நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உண்மையான அன்பு மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்குகிறது. இருந்தாலும் இந்த உலகத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் ஒரு விலையை கொடுத்தே ஆகவேண்டும், உண்மையான அன்புக்கும் ஒரு விலை கொடுத்தாக வேண்டும், காலமும் சூழ்நிலையும் ஒரு மனிதனை எவ்வளவோ நசுக்கலாம் ஆனால் எதிர்த்து போரிட்டு ஜெயித்த மனிதர்கள்தான் வரலாற்றில் நிலைத்து இருக்கிறார்கள். வெறும் கைகளை நம்பி சண்டைபோடலாம் என்று இருந்த நாம் ஒரு கட்டத்தில் வில்லையும் அம்பையும் எதற்காக பயன்படுத்தினோம் ? ஈட்டியையும் கத்தியையும் எதற்காக பயன்படுத்தினோம், இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எல்லா விஷயங்களும் சரியானது என்று சுயநலமாக இருந்தாலும் சமூகம் என்றும் சமூக முன்னேற்றம் என்றும் மனிதன் அவனுடைய பாதையை மாற்றிய பின்னால்தான் சந்தோஷங்கள் அவனுக்கு கிடைத்தது. இவ்வாறாக மனிதனாக உருவாக்கிய ஒரு அமைப்பை மனிதனாக கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பை கருதும்போது மேலே வருவது நமக்காக ஒரு அப்டேட் உருவாக்குவது கஷ்டமானதாக இருந்தாலும் நாம் கவனமாக அப்டேட் பண்ணி வைத்துக்கொள்ள வேண்டும்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...

1 கருத்து:
விசய் நாடக நடிப்பு அரசியல் கரூர் சம்பவம் பற்றி பதிவிடவும்
கருத்துரையிடுக