இங்கே வெறும் எழுத்து துறையை தவிர வேறு எந்த வகையிலும் உங்களை முன்னேற்றம் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். உங்களுக்கு வேறு எந்த வகையிலும் வருமானம் வரும் விஷயங்களை தவறவிட்டு விடாதீர்கள், எழுத்து கதை சொல்லல் - திரைத்துறை எல்லாம் க்ரியேட்டிவிட்டி தேவைப்படும் விஷயம். இந்த உலகத்தில் க்ரியேட்டிவிட்டி மிகவும் விலைமதிப்பு மிக்க கற்பனையான விஷயம், சாதாரண அளவிலான கிரியேடிவிட்டிக்கு கூட 1000 முதல் 10000000 வரை செலவு செய்து ஒரு லெட்டர் முதல் ஒரு திரைப்படம் வரை ப்ராஜக்ட்கள் அமைவதை பார்க்கலாம், இந்த துறையில் இன்னும் தேடல்கள் இருந்துகொண்டே இருக்கிறது. போலியான விஷயங்களுக்குள்ளே உண்மையான விஷயங்களை தேடுவது என்பது மிக மிக கடினமான விஷயமாக இந்த துறையில் இருக்கும். பொய்களும் போலிகளும் மட்டுமே இந்த துறையில் கொண்டாடப்பட்டு உண்மையை கொடுக்கும் மக்கள் புறக்கணிக்கப்பட்டு போதைக்கு சென்று காணாமல் போவதை கண்களால் பார்த்துக்கொண்டும் இந்த துறை பாதுக்காகப்பான துறை என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடியாது. ஒரு நாள் தீபாவளி சந்தோஷம் போல வாழ்க்கையின் ஒரு சின்ன பகுதி எழுத்து என்று நீங்கள் முடிவு பண்ணிக்கொள்ளுங்கள். முழுமையாக இந்த துறையை தேர்ந்தெடுத்தால் எல்லாமே வெற்றியை சாதாரணமான வகையில் அடைய முடியாமல் மிக மோசமான வகையில் அடைவது எப்படி என்று பார்க்க முடியும் அதிசயத்தை இந்த துறையின் ஒரு புள்ளியில் உணர்வீர்கள். இந்த துறையின் வெற்றி வாய்ப்பு 0.01 சதவீதம், ஆயிரத்தில் ஒருவர்தான் இந்த துறையில் ஜெயிக்க முடியும் ! கவனமாக இருங்கள் மக்களே, இனி வருங்காலம் எழுத்தை சார்ந்து இல்லை. இனிமேல் எல்லாமே இன்டர்நெட்தான். மக்கள் காணொளிகள் பக்கம் சென்றுவிட்டார்கள். எழுத்துக்களை படிக்க கூட ஆட்கள் இல்லை.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக