இன்றைய வலுவான அளவுக்கு போராடினால்தான் ஜெயிக்க முடியும் என்ற ரியாலிட்டி இருக்கும் உலகத்தில் ஒரு பிஸினேஸ் ஸ்டார்ட் அப் அதாவது தொழில் முனைவில் வெற்றி பெற்றது பொதுவாக பாராட்டப்படும் ஒரு செயல், இருந்தாலும் நான் இங்கே வேறு ஒரு கண்ணோட்டத்தை வழங்க விரும்புகிறேன். நானும் தொழில் தொடங்குகிறேன் என்று இல்லாமல் வேலைக்கு போகும் இளைஞராக தமிழ்நாட்டில் ஒரு நிலையான நிறுவனத்தில் வேலை செய்வது கூடுதல் பயன்பாட்டையும் நிறைவையும் தரும் வழியாக இருக்கலாம் ! வேலை உறுதிப்பாடு ஒரு முக்கிய காரணமாகும். பேர்மனேன்ட் நிறுவல் முறையில் நிறுவனத்தில் வேலை செய்வது சம்பளம் மாதத்துக்கு வந்துவிடும் என்ற ஒரு பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது. இது மட்டுமே இல்லாமல் கம்பெனி சார்பாக முறைப்படி கிடைக்கும் ஊதியங்கள், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் போன்ற பயன்கள் இதற்கு சார்ந்தது. இந்த உறுதிப்பாடு உங்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட உதவுகிறது. புத்திசாலியான நிறுவனங்கள் தொழில் திறமைகளை வளர்க்க சொந்த காசு போட்டு நிறுவனங்கள் மேம்பாட்டுக்கு பெரும்பாலும் தொழில்முறை கற்றல் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்தபட்சம் வாராந்திர பயிற்சி திட்டங்கள், வேலை திறன் மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல் மற்றும் வேலையின் படிக்கட்டுகளில் முன்னேற வாய்ப்புகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற நிறைய விஷயங்களுக்கு வழிகாட்டுதல் வழங்குகின்றன ! இது எல்லாவற்றையும் விட பெரிய காரணம் வேலை-வாழ்க்கை சமநிலையாகும். தொழிலில் எப்போதும் அதிக நேரம் கொடுக்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட தியாகங்களை செய்ய வேண்டும். எல்லோருடனும் செலவு செய்ய நேரம் இருக்காது இதுவே ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது விடுமுறை நாட்களை கொடுப்பதால் முழுமையான வாழ்க்கையை வழங்கக்கூடும். இன்னும் நிறைய காரணங்களை தொடர் கட்டுரைகளில் பார்க்கலாம். வலைப்பூவுக்கு சந்தாதாரராக மாறிவிடுங்கள் ! - WGT
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில் உன்னால் யுத்தம் இ...

-
அலையே அலையே காட்டுல மழையே அலைலே அல்ல ட்யூட் செதற பதற உடுவன் நான் உதற அல்லல்லே அல்லா நண்பா ஊரும் ரத்தம் 10000 AURA வை கொண்டு அச்சாது ந...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக