ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னால் எல்லோரும் எதிர்பார்க்கும் விஷயம் பணம் அல்லது பொருள் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே நம்முடன் உண்மையான அன்பும் அக்கறையும் வைத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இளமையில் நமக்கு இருக்கக்கூடிய வேகமும், விவேகமும் முதுமையில் நமக்கு இருக்காது. இருந்தாலுமே நாம் காதலால் சேர்த்த நம்முடைய அன்பு நமக்காக முதுமையில் நம்மோடு இருக்கும் நாம் இணைந்து பேசக்கூடிய, பழகக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.காதலின் இடைவெளியில் நடுவில் இருக்கும் யாருமே காதலை உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. நம் உடல்நலம் குறைந்தாலுமே, நம் இதயங்கள் நன்றாக இருக்கும் வரை அன்பு நம்முடன் இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் நமக்கான பிரியக்கூடிய நேரம் என்று ஒரு வகையான நேரம் உருவானாலும் நாம் எப்பொழுதுமே இருந்து செல்லக்கூடிய தனித்தனியாக நம்முடைய வேலையை பார்த்து கொண்டு செல்லக்கூடிய ஆட்களாக மாறியது இல்லையே இதுதானே? காதலின் அதிசயமான விஷயம் ? உலகின் எந்தவொரு பெரிய அதிசயமும் காதலை விடவும் பெரிது அல்ல இவ்வாறு காதலித்து சந்தோஷங்கள் கிடைத்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஒருவரின் வாழ்க்கையைத் தவிர வேறு எந்த அதிசயம் இந்த உலகத்தை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வலைப்பதிவின் இடுகைகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த வலைப்பதிவு மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் சாராமல் உலகை பகுப்பாய்வு செய்கிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக