˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚
காதலா காதலா
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும்
பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்
தன்னந்தனியாக
காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா
அன்பே அழைக்கிறேன்
நாள்தோறும் வீசும்
பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொல்லும்
தன்னந்தனியாக
சின்னஞ்சிறு கிளி
தத்தி தவிக்கையில்
கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ
காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்
தத்தி தவிக்கையில்
கண்ணில் மழைத்துளி
இந்த ஈரம் என்று மாறுமோ
காதலி காதலி
காதலில் தவிக்கிறேன்
ஓயாத தாபம்
உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம்
உண்டான நேரம்
நோயானதே நெஞ்சம்
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்
நடந்தவை எல்லாம்
கனவுகள் என்று
மணிவிழி மானே
மணிவிழி மானே
மறந்திடு இன்று
ஜென்ம பந்தம்
ஜென்ம பந்தம்
விட்டு போகுமா
˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚˚ʚ♡ɞ˚
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக