வியாழன், 6 நவம்பர், 2025

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #4

 


நம்முடைய வாழ்க்கையில் வங்கி கணக்கு உயராதவரை நம் மீது மற்றொரு மனிதர் செலுத்தக்கூடிய அன்பும் உயரவே உயராது. இதுதான் வாழ்க்கை நிதர்சனம். நம்முடைய வாழ்க்கையில் உடன் வாழும் மனிதர்கள் செலுத்த கூடிய அன்பையும் நாம் பெற வேண்டும் என்றால் அதற்கும் வங்கிக் கணக்கு மிக தெளிவானதாக அதிகபட்சமானதாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான அன்றைய வாழ்க்கைக்கு முக்கியமான பழங்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு வந்து ஒரு குடும்பம் மற்றும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றோம். ஆனால் இந்தக் காலகட்டத்தில், ஒரு குடும்பத்திற்கு நாம் நிறைய விஷயங்களைக் கொடுக்கும்போதுதான், அந்தக் குடும்பம் நம்மை மீண்டும் நேசிக்கிறது, மதிக்கிறது. விஷயம் என்னவென்றால், நீங்கள் இதைப் பற்றி எந்த வகையான கதையையும் சொல்லலாம். அன்பைப் புனிதப்படுத்துங்கள். ஆனால் இதுதான் தற்போதைய யதார்த்தம். இறுதியில், சண்டை போட்டாலும், கோபப்பட்டாலும், உங்களுக்குத் தேவையான அனுபவங்கள் கிடைக்கும் என்று பாசாங்கு செய்வது ஒரு ஏமாற்று வேலையாகவே முடிகிறது. இப்படி கோபப்பட்டு, தங்களுக்கு உரிய அன்பைப் பெற வேண்டும் என்று நம்பி சண்டையிடுபவர்கள் மிகவும் பாவமான மனிதர்கள். ஆனால் உண்மையில், அன்பு என்பது நீங்கள் கொடுக்கும் சண்டையால் உருவாக்கப்படும் ஒன்றல்ல. அன்பு என்பது விலைக்கு வாங்கக்கூடிய ஒன்று. இந்த விஷயங்களில் மாற்றுக் கருத்துகளை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால் உண்மையான கருத்து என்னவென்றால் அன்பு இப்படித்தான் வேலை செய்கிறது. இந்த உலகத்தின் சட்டத்தையும் இந்த உலக தத்துவத்தின் சாரத்தையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது அதைப் புரிந்து கொண்டால், அது உங்களுக்கு நல்லது. இந்த வலையின் காரணமாக, நீங்கள் எதிர்காலத்தில் அதைப் புரிந்து கொண்டால், நீங்கள் இழந்ததைத் திரும்பப் பெறுவீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

இப்போது சமீபத்தில் சென்றுகொண்டு இருக்கும் தெருநாய்கள் பாதுகாப்பு பிரச்சனை ! - STREET DOGS ISSUE TAMIL #2

  நாய்கள் மன அழுத்தத்தை குறைக்கும் சக்தி கொண்டவை. அவற்றின் அன்பும், உற்சாகமும், நம்மை மனச்சோர்விலிருந்து மீட்க உதவுகிறது. இருந்தாலும் இந்த வ...