இங்கே எழுதும்பொது மட்டும்தான் போதுமான வருமானம் இல்லாமல் வாழக்கூடிய கொடூர நிலை எப்படிப்பட்டது என்று புரிந்துகொள்ள முடிகிறது. நடப்பவை எல்லாமே தவறாக உள்ளது. உலகம் தப்பான வழியில் பணத்தை சேகரிக்க மட்டுமே முயற்சிக்கிறது. அபபடி தவறான வழியில் பணத்தை சம்பாதிப்பவர்களே நன்றாக இருக்கிறார்கள். இந்த பிரபஞ்சாத்துக்கு இருக்கும் மொத்த சக்திகளையும் பயன்படுத்தி இந்த பிரபஞ்சம் என்னை தோற்கடிக்கிறதா என்று மனதுக்குள் மிகவும் வலியாக உள்ளது. எனக்கென்று யாருமே ஆதரவு இல்லாதபோது இப்படி நிறைய கட்டாயமான பணத்தின் செலவுகள் (மெடிக்கல் செலவுகள் , வாடகை , பெட்ரோல் என்று எல்லாமே ) நான் முழு நேரமாக பண்ணும் எழுத்து மூலமாக கிடைக்கும் வருமானத்தில் எல்லாமே பண்ண முடியவே இல்லை. தமிழ் மொழியில் பெரிய லெவல் வலைப்பூ இதுதான். இந்த வலைப்பூ இன்னும் மேலே வரவேண்டும் என்று கம்பெனி ஆசைப்பட்டாலும் நான் ஆசைப்பட்டாலும் கடவுளுக்கு ஆசை இல்லையே. நான் நாசமாக போகவேண்டும் என்று இந்த நல்ல தம்பி பண்ணிய நாசவேலைகள் ஏராளம் இருக்கிறது. மனது மிகவும் அதிகமாக வழிக்கும்போது எனக்கு நானே எத்தனை முறைதான் ஃப்ரீ பயர் கேரக்ட்டர் போல மெடிக்கல் உதவிகளை பண்ணிக்கொள்வது. எனக்கான ஆதரவை எனக்கு கொடுக்க வேண்டும்/ இப்போது நான் இருக்கும் நிலைக்கு சக்திகள் மட்டுமே போதாது. ஆதரவான மக்களும் தேவை. வாழ்க்கையில் பாதியை நான் ஆதரவு இல்லாமல் வாழ்ந்துவிட்டேன். எனக்கென்று சப்போர்ட்டுக்கு ஒரே ஒரு பெர்ஸன் இருந்தால் போதுமானது. என்னுடைய தனிமை என்னை நன்றாக வைத்து செய்வதால் என்னால் எதுவுமே பண்ண முடியவில்லை. நான் எக்ஸட்ரோவேர்ட் , நான் என்னோடு நிறைய பேர் இருந்தால்தான் சந்தோஷமாக இருப்பேன். தனிமையாக இருக்கும் வாழ்க்கை மயிரை போல இருக்கிறது. மன்னிக்கவும் சென்ஸார் பண்ணிவிடுகிறேன். கூந்தலை போல உள்ளது. ஏதாவது பண்ணுங்கள் இந்த பிரபஞ்சத்தின் சக்தியாளரே ! உங்களுடைய ஆச்சரியத்தை உலக அதிசயத்தை நிகழ்த்துங்கள் !
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக