் வாய்ப்புகளை கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அவனை எல்லா இடத்திலும் இருந்து துரத்தி விட்டு விடுங்கள் என்றும் சொல்லி விடுவார்கள்.
GENERAL TALKS - கஷ்டப்பட்டு தெரிந்துகொண்ட விஷயங்கள் !
1. நான் இந்த உலகத்தின் சந்தோஷமான மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் மனிதர்கள் எல்லாம் உங்களிடம் பொய் சொல்லியிருக்கிறார்கள். உண்மையை சொல்ல போனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் பேரரசனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
2. நம்முடைய கருத்துக்களின் மூலமாக சேர்க்கப்பட கூடிய கூட்டம் வெகு நாட்களுக்கு நிலைக்காது. அதுவே நம்முடைய செயல்களின் மூலமாக தானாகவே நமக்கு உதவிகளாக அமைந்த கூட்டம். நமக்காக கடைசி வரையில் நம்மோடு இருக்கும் இந்த மாதிரியான பிரடிக்கல் ஆன விஷயத்தை தான்.நாம் எப்பொழுதுமே வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டும்.
3. போலியான மனிதர்கள் கடைசி வரைக்கும் ஜெயிக்கவே மாட்டார்கள். அவர்கள் ஜெயிக்காமலே இருப்பதை பார்த்து நீங்கள் அவர்களை போலியான மனிதர்களாக இருக்கிறார்கள் என்று கண்டறிந்து கொள்ளலாம். உண்மையான மனிதர்கள் கண்டிப்பாக கடினமான உழைப்பை ஒரு விஷயத்துக்காக கொடுப்பார்கள். அதனால் அவர்களுடைய வெற்றி சமீபத்தில்.தாமதமாக சென்றாலும் ஒரு கட்டத்தில் சரியாக அவர்களுக்கு கிடைத்துவிடும்.
4. நம்முடைய மனது எப்படி வேலை செய்யும் என்றால் நம்முடைய வாழ்க்கையில் ஒரே ஒரு சரியான விஷயத்தை கண்டுபிடித்துவிட்டாலும் கூட அந்த சரியான விஷயத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து சரியான விஷயங்களும் நம்முடைய மனது தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ளும். அதேபோல நம்முடைய வாழ்க்கையில் ஒரே ஒரு தவறான விஷயத்தை நாம் கண்டுபிடித்து வைத்தாலும் கூட அந்த தவறான விஷயத்துக்கு சம்பந்தப்பட்ட அனைத்து தவறான விஷயங்களையும்.நம்முடைய மனது கண்டுபிடித்து தனக்காக தெரிந்துகொண்டு வைத்திருக்கும் மனது இதுபோன்று அதிகமான தகவல்களை தெரிந்து கொண்டு வைத்திருப்பது ஒரு பாதுகாப்புக்கான செயல்பாடு. இந்த செயல்பாடை தவறாக மனது பயன்படுத்துவதற்கு நீங்கள் அல்லோ செய்ய கூடாது.
5. எப்பொழுது மனிதர்கள் தங்களுக்குள்ள இருக்கக்கூடிய இவர்கள் பெரியவர்கள், இவர்கள் சின்னவர்கள் என்ற வேறுபாடுகள் எல்லாம் தூக்கியெறிந்து அனைத்து தப்பான பிரிவினைகளையும் விட்டுவிட்டு உண்மையாக ஒருவருக்கொருவர் மனிதத்தன்மையோடு மனிதனுக்கு மனிதனாக மதிப்பு கொடுத்து வாழ்கிறார்களோ அப்படித்தான் இந்த உலகத்தில்.சந்தோஷமான ஒரு எதிர்காலம் உருவாகும்.
இது நான் எதற்காக இப்பொழுது சொல்லுகிறேன் என்றால் இப்படியே நிலைமை சென்று கொண்டிருந்தால் நமக்குள் இருக்கும்.சகோதரத்துவத்தை நமக்குள் இருக்கும் சமத்துவத்தை நமக்குள் இருக்கும் உறுதியை நாம் இழந்து விடுவோம்.நமக்குள் இருக்கும் நம்பிக்கையும் சேர்த்து இழந்து விடுவோம். இந்த மாதிரியான விஷயங்கள் நமக்கு நடக்கக்கூடாது என்பதால்தான். இப்பொழுது இது போன்ற ஒரு கருத்தை நான் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
6. மனிதன் எப்பொழுதுமே தன்னுடைய வாழ்க்கையில் அடைய வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை தெளிவாக புரிதலோடு தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கும். மேலும் அந்த புரிதலோடு தெரிந்துகொள்வதில் அந்த விஷயங்களுக்காக வருங்காலத்தில் என்னென்ன வகையான விலைகளை கொடுக்க வேண்டியதிருக்கும் என்பதையும் நன்றாக ஒரு மனிதன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
7. பெரும்பாலான நேரங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் நான் தவறு செய்கிறேன். நான் இனி மேலும் தவறு செய்யத்தான் போகிறேன். அனைத்து தவறுகளையும் நான் தெரிந்தேதான் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னுடைய தவறுகளை காரணம் காட்டி குற்ற உணர்வை தூண்டி விட்டு அதன் மூலமாக தங்களுக்கான லாபத்தை சம்பாதித்துக் கொள்ள ஆசைப் படாதீர்கள்.என்று நமக்கு அட்வைஸ் பண்ணக்கூடிய கேரக்டர்யாக இருப்பார்கள். இப்படிப்பட்ட கேரக்டர்களை அவர்களாகவே சரியாக மாறிவிடுவார்கள் என்று விட்டுவிடுவதுதான் நல்லது.
CINEMA TALKS - GANGERS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்தப் படம் ரசிகர்களிடையே ரசனைக்கு ஏற்றவாறு எடுக்கப்பட்ட ஒரு கமர்சியல் படம் என்று சொன்னால் அது சரியானதாக இருக்கும். பெரிய பெரிய அரசியல் தலைவர்களுடைய சப்போர்ட்டை வைத்துக்கொண்டு உள்ளூருக்குள்ளேயே ஒரு ரவுடிசத்தை மீண்டும் செய்து கொண்டிருக்கும் நம்முடைய வில்லன்கள் இவர்களை தனியாக விசாரணை செய்து நடக்கக் கூடிய அநியாயங்களை தட்டிக் கேட்க நம்முடைய ஊருக்கு களமிறங்கும் ஒரு காவல்துறை அதிகாரி. இவரும் ஆரம்பத்தில் இருந்தே அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக வில்லன்கள் உடைய பணக்கார வாழ்க்கையை சவால் போடாமல் சாமர்த்தியமாக பின்னணியில் இருந்து அழித்துக்கொண்டு கொண்டு நியாயத்தை நிலைநாட்டுகிறார் என்று.இந்த படத்தோட கதை வழக்கமான ஒரு கம்மேர்சியல் விஷயத்தோடு சென்று கொண்டிருந்தாலும், இன்டர்வல் என்று வரும்போது ஒரு மகத்தான ட்விஸ்ட்டை கொண்டு வந்து இந்த படத்தின் ஜேனரை மொத்தமாக மாற்றியிருக்கிறார்கள் என்றால் அதுதான் இந்தப் படத்தின் சுவாரசியத்துக்கான சரியான விஷயமாக அமைந்திருந்தது.
இந்த படத்துலயே பாடல் காட்சிகள் மேக்கிங் மற்றும் லோக்கேஷன் செக்ஷன் எப்பொழுதும் போல ஒரு சுந்தர் சி அவர்களுடைய படத்தில் இருப்பதை போல பிரமாதமாகத்தான் இருந்திருக்கிறது. மற்றபடி இந்த படத்தில் சொல்லப்பட வேண்டிய ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் வடிவேல் அவர்களுடைய கம்பேக் கொடுத்து வடிவேலு எப்பொழுதும் போல அவருடைய பார்மில் இருக்கிறார் என்று ரசிகர்களே சரியாக சொல்லும் அளவுக்கு காமெடி காட்சிகளை சூப்பராக ஸ்கோர் செய்து வலம் வருகிறார். மேலும் புது ஜெனரேஷன் நடிகர்களோடு சரியாக கலந்தும் வேலை பார்த்துக்கொண்டு ரசனையோடு இருக்கும் நடிப்பை கொடுத்தது பாராட்டுக்குரிய விஷயம். கதாநாயகியாக இருக்கும் ரெஜினா அவர்களும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது.
CINEMA TALKS - MEERA (1992) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
மீரா - இந்த திரைப்படம் ஒரு கலவையான ஆக்ஷன் ரொமான்ஸ் கதைக் களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ஒரு சராசரியான காதலனாக இருக்கக்கூடிய விக்ரம் தன் காதலித்த பெண்ணாக ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகிறார் ஒரு கட்டத்தில்.எப்பொழுதுமே கோபப்படும் ஐஸ்வர்யா இப்பொழுது விக்ரம்மை புரிந்து கொண்டு விக்ரமை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சம்மதத்தை கொண்டு வரும் போது ஒரு கேங்ஸ்டர் அமைப்புடைய உடைய பிரச்சனையில் இவர்கள் அனைவருமே மாட்டிக் கொள்கின்றனர். இந்த கேங்ஸ்டர்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டு ஒரு ஊராக சென்று.எப்படியாவது இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய இந்த காதல் ஜோடிகளுக்கு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் களமாக இருக்கிறது. நீரா இந்தப் படம் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு சரியான கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் ரொமான்ஸ் படமாக இந்தப் படம் இருக்க வேண்டும்.என்று இந்த படத்துலயே தீமை இந்த படம் செலக்ட் செய்து இருக்கிறது. இந்த படத்தின் ஸ்டைல்க்கு ஏற்றவாறு தான் இந்த படமே சரியாக அமைந்து இருக்கிறது. மற்றபடி இந்தப் படத்தின் குறைகள் என்று பார்த்தால் சப்போர்ட்டிங் கேரக்டர்களை சம்பந்தமே இல்லாமல் காலி செய்து விடுகிறார்கள். இது எல்லாமே எங்கே சென்று சொல்வது என்று தெரியவில்லை ?. இருந்தாலும் இந்த படம் ரிலீஸ் ஆனபோது ஓரளவு நல்ல வரவேற்பை பெறக்கூடிய ஒரு கதையமைப்பை இந்த படம் கொண்டிருந்தது என்பதை நம்மால் மறுக்க முடியாது.
CINEMA TALKS - LAADAM (2009) - TAMIL FILM - திரை விமர்சனம் !
இந்த படத்தைப் போல மிகவும் எளிமையான ஒருவரி கதை அமைப்பு இருந்தும் திரைக்கதையில் தெளிவாக எடுக்கப்பட்ட கேங்ஸ்டர் க்ரைம் காமெடி ஃபிலிமை பார்க்க இயலாது.
இந்த காலத்து மக்களுக்காக வெளிவரும் கமர்ஷியல் திரைப்படங்கள் அனைத்துமே.பொதுவாகவே உடனடியாக ஹீரோவுக்கு மிகப்பெரிய மாஸ்-ஐக் காட்ட வேண்டும் அல்லது மிகப் பெரிய அளவில் ஒரு நெட்வொர்க் எதிர்ப்பது காட்டவேண்டும் என்று சக்திகளுக்கு மிஞ்சிய கற்பனைகளை கொடுக்கும்போது மக்கள் பார்க்கக் கூடிய விஷயங்கள் தான் பார்க்கக்கூடிய ஸ்கேல்ல் மிகவும் அதிகமானதாக மாஸ் இருக்க வேண்டும் என்று டிமாண்ட் செய்திருக்கும்போது இந்த படம் ஹீரோவுக்கு கொடுத்த கேரக்ட்டரே வேற லெவல்லில் இருக்கிறது.
இந்த படத்துடைய கதை ஒரு சராசரியான அப்பாவியான ஒரு இளைஞர் தெரியாமல் இரண்டு மோசமான கேங்ஸ்டர்ங்களுக்கு நடுவே நடக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய யுத்தத்தில் தேவையே இல்லாமல் சென்று மாட்டிக்கொண்டு இந்நாட்களில் மிகவும் கஷ்டப்பட்டு உயிரை பணயம் வைத்து வெளியே வருவதை இந்த படமாக காட்டியுள்ளது.
இந்த படம் ஒரு திரைக்கதையாக பார்க்கும் போது மிகவும் தெளிவாக இஸ் குட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் உண்மையில் பாராட்ட தகுந்த அளவு கடின உழைப்பு இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படம் எந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிசில் வெற்றி அடைந்தது என்பது பற்றி தெரியவில்லை. ஆனால்.கண்டிப்பாக நல்ல விமர்சனங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக தகுந்தது என்று சொல்லலாம். ஒரு சில நேரங்களில் சரியான மியூசிக் மற்றும் "சிறு தொடுதலிலே" போல ஒரு.அருமையான பாடல் காட்சிகள் இந்தப் படத்துக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
CINEMA TALKS - KODITTA IDANGALAI NIRAPPUGA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
கோடிட்ட இடங்களை நிறப்புக - இந்த திரைப்படத்தை யூடியூப்-ல் வெளியிடப்படும் போதுதான் பார்க்க முடிந்தது இந்த திரைப்படத்தின் கதைக்களம் : ஒரு பணக்கார அமெரிக்க வாழ் இந்திய இளைஞர் தன்னுடைய வேலை விஷயமாக தமிழ்நாட்டுக்கு வரும்போது ஒரு வசதிவாய்ப்பு நிறைந்த மக்கள் தங்கி செல்லும் பங்களாவில் வாடகைக்கு தங்குகிறார். அந்த பங்களாவில் வீட்டு வேலை செய்யும் பெண்ணை அந்த இளைஞன் காதலிக்கிறான். அவளுடைய அழகில் அவன் மயங்குகிறான்.
ஆனால் இந்த கதையின் இந்த நிலையில் தான் இந்த படம் ஒரு நுணுக்கமான ரோமேன்டிக் சைக்கலாஜிகல்.ஃபில்மாக மாறுகிறது.
இந்த படத்தை முதல் முறை பார்க்கும் பொழுதே இந்த பெண் இந்த ஹீரோவை கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏமாற்றம்தான் கொடுக்கப் போகிறாள் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த திரைக்கதை நகரும் போதும் நிதானமாக அந்த திரைக்கதை ஒரு சம்பவங்களாக சொல்லும் பொழுதும் ஒரு சிறிய பட்ஜெட் படத்தில் கூட இவ்வளவு தெளிவாக சைக்கலாஜிக்கல் திரில்லர்-ஐ பேக்கேஜ் செய்ய முடியுமா என்ற அளவுக்கு ஒரு சிறப்பான மேக்கிங் இந்த படத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இயக்குனர் / நடிகர் பார்த்திபன் அவர்களுடைய தெளிவான இயக்கம் இந்த படத்தை ஒரு கிளுகிளுப்பான குறைந்தபட்ச தரம் கொண்ட மோசமான திரைப்படம் போல போலி திரைப்படமாக கொண்டு செல்லாமல் ஒரு டீசண்டான ரொமான்ஸ் ரம்மிமாக கொண்டு சென்று இருக்கிறது என்பது பாராட்டுக்குரியது.
இந்த படத்துல கதை மிகவும் சுலபமானது. மேலும் பார்த்திபன் அவர்களுடைய பக்க பலமான நடிப்பு மற்றும் சரியான நேரத்தில் சரியான அளவு ஹ்யூமர் என்று இந்த படத்தின் டோனை மிகவும் சரியாகண்டல் செய்த விதம். இந்த படத்தை கண்டிப்பாக நிலைத்து நிற்கும் ஒரு படமாக ஜெயிக்க வைத்துள்ளது.
இந்த படத்தை நீங்கள் கண்டிப்பாக பாருங்கள். யூடியூப்-ல் இந்தப் படம் இன்னும் அவைலபில் ஆக இருக்கும் என்று நம்புகிறேன். வார்னிங் : 20+ மக்களுக்கு மட்டும் !
CINEMA TALKS - TEN HOURS - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த படம் நடிகர் சிபிராஜ் சத்யராஜ் அவர்களுக்கு குறிப்பாக ஒரு கம் பேக் திரைப்படம் என்றே சொல்லலாம். நேர்மை தவறாத மிகவும் துல்லியமான தடயங்களை ஆராயும் மனதுடைய ஒரு போர் குணம் கொண்ட சப் இன்ஸ்பெக்டராக வெளிவரும் சிபிராஜ் ஒரு கேஸில் நுணுக்கமாக தகவல்களை சேகரித்து தேடிக் கொண்டிருக்கும் போது ஒரு சம்பந்தமில்லாத கடத்தல் கேஸ் இன்னொரு கட்டத்தில் ஒரு பேருந்தில் நடந்த கொலை சம்பவத்துக்கு சம்பந்தப்பட்டதாக அமைகிறது.
இந்த இரண்டு கேள்விகளுக்குமே பொருத்தமாக இருக்கக்கூடிய இணைப்புகளை.தேடிக்கொண்டு இருக்கும் சிபிராஜ், அங்கே நடக்கும் விசாரணைகளும் அந்த விசாரணைகளில் நடக்கக்கூடிய திடுக்கிடும் திருப்பங்களும் என்று இந்த படம் மிகவும் வேகமாக நகர்கிறது. ஒரு வில்லனாக நடிகர் திலீப்வர்களை வெளியிட கடைசி வரையில் கிளைமாக்ஸ் வரையில் ஒரு சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருந்தது. இயக்குனரின் ஒரு ஃபைனல் டச்.
இந்த கதை ஒரு COMEBACK படமாக வெளிவந்த ஒரு டீடெய்ல்ட் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக கண்டிப்பாக ஆடியன்ஸின் எதிர்பார்ப்புக்கு இருந்திருக்கலாம் இருந்தாலும் இந்த படத்தின் கதைக்களமானது கிளைமாக்ஸ் என்று வரும்போது இன்னும் கொஞ்சம் டுவிஸ்ட்கள் அமைத்து இரண்டாம் பாகத்துக்கு LEAD கொடுத்து அமைந்திருக்கலாம் அல்லது விரிவாக இந்த கதை தொடர்வது போல அமைந்திருக்கலாம் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதையை ராசனையாக ரசித்ததான் மூலமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
படத்தை சமீபத்தில் அருள்நிதி அவர்களுடன் நடிப்பில் வெளிவந்த தைரிய திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.இந்த படத்துடைய விஷுவல் ஸ்டைல் அந்த படம் அளவுக்கு சரியாகவே இருக்கிறது. மற்றபடி கமர்ஷியல் ஆடியன்ஸின் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு டீசன்ட் சர்ப்ரைஸ் ஆன சஸ்பென்ஸ் திரைப்படம்.
CINEMA TALKS - DOG MAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
அனிமேஷன் உலகத்தின் மிகப்பெரிய ஜாம்பவானாக கருதப்படும் ஒரு ப்ரோடக்ஷன் கம்பெனி DREAMWORKS. குறிப்பாக ஒவ்வொரு முறையும் DREAMWORKS வெளியிடப்படக்கூடிய திரைப்படம் மிகவும் தரமான கதை அமைப்பு கொண்ட திரைப்படமாக மட்டுமே வெளிவந்து கொண்டதாக இருப்பதால் இந்த படங்களுக்கு என்று ஒரு தனியான மவுசு இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பாக அமெரிக்காவில், கேப்டன் அண்டர்பேண்ட்ஸ் மட்டுமே தெரிந்து இருக்க கூடிய ஆடியன்ஸுக்கு ஒரு புதுவிதமான அந்த யுனிவர்சல்யே இடம் பெறக் கூடிய ஒரு திரைப்படத்தை பொழுது கொடுத்து இருக்கிறார்கள். அதுதான் டாக் மேன்.
இந்த திரைப்படம் ஒரு காமிக்ஸ் கதை அமைப்பில் குழந்தைகளுக்கான ஒரு காமிக்ஸ் கதையான உருவாக்கி இருப்பதால் லாஜிக் என்பதை எதிர்பார்க்காமல் பொதுவான ஒரு கதையாக நீங்கள் பார்த்தால் ரசனைக்குரிய ஒரு அனிமேஷன் தொடரை போன்று இந்த திரைப்படம் இருக்கிறது.
இந்த டார்க் மேன் திரைப்படத்தின் கதை கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ஆனது. இந்த கதையை நான் டெக்ஸ்ட்டாக சொல்ல முடியாது. நீங்கள் விசுவலாக பார்த்த தெரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது.
படத்தையே மேக்கிங்கில் 2015 இல் வெளிவந்த THE PEANUTS MOVIE என்ற படத்துயே மேக்கிங் ஸ்டைலை கொஞ்சமாக இன்ஸ்பிரேஷன் எடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த படத்தில் தனியாக திரைக்கதை நிலைத்து நிற்பதால் இந்த படம்.அனிமேஷன் படங்கள் உடைய ரசனையை வைத்துள்ள ரசிகர்களுக்கு ஒரு புதிய எக்ஸ்பீரியன்ஸ்யை கொடுத்து இருக்கிறது. மற்றபடி இந்த படம் குழந்தைகளுக்கான ஒரு பேமிலி படம் போன்று எளிமையான ஸ்டைல் வைத்து இருப்பதால் இந்த படத்தை எல்லோருமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. உங்களுடைய விருப்பத்தைப் பொறுத்து இந்த படம் உங்களுக்கு பிடிக்கலாம் !
CINEMA TALKS - BALLERINA - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இதுவரையில் ஜான் விக் என்ற திரைப்பட வரிசையில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய சூப்பர் ஹிட்டாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஜான் விக் படங்களில் இருக்க கூடிய துல்லியமான சண்டைக் காட்சிகளும் வேகமான திரைக்கதையை நகர்த்துவதும் தான்.
அந்த விஷயத்தை மிகவும் சரியாக புரிந்து கொண்டு அந்த படங்களின் வரிசைக்கு கௌரவமாக சேர்க்கப்பட்ட ஒரு படம் தான் இந்த பாலேரினா என்ற இந்தத் திரைப்படம்.
அனே டி ஆர்மாஸ் என்ற நடிகை அவர்களுடைய வாழக்கயில் மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஆக எடுத்துக் கொண்ட படத்தை கொஞ்சமும் குறைவைக்காமல் நடித்துக் கொடுத்து இருக்கிறார். ஒரு ஆக்ஷன் அதிகாரமாக அவதாரம் எடுத்திருக்கிறார்.
இந்த படத்தையே கதை : தன்னுடைய சிறிய வயதிலிருந்தே ஒரு வில்லன் கூட்டத்தை பழி வாங்கியே ஆக வேண்டும் என்ற கடினமான வாழ்க்கையின் நோக்கத்துடன் இருக்கக்கூடிய நம்முடைய கதாநாயகி ஒரு கட்டத்தில் அந்த வில்லன் கூட்டத்தில் இருந்து கதாநாயகிக்கு எதிராக ஒரு பலமான தாக்குதல் நேரும்போது.மறுபடியும் இந்த விஷயத்தை நடக்க விடாமல் செய்ய நேருக்கு நேராக சண்டை போடுவது தான் சரியான செயல் என்று ஒரு தனி மனுஷியாக.தன்னிடம் இருக்கும் மொத்த திறனையும் கொண்டு அந்த வில்லன் கூட்டத்தின் இடத்துக்கே சென்று சண்டை போடுவது தான் இந்த படத்தின் கதையாக அமைந்துள்ளது.
இந்த படத்துடைய சண்டை காட்சிகளுக்காக மட்டும் இந்த படத்தை நீங்கள் திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற அளவுக்கு சண்டை காட்சிகளில் அவ்வளவு மெனக்கிட்டு ஸ்டண்ட்களில் உயிரை கொடுத்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தை நீங்கள் கண்டிப்பாக உங்களுடைய வாழ்நாளில் ஒரு முறை பார்க்க வேண்டும்.
நீங்களே ஆக்ஷன் படங்களின் ரசனை உள்ளவராக இருந்தால் இந்த படம் உங்களுடைய பிடித்தமான படங்களின் பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடிக்கும் என்பதை.உறுதியாக சொல்கிறேன்.
GENERAL TALKS - வெறுப்பை வளர்ப்பது சரியானதா ?
நிறைய நேரங்களில் நான் இந்த உலகத்தில் கவனிக்க கூடிய ஒரு முரணான விஷயம் என்னவென்றால் யாரெல்லாம் அன்புடைய பாதியை தேர்ந்தெடுக்கிறார்களோ அன்பின் வழியில் நடக்க வேண்டும் என்கிறார்களோ அவர்கள் எல்லோருமே காலத்தால் தண்டனைதான் கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் அன்பு என்பது மிகவும் சரியாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு கருவி. ஆனால் அன்பு இங்கே சரியான நேரத்தில் சரியான மனிதர்களுக்கு கிடைக்கிறதா ? என்பதை சொல்லவே முடியவில்லை.
நிறைய பேர் இந்த உலகத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு மிகப்பெரிய கெட்டியான இரும்பு சுவரை கட்டிக்கொண்டு தெரிந்துதான் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் சண்டையிட்டு தாக்க வேண்டுமென்று தான்.மனதுக்குள்ளேயே நிறைய விருப்பு வெறுப்புகளையும், கற்பனைகளையும் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு தேதிக்கு கூட நிறைய மக்கள் ஒரு காமனான இணைய தளத்தில் இணைக்கப்பட்டு. ஒருவருக்கொருவர் சண்டையிடுவது போன்று உருவாகக்கூடிய பேட்டில் ராயல் என்ற விளையாட்டுக்கள் இப்போது வரையில் ட்ரெண்டிங்கில் இருப்பதற்கு காரணமும் இந்த வகையான ஒரு வெறுப்புணர்வு தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு போட்டியிடுகிறான்.
ஆனால் அந்த போட்டியில்.இன்னொரு மனிதன் அவனுக்கு இருக்கும் பண பலம், அதிகார பலம் மற்றும் யோசனைகளின் பலத்தைக் கொண்டு உடனடியாக ஜெயித்து விடுவதையும் இவனுக்கு என்னதான் கஷ்டப்பட்டாலும் சூழ்நிலைகளின் காரணமாக தோல்விகள் மட்டுமேதான் உருவாவதையும் இவனால் சரியாக அக்சப்ட் பண்ணிக் கொள்ள முடிவதில்லை.
கவனிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் சரியாக அன்பு செலுத்துபவர்களுக்கு ஒரு முன்னேற்றத்தையே காலம் என்பது கொடுக்காமல் இருக்கிறது. இதுபோன்ற அன்பே செலுத்தாமல் வெறுப்பை மட்டும் செலுத்தி கொண்டிருப்பவர்கள் அனைவரையும் தொடர்ந்து முன்னேற வைத்துக் கொண்டே இருந்தால் இந்த உலகம் எதிர்காலத்தில் என்ன ஆகும் என்பதுதான் கேள்விக்குறி.
வெறுப்பை வைத்துக் கொண்டு அரசியல் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால் அன்பை வைத்துக்கொண்டு வளர்ச்சியை நாம் அடையலாம். வளர்ச்சியை அடையாமல் வெறும் அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு இவர்கள் அதிகாரமுள்ளவர்கள் என்றும் இவர்கள் அடிமையாக வாழ வேண்டியவர்கள் என்றும் மனிதர்களை பிரித்து பார்த்து வைப்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை.
GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #5
பொழுதுபோக்கு என்பது ஒரு போதை. நமக்கான கௌரவத்தை நான் தேடிக் கொள்வதுதான் நமக்கு மரியாதை. நாம் அனைவருமே எந்த விஷயத்தை நோக்கி வாழ்க்கையை நகர்த்த வேண்டுமென்றால் இருக்கக்கூடிய விஷயங்களில் இருக்கும் குறைகளை களைய வேண்டும். எந்த வகையான இஷ்யூஸ் வந்தாலும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளக்கூடாது.
நான் இப்படி சொல்லிட்டேனே என்பதற்காக இந்தியன் 2 படத்தைப் போல நீங்கள் நீங்களும் சொசைட்டி திறக்க வேண்டும் என்றும் குறைகளை களைய வேண்டும் என்றும் களை எடுக்க வேண்டும் என்றும் கற்பனையாக செய்து கொண்டு வேலைகளை பார்த்து விடாதீர்கள்.
இந்த படம் ஒரு சகாப்தம். இந்த சகாப்தத்தைப் பற்றி நான் இன்னொரு போஸ்ட் போட்டு பேசுகிறேன். ஆனால் குறைகளை களைய வேண்டும் என்பது நீங்கள் நினைப்பது போல ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்துக்குள் செய்ய வேண்டிய விஷயம் அல்ல. ஒரு நிதானமாக குறைகளை நீக்குதல் என்பது.குறிப்பாக ஒரு வருடத்துக்கு மேல் தேவைப்படக்கூடிய ஒரு செயல்பாடு.
குறைகளை களைவதற்கு முன்னால் உங்களிடம் இத்தகைய குறைகள் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டறிந்து ஒப்புக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே அப்ரூவல் செய்துகொள்ளவில்லை என்றால் உங்களுடைய குறைகள் உங்களோடு ஒரு பேராசைட்டு போல ஒட்டிக் கொண்டுதான் இருக்க போகிறது.
ஒருவனுடைய வாழ்க்கையில் வெற்றி மட்டுமே தான் இருக்கப் போகிறது என்றால் அந்த வாழ்க்கை என்பது போலியானது. உண்மையில் தோல்விகளும் வெற்றிகளும் கலந்த வாழ்க்கைதான் ஒரு சரியான வாழ்க்கையாகக் கருதப்படுகிறது. உங்களுடைய தோல்விகளை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுடைய தோல்விக்கான காரணத்தை உங்களுடைய மூளை யோசித்து கிரகித்துக்கொண்டு இருக்கும்.
இவ்வாறு நீங்கள் தோல்விகளை பற்றி யோசிக்காமல் வெற்றியை மட்டுமே நாட்டம் செலுத்தி கொண்டு இருந்தால் உங்களுடைய தோல்வி உங்களுடைய எந்த வகையில் உங்களை பாதித்தது என்பதை உங்களால் உணரக்கூட முடியாத அளவுக்கு சரியான புரிதல் இல்லாமல் நீங்கள் ஒரு போட்டியில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள் !
GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #4
இந்த உலகத்தில் பேராசையின் போதையில் எவ்வளவு ஆண்டாலும் எவ்வளவு அதிகாரம் செய்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும் எவ்வளவு ஆட்டம் போட்டாலும் கடைசியில் நமக்காக ஆறு அடியில் ஒரு குழி மட்டும் தான் பிஞ்சும் அல்லது அரையடியில் ஒரு சொம்பு மட்டும் தான் மிஞ்சும்.
சமீபத்திய இளைஞர்களில் ஒரு குறிப்பிட்ட சில பேர் தங்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வதெல்லாம் மிகப்பெரிய வீரம் என்றும் சாதனை என்றும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இளைஞர்கள்தான் கண்டிப்பாக கடினமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்.
ஆண்கள் தங்களுக்கு வலிமையான உடலமைப்பு இருப்பதால் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்று மிகவும் தவறான கணிப்பை வைத்து இருக்கிறார்கள். உண்மையில் பெண்களும் ஆண்களும் சமமான அளவிற்கு பலத்துடன் அமைக்கப்பட்ட இருக்கிறார்கள்.
ஆண்கள் தங்களுடைய இயலாமையை ஒரு வகையில் வெளிப்படுத்துவதற்காக பெண்களிடம் அதிகாரம் செலுத்துவது எல்லாம் மிகப்பெரிய வீரம் என்று கற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இணைந்து வேலை பார்ப்பதுதான் மிகவும் சரியான செயல்.
மேலதிகமாக மீடியாக்களும் தொலைக்காட்சி தொடர்களும் பெண்களை சரியாக பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று காட்டுவதே இல்லை. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஒரு வலிமையற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதன்ல் கஷ்டப்படும் ஒரு கதாநாயக மட்டுமே பெண்களை கணிக்கிறார்கள். ஆனால் பெண்களால் நினைத்தால் சாதிக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை.
தொலைக்காட்சிகளில் கற்பனையான தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பு செய்வதை விட்டுவிட்டு உண்மையில் குற்றங்கள் எங்கே நடக்கின்றன? எந்த வகையில் அந்த குற்றங்கள் சட்டத்தின் அடிப்படையில் தடுக்கப்படுகின்றன என்பதை குறித்து ஒரு கவுரவமான.உண்மை ஆவணப்படங்களும். மேலும் தொழில் தொடங்கும்வர்களின் தொழில் நிலைகள் எப்படி இருக்கிறது? தொழிற்சாலைகளில் என்ன மாதிரியான வேலைகள் நடக்கும் ஒரு பொருளை எப்படியெல்லாம் உருவாக்குகிறார்கள் என்பது போன்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களும் தொலைக்காட்சியில் பொழுதுபோக்குக்கு பதிலாக ஒளிபரப்பப்பட்டால் நாட்டின் முன்னேற்றம்.மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
மக்களுடைய இயலாமை கடைசி வரையிலும் இயலாமையாக மட்டுமே இருந்துவிட்டு இந்த இயலாமையே காரணம் காட்டி உருவாகக்கூடிய அந்த சின்ன சின்ன சந்தோஷங்களை தேடக்கூடிய மனநிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மீடியாக்களை நீங்கள் எப்பொழுதும் மறுபரிசீலனை செய்ய தவறுகிறீர்கள்.
இந்த முறையை மறுபரிசீலனை செய்து பாருங்கள்.உண்மையில் உங்களுக்கு மீடியா எந்த வகையில் உங்களுடைய மனதை கட்டுப்படுத்துகிறது என்பது இது போன்று நுணுக்கமாக தெளிவாக யோசித்தால் மட்டும் தான் உங்களுக்கு புரியும்.
GENERAL TALKS - மிதமிஞ்சிய யோசனைகளும் அளவுக்கதிகமான பயமும் ! - 2
இது போல மிதமிஞ்சிய யோசனைகள் என்பது இருக்கும்போது புத்திசாலிகள் தங்களுக்கு திறந்து வைத்திருக்கக்கூடிய தகவல்களையுமே வந்து மிகவுமே அதிகமாகத்தான் தெரிந்து வைத்திருப்பார்கள். இப்படி மிகவுமே அதிகமான தகவல்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது என்னும் போது அவர்களுடைய யோசனையுமே அவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான வகையில் இருக்க வேண்டும் என்ற மாதிரியான ஒரு மனநிலையை கொடுத்து விடும்.
பொதுவாக புத்திசாலித்தனமாக இல்லாதவர்கள் தங்களுடைய அனுபவ அறிவை நம்பி ஒரு ரிஸ்கை எடுக்க வேண்டும் என்றால் யோசிக்காமல் எடுத்துவிடுவார்கள். அதுவே ஒரு சில நேரங்களில் கை கொடுக்கும் அந்த ரிஸ்க்க்கு தேவைப்படக்கூடிய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் போன்றவைகளை ரிஸ்க்கை எடுத்து எடுத்து அதன் மூலமாக கிடைக்கும் வருமானத்தையும் அதன் மூலமாக கிடைக்கும் நண்பர்களையும் கொண்டு கற்றுக் கொள்வார்கள்.
ஆனால் புத்திசாலித்தனமாக இருப்பவர்கள் ரிஸ்க்கை எடுக்கக் கூடாது என்று போன்ற ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பார்கள். இந்த மனநிலை தான் பின்னாட்களில் அவர்களுக்கு பிரச்சனையாக வந்து தொலைத்துவிடுகிறது.
இந்த வகையில் இன்னொரு கட்டமும் இருக்கிறது. தங்களை புத்திசாலிகள் என்று காட்டிக் கொள்வார்கள் ஒரு சில பேர்கள். ஆனால் அவர்கள் நிஜமான புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள். அவர்கள் முழுமையான விஷயத்தில் கொஞ்சம் அளவுக்குதான் தெரிந்து வைத்திருப்பார்கள். எப்பொழுதுமே முழுமையான அளவுக்கு தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் !
அவர்கள் நினைத்தாலும் அவர்களால் முழுமையான அளவுக்கு தெரிந்து கொள்ள முடியாது. அதற்கான போதுமான நேரமும், பக்குவமும் அவர்களிடம் இருக்காது. இப்படிப்பட்டவர்களிடம் இருக்கக்கூடிய பயமும் நிஜமான புத்திசாலிகள் இடம் இருக்கக்கூடிய பயமும், மாறுபட்ட கான்செப்டுகள்.
GENERAL TALKS - மிதமிஞ்சிய யோசனைகளும் அளவுக்கதிகமான பயமும் ! - 1
மனிதனுடைய வாழ்க்கையில மனிதன் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒரு விஷயம் இருக்கிறது. எப்பொழுதுமே நம்முடைய கடந்த காலமோ நம்முடைய எதிர்காலமோ நம்முடைய கைகளுக்குள்ளே இருக்காது. நம்முடைய கைகளுக்குள்ளே நிகழ்காலம் மட்டும் தான் இருக்கும்.
நம்முடைய வாழ்க்கையின் மீதான கட்டுப்பாடு நமக்கு மிகவுமே அதிகமாக இருக்கும் போது மட்டும் தான் இந்த நிகழ்காலத்தை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்து வைத்திருக்க முடியும். பொதுவாகவே ஒரு மிகப்பெரிய கடன்க்குள்ளேயே அடைப்பட்டு அந்த கடன கட்டமுடியாம தன்னுடைய வாழ்நாள் முழுக்கவுமே குறைவான சம்பளத்துக்கு வேலைக்கு செல்லக்கூடிய ஒரு இளைஞர் பாருங்க.இந்த இளைஞர்ருடைய வாழ்க்கையே அவருடைய கடன் மாற்றிப்போட்டிருக்கிறது.
இந்த உலகம் நிதானமாக யோசிக்க கூடிய புத்திசாலிகளுக்கு சொந்தமானது. எப்பொழுதுமே புத்திசாலிகள் மட்டும் தான் மிகவுமே தரமாக ஜெயிக்க முடியும். புத்திசாலிகள் இருப்பதனால் மட்டும் தான் இந்த உலகத்துல நிறைய விஷயங்கள் ஆக்கப்பூர்வமாக நடந்து இருக்கிறது என்பதையுமே யாராலுமே மறக்க முடியாது. புத்திசாலிகள் தங்களுடைய கடினமான உழைப்பின் காரணமாக மட்டும் தான்.நிறைய விஷயங்களை கண்டுபிடித்து அந்த உழைப்புக்கு ஏற்றார் போல நம்முடைய வாழ்க்கை வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்னென்ன வகையிலெல்லாம் செய்ய முடியுமோ அண்ணன் மகளை செய்கிறார்கள்.
சுயநலமிக்கவர்கள் புத்திசாலித்தனமாக இல்லை என்றாலும் மிகவும் அதிகமாக பணத்தை கொண்டு வைத்திருந்தாலும் அவர்களுடைய சந்தோஷங்கள் நிலைக்காது.இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு சந்தோஷமான வாழ்க்கையை அவர்கள் உண்மையில் வாழ்ந்திருக்கவே மாட்டார்கள்.
இப்படிப்பட்ட புத்திசாலிகள் உடைய வாழ்க்கையில அவர்களை தடுக்கக்கூடிய விஷயங்களில் மிகவும் முக்கியமான விஷயங்கள் முதலாவதாக அவர்களுடைய மிதமிஞ்சிய யோசனைகள். அதாவது மிதமிஞ்சிய ஓவர் திங்கிங் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் புத்திசாலிகள் நிறைய விஷயங்களை இழந்து இருப்பார்கள் !
வியாழன், 24 ஜூலை, 2025
GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #3
GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #2
GENERAL TALKS - இந்த காலம் இனிய காலம் ! - #1
ARC-G2-064
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் “ஸாரி” கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும். ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம். ஒரு “குஷ்டரோகி” பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான். பின், பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், “நான் ஒரு குஷ்டரோகி. எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா. இப்படி தான் அன்னைக்கு கூட ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க. அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படி பட்ட நானே உயிரோட இருக்கும் போது. உனக்கெல்லாம் என்ன இந்த கால் ஊனம் பெரிய குறையா?” என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விடுகிறான். தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்க்கையின் மீதான புதிய நம்பிக்கைகளோடு தூங்குகிறான் ஊனமுற்றவன். காலையில் பார்த்தால் ரயில்வே டிராக்கில் யாரோ விழுந்து செத்திருப்பார்கள். அந்த இளைஞன்தான் செத்துப்போய் விட்டான் எனப் பயந்து ஓடி வருகிறாள் அவன் அம்மா. “அம்மா. நான் இருக்கிறேன் அம்மா. “ என அந்த இளைஞன் கத்திக்கொண்டே வருகிறான். ஆனால், அங்கே அந்த குஷ்டரோகி பிச்சைக்காரன் செத்துக்கிடக்கிறான். முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு அந்த பிச்சைக்காரன் “இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமூகத்தில் வாழக் கூச்சப்பட்டு சாக நினைக்கிறான். நாம இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே. “ என யோசித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பான். செத்துப்போன குஷ்டரோகியை பார்த்து அந்த இளைஞன் சொல்கிறான், “அம்மா! அவன் எனக்கு வாழக் கத்துக்கொடுத்தான். நான் அவனுக்கு சாகக் கத்துக் கொடுத்துட்டேன்!” என கதறி அழுகிறான்.
ARC-G2-063
ARC-G2-062
இளைஞன் ஒருவன் குருவிடம் வந்து, நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை. என்னை எல்லோரும் நீ ஒன்றுக்கும் உதவாதவன் என்று கூறுகிறார்கள். எனக்கு வேலை இல்லை, எனக்கு திறமை இல்லை, என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, நான் என்ன செய்வது என்று வாழ்க்கையையே வெறுத்தவன் போல் பேசினான். குருவோ, அவன் அருகே சென்று கொண்டிருந்த எறும்பையும், தூரத்தில் இருந்த யானையையும் காட்டி இவற்றில் அதிகம் பலம் வாய்ந்தது எது? என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், உடனடியாக யானை தான் அதிகம் பலம் வாய்ந்தது என்று கூறினான். குருவோ சிரித்துக்கொண்டே, யானை உருவத்தில் தான் பெரியது ஆனால் அதன் எடையின் இரண்டு மடங்கு மேலான சுமையை கூட அதனால் சுமக்க மிகவும் கடினம், ஆனால் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அதன் எடையை விட 50 மடங்கு பெரிய பொருளை எறும்பினால் சுமக்க முடியும். இப்பொழுது இவற்றில் எது பலம் வாய்ந்தது? என குரு கேட்க, இளைஞன் எனக்கு இப்பொழுது உண்மை தெரிகிறது, எறும்பு தான் அதிக பலம் வாய்ந்தது என்றான். நம்முள் பல வேளைகளில், பலவிதமான திறமைகள் இருக்கின்றது ஆனால் அவை நம்மிலே இருப்பதை அறிந்தும் அதை நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோம். நம்முடைய வாழ்க்கையிலே திறமை எனும் விளக்கு இருந்தும், அதிலே நாம் தேவையான எண்ணெய் என்னும் உழைப்பை காட்டாமல் இருப்பதால் அது வாழ்க்கை என்ற ஒளியை பிரகாசிப்பதில்லை என்று குரு கூறினார்.
ARC-G2-061
தொழிலதிபர் ஒருவருக்கு பாராட்டு விழா நடக்கின்றது. அதற்கான விழாவில் விருதை பெற்ற அந்த தொழிலதிபர் உரையாற்றுகின்றார். அவரது உரையின் இறுதியில் அதில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் அவரிடம் கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு தரப்படுகின்றது, “யாராவது என்னை கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?” என்று கேட்கிறார். ஒரு மனிதர் எழுந்து “உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு அந்த மனிதரைப் பார்த்து “இவ்வளவு கீழ்த்தரமான சாதாரணமான உடை அணிந்திருக்கின்ற உங்களுக்கு பதில் சொல்ல முடியாது” என அவரை அவமானப்படுத்துகின்றார். அவமானத்தோடு அந்த மனிதர் தலை குனிந்து உட்கார்ந்து கொள்கின்றார். மீண்டுமாக “உங்களில் யாராவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?” என்று தொழிலதிபர் கேட்கின்றார். ஒருவர் அவமானத்தை கண்டவுடன் எவருக்கும் எழுந்து அவரிடம் கேள்வி கேட்க தைரியம் இல்லை. இறுதியாக ஒரு மனிதர் எழுந்து நிற்கின்றார். இதற்கு முன் கேள்வி கேட்ட அந்த மனிதரை விட இவர் சாதாரண உடை அணிந்திருக்கிறார். காலில் செருப்பு கூட இல்லை அதே கேள்வியை மீண்டும் கேட்கின்றார்.” உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?” இப்போழுது தொழிலதிபர் அந்த மனிதரை பார்க்கின்றார். அவரை மேடைக்கு அழைத்து கட்டித்தழுவி அவரிடம் “நீங்கள் நிச்சயம் என்னை போல உங்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்” என்று கூறுகின்றார். “இப்போது உங்கள் முன் நான் செய்தது எல்லாம் ஒரு டெஸ்ட் என்று கூறுகின்றார். என்னுடைய வாழ்க்கையில் நானும் பல அவமானங்களையும் மற்றும் துன்பங்களையும் சந்தித்தேன். ஆனால் அவரைப் போல நான் உட்காரவில்லை இவரை போல எழுந்து நின்றேன்”.
ARC-G2-060
நள்ளிரவு நேரத்தில் தனியாக ரயில்வண்டியில் வந்து இறங்குகிறாள் ஓர் இளம்பெண். அந்த நிலையத்தில், ரயில்வண்டியில் சிலர் ஏறினார்களே தவிர, அவளைத்தவிர வேறு எவரும் இறங்கவில்லை. சில கிலோமீட்டர் தொலைவில் அவளது கிராமம் இருந்தது. எப்படித் தனியாகப் போவது என்று மிகக் கவலைப்பட்டாள் அவள். . வெளியே வந்து பார்த்தால், ஒரு வண்டியும் காணவில்லை. அச்சமும் கவலையும் மனத்தை ஒரு சேர அழுத்திய கணத்தில், “வீட்டுக்கா அம்மா?” என்று குரல் கேட்டது. அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவளது கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் நின்றிருந்தார். . “நம்ம ஊரிலிருந்து ரயிலேற வந்த ரெண்டு பேர கூட்டிக்கிட்டு வந்தம்மா வாங்கம்மா என் மாட்டு வண்டியிலேயே போயிடலாம்” என்று அழைத்தார் அவர். அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்ததைப் போல இருந்தது. . எந்தக் காலத்திலும் மாட்டு வண்டியில் ஏறாதவளுக்கு, அந்தப் பயணம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருந்தது. “வேண்டாம் என்று சொன்னாலும், இந்தப் பெரியவருக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட வேண்டும்” என்று எண்ணிக் கொண்டாள். . ஒரு கிலோ மீட்டர் தூரம் வண்டி போனதும், “நூறு ரூபாய் அதிகம் ஐம்பது ரூபாய் கொடுக்கலாம்” என்று எண்ணிக்கொண்டாள். இன்னும் கொஞ்சம் தூரம் போனதும், “மாட்டு வண்டிக்குப் பத்து ரூபாய் போதாது?” என்று தன்னையே கேட்டுக் கொண்டாள். வீட்டை நெருங்கும் நேரத்தில், எப்படி இருந்தாலும் வண்டி ஊருக்குத் திரும்பியிருக்கும். காலியாய் திரும்பும் வண்டியில்தானே வந்தேன். எதற்குப் பணம் தர வேண்டும்? நன்றி சொல்லி விடலாம்” என்று எண்ணிக்கொண்டாள். . வீட்டில் இறங்கும்போது, “சரி தாத்தா! மாட்டு வண்டியில் இதுவரை போனதே இல்லையா. அதான் முதுகெல்லாம் வலிக்கிறது” என்று சொல்லி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள். ஆனால் அந்த முதியவர் எதுவும் எதிர்பார்க்காமல் உதவி செய்தார். இந்த கதையை போலத்தான் உழைக்கும் வர்க்கத்து மக்களை நாம் எப்போதுமே குறைவாகவே மதிக்கிறோம். ஆனால் பத்து பைசா பெறாத பிரிமியம் பிராண்ட்களின் ப்ராடக்ட்களை அதிக காசு கொடுத்து வாங்குகிறோம். பணக்கார வாழ்க்கை வாழவேண்டும் என்று ஹோட்டல்களில் கண்டபடி செலவு செய்கிறோம். உழைக்கும் மக்கள் வாழ்வாதாரத்தையும் அவர்களுடைய வளர்ச்சியையும் யோசிப்பதே இல்லை/
GENERAL TALKS - குற்றங்களை கண்டுபிடிப்பவர்கள் முன்னேற மாட்டார்கள் !
ஒருவர் ஒரு சிறப்புச் சொற்பொழிவிற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றி விளக்கமாக பேச வேண்டிய சொற்பொழிவு அது. அது சம்பந்தமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, நிறைய நூல்கள் படித்து, அதன் அனைத்து அம்சங்களையும் விளக்கி கேட்பவருக்கு எந்தவொரு சந்தேகமோ, குழப்பமோ வராத அளவு தன் பேச்சு இருக்கும்படி தயார் செய்து முடித்தார். நிகழ்ச்சியில் பேசும் முன் ஒத்திகை பார்த்து, சொற்பொழிவு எப்படி இருக்கிறது என்ற கருத்தை அறிந்து கொள்ள விரும்பிய அவர் ஒரு நண்பரை அழைத்து அவரிடம் பேசிக் காட்டினார். கணீரென்ற குரலில் அருவியாக கருத்தான வார்த்தைகளைக் கொட்டி மிகச் சிறப்பாகப் பேசி விட்டு தன் நண்பரின் அபிப்பிராயத்தை அவர் கேட்டார். நண்பர் அவரை இரக்கத்துடன் பார்த்து சொன்னார். “பாவம், உனக்கு சுருக்கமாகச் சொல்லத் தெரியவில்லை.” அவர் விக்கித்துப் போனார். சிலருக்கு பாராட்ட மனம் வராது. எல்லா நல்லவற்றிலும், எல்லா சிறப்புகளிலும் ஏதாவது ஒரு குற்றம் கிடைக்காதா என்று கஷ்டப்பட்டு தேடுவார்கள். அப்படித் தேடினால் எதிலும் எப்போதும் ஓரிரு சில்லறைத் தவறுகள் அல்லது குறைபாடுகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அப்படிக் கண்டுபிடிப்பதை மாபெரும் குற்றங்களாகச் சொல்லி மகிழ்வார்கள். மற்றவர்களின் சந்தோஷங்களை ஒரேயடியாக வடிய வைத்து விடுவார்கள்.இது போல குறைகளை சொல்லி கொண்டிருப்பவர்களால் கடைசி வரைக்கும் முன்னேறவே முடியாது. முன்னேறினாலும் இவர்களுக்கு போட்டியாக யாருமே வரக் கூடாது என்று இவர்கள் கருதுவதால் இவர்களுடைய சுயநலம் கடைசி காலத்தில் அவர்களை அழித்துவிடும்.
ARC-G2-059
ஒரு அரசனுக்கு ஏராளமான அடிமைகள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராஜாவுக்கு மிகவும் உண்மையாக இருந்தான். அதனால் ராஜாவிற்கு அவனை ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் அரசர் ஒட்டகத்தின் மேல் ஏறிக் கொண்டு வெளியே புறப்பட்டார். சில அடிமைகள் ராஜாவிற்கு முன் நடந்து சென்றனர், மற்றவர்கள் ராஜாவுக்கு பின்னால் நடந்து வந்தனர். உண்மையான அடிமை தனது அரசருக்கு அருகாமையிலே குதிரை மீது சவாரி செய்து வந்தான். அரசரிடம் ஒரு பெட்டி இருந்தது. அதில் முத்துகள் இருந்தன. அந்தப் பெட்டி வழியில் ஒரு குறுகிய தெருவில் விழுந்து துண்டு துண்டாக உடைந்து விட்டது. பெட்டிக்குள் இருந்த முத்துக்களும் வீதியில் உருண்டோடின. முத்துக்கள் வீதியில் உருண்டோடுவதைக் கண்ட அரசர், தன்னுடைய அடிமைகளிடம் “எல்லா முத்துக்களையும் சேகரித்து வாருங்கள்" என்று கட்டளையிட்டார். அடிமைகள் ஓடி சென்று முத்துக்களை சேகரிக்க ஆரம்பித்தனர். ஆனால் உண்மையான அடிமை அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை. அவர் தனது ராஜாவின் பக்கத்திலேயே இருந்து ராஜாவின் உயிரையும், ராஜாவின் வாழ்க்கையையும் பாதுகாத்து கொண்டிருந்தான். அவன் தன்னுடைய ராஜாவின் முத்துக்களைப் பற்றி கவலை கொள்ளவில்லை. உண்மையான அடிமையின் மனப்பான்மையைக் கவனித்த மன்னன் அவனுக்குப் பல பரிசுகளை கொடுத்தார். வாழ்க்கை என்பது முத்துகளை விட விலை மதிப்பானவை. ஒரு மனிதனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு தேவையான போதுமான பாதுகாப்பு இல்லை என்றால் அவனால் இருக்கும் நிலை எப்போது வேண்டுமென்றாலும் பறிபோய்விடும் என்பதை உணரவேண்டிய கட்டாயத்தை புரிந்துகொள்ளவேண்டும் !
ARC-G2-058
ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது. அந்தக் கிணற்றில் பல காலமாக வாழ்ந்து வந்த ஒரு தவளை இந்தப் புதிய தவளையை வரவேற்றது.”நான் வெகுநாட்களாகப் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன். உன்னைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறிப் பொந்தில் வைத்திருந்த உணவு வகைகளைப் புதிய தவளைக்குத் தந்தது. இரண்டு தவளைகளும் பேசிக் கொண்டிருந்தன. கிணற்றிலிருந்த மற்ற தவளைகளுக்குப் புதிய தவளை வந்தது பிடிக்கவில்லை.”இங்கே கிடைக்கும் உணவு நமக்கே போதவில்லை. இதில் புதிய விருந்தாளி வேறு” எனக் கவலைப்பட்டன. புதிய விருந்தாளியை எப்படியும் துரத்திவிட முடிவு செய்தன. இரண்டு தவளைகளும் பேசிக்கொண்டிருப்பதை அருகே சென்று வேடிக்கை பார்த்தன. அப்போது அக்கிணற்றுத் தவளை ஏரித் தவளையிடம், “நண்பனே! நீ இத்தனை நாளும் எங்கே தங்கியிருந்தாய்?” எனக் கேட்டது. “நான் ஏரியில் தங்கி இருந்தேன்” என்றது ஏரித் தவளை. “ஏரியா? அப்படியென்றால் என்ன?” எனக் கேட்டது கிணற்றுத் தவளை. “இந்தக் கிணற்றைப் போன்ற பெரிய நீர் நிலை. அதில் மீன், ஆமை, முதலை ஆகியவை உண்டு” என்றது ஏரித் தவளை. “இந்தக் கிணற்றைப் போன்றதில் அவ்வளவு உயிரினங்களா?” என்று கேட்டது கிணற்றுத் தவளை. “இந்தக் கிணற்றைவிட மிகப்பெரியது ஏரி” என்றது ஏரித் தவளை. கிணற்றுத் தவளை நம்பவில்லை.”நண்பா நீ பொய் சொல்லுகிறாய். இந்த கிணற்றைவிட பெரிய நீர் நிலை உலகத்தில் இருக்க முடியாது” என்றது. ஏரித் தவளை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிணற்றுத் தவளை நம்பவில்லை. கூட இருந்த மற்ற தவளைகளும் நம்பவில்லை. எல்லாத் தவளைகளும் ஏரித் தவளையைப் பார்த்து ”நீ பொய்யன், புரட்டன், உன்னை நம்பி இங்கே வைத்திருந்தால் ஆபத்து” என்று கூறி ஏரித் தவளையைத் தாக்க முயன்றன. அப்போது, கிணற்றிலிருந்து நீர் எடுக்க ஒரு பெண் தோண்டியை இறக்கிய போது, அதனுள் தாவிச் சென்று குதித்த ஏரித் தவளை, தோண்டித் தண்ணீருடன் மேலே சென்றது. தாவிக் குதித்து ஏரி நோக்கிச் சென்றது. முட்டாள்களிடம் வாதாடுவதை விட அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்வதே சிறந்தது.
ARC-G2-057
ஒரு குரு தன் மூன்று சீடர்களுடன் யாத்திரை செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு பெரிய வயல்வெளி முழுவதும் களைகள் மண்டிக் கிடப்பதைக் கண்டார். தன் சீடர்களிடம் குரு கேட்டார். “இந்தக் களைகளை நீக்க சிறந்த வழி என்ன?” முதலாம் சீடன் சொன்னான். “கையால் ஒவ்வொரு களையாக வேரோடு பிடுங்குவது தான் சிறந்த வழி. அது மிக எளிமையான வழியும் கூட. “ இரண்டாம் சீடன் சொன்னான். “இத்தனை பெரிய வயலில் ஒவ்வொரு களையாக கையால் பிடுங்கிக் கொண்டிருந்தால் எப்போது அத்தனை களைகளையும் பிடுங்கி முடிப்பது. களை பிடுங்கும் உபகரணங்களை உபயோகப்படுத்தி களை பிடுங்கினால் குறுகிற நேரத்தில் நிறைய களைகள் பிடுங்கி விடலாம். “ மூன்றாம் சீடன் சொன்னான். “களைகளைத் தீயால் கொளுத்தினால் ஒரேயடியாக அத்தனை களைகளையும் அழித்து விடலாம். அது தான் விரைவான எளிமையான வழி” குரு சொன்னார். “இந்த வயல்வெளியே மனித மனம் என்றும், களைகள் அவனுக்குத் தேவையற்றதும், முன்னேற்றத்திற்கு உதவாததுமான தீய எண்ணங்கள் என்றும் எடுத்துக் கொண்டால் அப்போதும் நீங்கள் சொன்ன வழிகள் மிகப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?” முதல் சீடன் சொன்னான். “ஆம் குருவே. ஒவ்வொரு தீய எண்ணத்தையும் தனித்தனியாக கவனத்தில் எடுத்து அதன் தீய தன்மையையும், பலனற்ற தன்மையையும் புரிந்து கொண்டு அதை மனதில் இருந்து நீக்கி விடுவதே எளிமையான சிறப்பான வழி என்று நினைக்கிறேன். “ இரண்டாம் சீடன் சொன்னான். “மனதில் உள்ள தீய எண்ணக் களைகளை விரைவாக நீக்க தியானம், ஜபம், மந்திரங்கள் போன்ற உபகரணங்கள் சிறப்பாகப் பயன்படும் என்று நினைக்கிறேன் குருவே”. மூன்றாவது சீடன் சொன்னான். “மகான் அல்லது கடவுளர்களிடம் மனதை ஒப்படைத்தால் ஒரேயடியாக தீய எண்ணக் களைகள் கருகி விடும் என்று நான் நம்புகிறேன் குருவே” குரு சொன்னார். “மூன்றுமே நல்ல வழிகள் தான். சிந்திக்க வேண்டிய வழிகள் தான். ஆனால் அதற்குப் பின் அவர் அதைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. சீடர்கள் தத்தம் வழியே சிறந்தது என்று நினைத்தாலும் குருவின் அங்கீகாரம் கிடைக்காததில் ஏமாற்றம் அடைந்தனர். சில மாதங்கள் சென்றன. குருவும் சீடர்களும் அதே பாதையில் இன்னொரு முறை வர நேர்ந்தது. களைகள் இருந்த வயல்வெளியில் விவசாயிகள் இப்போது நெற்பயிர் விளைவித்திருந்தார்கள். குரு அந்த நெற்பயிர் வயலைக் காட்டி சொன்னார். “இது தான் என் கேள்விக்குப் பதில்.” சீடர்களுக்குப் புரியவில்லை. குரு விளக்கினார். “நீங்கள் மூவர் சொன்ன வழிகளும் தற்காலிகமான வழிகள். களைகளைப் பிடுங்கிய அளவு, அழித்த அளவு அவை மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டே இருக்கும். அதை நிரந்தரமாக அழிக்க ஒரே வழி அந்த வயலை அப்படியே வெற்றிடமாக வைத்திராமல் அதில் உபயோகமான பயிர்களை விதைப்பது தான். “ “அதே போல் தீய எண்ணங்களை அழிப்பதற்கு நீங்கள் சொன்ன வழிகளும் தற்காலிகமானவை தான். எந்த வழியில் அழித்தாலும் காலி இடம் இருக்கும் வரை அவை திரும்பத் திரும்ப மனதில் எழுந்து கொண்டு தான் இருக்கும். நல்லெண்ணங்கள் நிரம்பிய மனதில் தீய எண்ணங்கள் மீண்டும் எழ இடமே இருக்காது. அப்படியும் ஓரிரண்டு அங்கொன்றும் இங்கொன்றும் எழலாம் என்றாலும் அவற்றை நீக்குவது பெரிய கஷ்டமான காரியம் அல்ல. “
ARC-G2-056
ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரருக்கு குதிரைப் பந்தயத்தில் பத்து லட்சம் கிடைத்தது. அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்தார். மறுநாள் பணத்தைக் காணவில்லை, காலடித் தடங்களை வைத்து பணத்தைப் பின் வீட்டிலிருந்த அந்த வடநாட்டுப் பேர்வழி தான் எடுத்து இருப்பான் என்று அவர் நினைத்தார். அவனுக்குத் தமிழ் தெரியாது. அவன் பேசியது அவருக்குப் புரியவில்லை. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து விட்டார். இதைக் கவனித்து விட்டு இன்னொரு பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்தார். அவசரப்படாதீர்கள் நான் விசாரிக்கிறேன்" என்றார். துப்பாக்கியால் மிரட்டப்பட்டதுமே அந்த வடநாட்டு ஆசாமி மிகவும் பயந்து, பணத்தை பூமிக்கு அடியில் புதைத்து வைத்து இருப்பதாகக் கூறினான். பூமிக்கடியில்” என்பதை சைகையிலும் காண்பித்தான். பணத்தைத் திருட்டு கொடுத்தவருக்கு ஒன்றும் புரியவில்லை, பக்கத்து வீட்டுக்காரரை நோக்கி, "என் தன்னை உயிரோடு புதைத்தாலும், பணத்தைத் திருப்பித் தர முடியாது என்கிறானா?" என்று கேட்டார், பக்கத்து வீட்டுக்காரர் அவருக்கும் அவன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. ஆனாலும் அவர் ஆமாம்” அப்படித் தான் சொல்கிறான் என்றார். இப்படித்தான் யார் என்ன சொன்னாலும் உண்மை அறியாமல் மற்றவர்கள் மீது தவறான எண்ணம் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாமாகவே ஏதோ கற்பனை செய்து கொள்கிறோம். நாம் எண்ணுவது தான் உண்மை என்று சொல்லி சாதிக்கின்றோம்.
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...