மாலையில் யாரோ
மனதோடு பேச
மார்கழி வாடை
மார்கழி வாடை
மெதுவாக வீச
தேகம் பூத்ததே
மோகம் வந்ததோ ?
மோகம் வந்ததும்
மோகம் வந்ததும்
மௌனம் வந்ததோ ?
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன்
வளையல் ஓசை
ஒரு நாள் வண்ண
நெஞ்சமே பாட்டெழுது
வருவான் காதல் தேவன்
என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி
வரட்டும் வாசல் தேடி
இன்று காவல் மீற
வளையல் ஓசை
ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண
மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ
மாலையில் யாரோ
மனதோடு பேச
கடல் மீன் கூட்டம்
நெஞ்சமே பாட்டெழுது
மார்கழி வாடை
மெதுவாக வீச
கறை மேல் நானும்
கறை மேல் நானும்
காற்று வாங்கி
விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம்
ஓடி வந்து கண்ணை பார்க்க
அடடா நானும்
அடடா நானும்
மீனை போல
கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி
ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக