புதன், 26 நவம்பர், 2025

THE LIFE BOOK - PAGE 10




நமது வாழ்க்கையில் எப்பொழுதும் உணர்ச்சி வசப்படுவது என்ற கொடிய பழக்கத்தை தடுக்க வேண்டும். மக்களே நாம் உணர்ச்சி வசப்படுவது மூலமாக மற்றவர்கள் நம்மை பயன்படுத்திக் கொள்வதற்காக தான் அனுமதிக்கிறோம். ஆனால் உண்மையான பலம் என்பது நமக்குள்ளேயே தான். நம்மை எவ்வளவு மையமாக இருப்பாக வைத்துக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோமோ அதனைப் பொறுத்துதான் இருக்கிறது.


சாதிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம்,  இவற்றையெல்லாம் சாதிக்க முடியும். வாழ்க்கையில் மனக் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். மிக முக்கியமான பழக்கவழக்கங்களில் ஒரு சாளரத்தை உருவாக்கி நம்முடைய வாழ்க்கை அடைத்து வைத்திருக்கும் தோல்வியில் இருந்து வெற்றியை அடைந்துவிடலாம், 

நிறைய விஷயங்களை எழுதுவது. நமது சுவாசத்தைக் கவனிப்பது. எளிய பயிற்சிகளைச் செய்வது போன்றவைகளும் இந்த கணிப்பு நிறைந்த பழக்கங்களில் அடங்கும், 

நம்முடைய வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக உணரும் சூழ்நிலைகளில், நமது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கிறோம். இந்த சுதந்திரமான வாழ்க்கை நமக்கு எப்போதுமே வேண்டும் அல்லவா ?

குறைந்த மன அழுத்தம் நம்மை அதிகமாக சந்தோஷமாக வைத்திருக்க வைக்கும் ஒரு நல்ல கருவி. நாம் விரும்பும் நபர்களிடம் பேசுவது. நமது வாழ்க்கை இலக்குகளை எழுதுவது. மேலும். நாம் செய்யக்கூடிய தவறுகளுக்கு நம்மை நாமே மன்னிப்பு கேட்பது போன்றவைகள் குறைந்த மன அழுத்தம் கொண்டுவர முக்கியமான காரணிகள் ! 

நம்மை அமைதியாக வைத்திருப்பது. எப்போதும் நம் வாழ்க்கையில் குறைந்தது 10 நிமிடங்களாவது தியானத்தில் செலவிடுவது. முக்கியமான விஷயங்களுக்காக. ஆனால். வேலை செய்ய சரியான நேரத்தை ஒதுக்குவது மூலமாகத்தான் நமது வெற்றிகளை நாம் அடிக்கடி நினைவுபடுத்துகிறோம்.

சரியான இடத்திற்கு சரியான அளவு நன்றியை செலுத்துகிறோம். இது போன்ற பல விஷயங்கள் உள்ளன. இவை அனைத்தையும் விவாதிக்கலாம். வலைப்பூவில் இனிவரும் தகவல்களில் விரிவாகக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...