கடந்த காலத்தை நம்பி இருக்க வேண்டாம் - உலகம் எப்போதோ மாறிவிட்டது - நீங்கள் பாவப்பட்ட ஜென்மமாக புதிதான சிந்தனை இல்லாத அப்பாவியாக இருப்பது உங்களை நீங்களே தூக்கில் போட்டுக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனமான விஷயம் மக்களே ! இந்த உலகம் மற்றவர்களுடைய உழைப்பை பயன்படுத்துபவர்களைத்தான் அரசனாக மாற்றி அழகு பார்க்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள் மக்களே - உலகம் எங்கேயோ சென்றுவிட்டது என்பதால் நீங்கள் ஒரு சின்ன புள்ளிக்குள் உங்களை அடைத்து வைத்த கட்டாயத்தில் வாழ வேண்டாம். இன்று இந்த நொடி நான் பார்க்கும் விஷயம் என்னவென்றால் நல்லவர்களாக இருந்தால் சீக்கிரமாக இறந்துவிடுவார்கள். கடவுள் கூட எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார் என்றும் சொல்லலாம். ஒரு நிறுவனத்தை உருவாக்க நான் பட்ட போராட்டங்களில் நிறைய தோல்விகளும் நிறைய அனுபவங்களும் இருக்கிறது. என்னுடைய புத்திசாலித்தனம் வளர்ந்து இருக்கிறது ஆனால் ஜெயிக்க இவைகள் மட்டுமே போதாது. இங்கே எல்லாமே பணம்தான். பணம் இல்லாதவர்கள் வானவில் போன்றவர்கள் - வேறும் காட்சிக்கு இருப்பார்கள் - காணாமல் போவார்கள் என்பதை தவிர்த்து அவர்களால் எந்த பலனும் இருக்காது. இந்த உலகத்தில் ஆயிரம் பேர் ஆயிரம் விஷயங்களை சொன்னாலும் உங்களுடைய எண்ணங்கள் விளம்பரப்படுத்தப்படும்போது மட்டுமே நீங்கள் உங்களுடைய மதிப்பை பெற முடியும் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே மனம் இன்று அலை பாயுதே இது என்ன முதலா ? முடிவா ? இனி எந்தன் உயிரும் உனதா ? புது இன்பம் தாலாட்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக