பொதுவாக, ஆண்கள் தங்கள் மனைவியும் குழந்தைகளும் அதிக பணம் மற்றும் பொருட்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் இது உண்மை இல்லை. உண்மையான மகிழ்ச்சி நீங்கள் அதிகம். பணம் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் பணம் என்ற வகையில் அவர்களுடைய சந்தோஷம் என்பது இருக்காது. இதனை இன்னும் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பையனுடைய வாழ்க்கை என்பது நிறைய பேருடைய வாழ்க்கையோடு கம்பேரிஸன் செய்து அவைகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை குறித்ததாக இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை என்பது.எப்பொழுதுமே அதிகப்படியான அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை பொறுத்து அமைந்துள்ளது. ஆகவே பெண்களுடைய பெர்ஸ்பெக்டிவ்ல் கரன்ஸி என்பது சரியான ஆதரவும், பாதுகாப்பும் மட்டுமே நிஜமான தாள்களும் கூட.பெருவாரியான மாற்றத்தை செய்து வைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒரு கணவர் ஒரு மனைவியின் நோய் வாய்ப்பட்டிருக்கும் தருணத்தில் அவரோடு இல்லாமல் வேறு எங்கோ இருந்தால் அதனை விட ஒரு மனைவிக்கு வருத்தமான விஷயம் என்பது இருக்கவே இருக்காது. அந்த நிலையில் அந்த கணவர் எவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும்.அந்த நேரத்தில் அங்கே இல்லாமல் போனதை விடவும் வருத்தப்பட வைக்கக் கூடிய விஷயம் என்பது வேறு எதுவுமே இருக்காது. அன்பில் இந்த வகையான பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு பாதுகாப்பு இல்லாத அன்பு என்பது வங்கியில் இருக்க வேண்டிய பணத்தை நெடுஞ்சாலையில் நடுவில் தூக்கி எறிவதற்குச் சமமாகும். அது எப்பொழுது வேண்டுமென்றாலும் காற்றில் அடித்துக் கொண்டும் செல்லலாம். காணாமலும் போகலாம்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக