ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

GENERAL TALKS - காலடித்தடங்களும் காணாமல் சென்றுவிடுமா ?

 


இணையதளத்திலிருந்து ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக இசையை உருவாக்க முடியும் என்ற தொழில்நுட்பம் வந்த பின்னால் இசைக்கான தனித்த மதிப்பு மிக குறைவானதாகவே காணப்படுகிறது. நிஜமான ஒரு காலத்தில் இசை என்பது சரியான இசைக்கருவிகளை காசு கொடுத்து வாங்கி அதன் மூலமாக சரியான நேரத்தில் கம்போஸிங் செய்து அதனை அடுத்த பிராசஸ் என்ற பதிவிடலும் சரியாக செய்து வெளியிட்டால் தான் சரியான தரத்தில் இந்த இசையை உருவாக்க முடியும் என்ற.ஒரு நிலை இருந்தது.

இருப்பினும், டெக்ஸ்ட் உரை கற்றல் மூலம் பல வெற்றிகளைப் பெற்ற செயற்கை நுண்ணறிவு, தரவு சேகரிப்பு திறன்களில் இசையையும் விட்டு வைக்கவில்லை. இசையைப் பொறுத்தவரை, மக்கள் கேட்க ஏற்ற இசையை உருவாக்க எந்த வகையான இசையைப் பதிவு செய்ய வேண்டும், எந்த வகையான இசைக்கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை செயற்கை நுண்ணறிவு முழுமையாகத் தீர்மானிக்கும் திறன் கொண்டது. கணினி வழிமுறைகள் அதைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் செயல்படுகின்றன.

மேலும். காட்சி அமைப்புகள் போட்டோகிராபி மற்றும் சாப்ட்வேர் செயல்பாடுகள் போன்ற பலதரப்பட்ட துறைகளில் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இன் ஆதிக்கம் மிக மிகவும் அதிகமாகி வருவதால், வருங்காலத்தில் மனிதர்களுடைய காலடி தடமே பூமியின் தரையிலிருந்து காணாமல் போவதற்கான அபாயம் இருப்பதை நம்மால் இப்பொழுது கண்டுகொள்ள முடிகிறது. இவைகள் அனைத்துமே இங்கே சென்று போய் முடியப் போகிறதோ?யாருக்கு தெரியும்?

ஆனால் நாம் இதனை ஒரு காலத்தின் கட்டாயமாக எடுத்துக் கொண்டு நாம் சரியான செயல்களை செய்துக் கொண்டு இருக்கவேண்டும் என்பதுதான்.இப்பொழுதுக்கு வாழ்க்கை நமக்கு கொடுக்கும் பாடமாக அமைகிறது.

இந்த வலைப்பூவுக்கு சப்ஸ்க்ரைப் செய்துவிடுங்கள். மறக்காமல் சந்தா பொத்தானை அழுத்துவதன் மூலம் ஃபாலோ பொத்தானை சொடுக்குவதன் மூலம் இந்த வலைப்பூவினை பின்தொடர்ந்து ஒரு பேராதரவு கொடுத்து ஒரு கமெர்ஷியல் படம் போல சூப்பர் ஹிட் கொண்டுவர வைக்குமாறு வலைப்பூ நிர்வாக கமிட்டியின் சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்பதை தெரிவித்துககொள்கிறோம்,   

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இந்த உலகத்தின் சமநிலை - #2

சமீபத்தில் ஒரு நெட்வொர்க் நம்பர்க்கு பெரிய தொகை கொடுத்து மாதாந்திர சந்தாவாக.ரீசார்ஜ் செய்யப்பட்ட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.  ஆனால் ரீசார்ஜ்...