ஆப்டிகல் இல்லுஷன்ஸ் எதனால் உருவாகிறது ? பொதுவாக நம்ம கண்களில் பார்க்கக்கூடிய பார்வையில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளை நாம் பிராசஸ் பன்னும்போது கொஞ்சம் வித்தியாசமான மாற்றங்கள் உருவாகும். உங்களுக்கு ஒரு பெஸ்ட் எக்ஸாம்பில் கொடுக்கிறேன். இந்த காணொளியில் காட்டப்படும் விஷுவல் வளையங்களை நிறைய நேரம் பார்த்துக்கொண்டே இருப்பதால் நாம் கண்களின் ஆப்டிகல் நரம்புகள் புது செயல்களை காணாமல் சோர்வு அடைகிறது அதனால் மறுபடியும் இன்னொரு காட்சியை பார்க்கும்போது ஆப்டிகல் நரம்புகள் சில நொடிகளை புதிய வண்ணங்களுக்கு தயார்படுத்த செலவு செய்கிறது. இதுதான் இங்கே நடக்கிறது. எல்லா நேரத்திலும் இப்படி நடப்பது இல்லை. இந்த மாதிரி ஆப்டிகல் இல்லுஷன்ஸ் நிறைய வகையில் இருக்கிறது. தொடர்ந்து இந்த போஸ்ட் அப்கிரேடு பண்ணப்படும்பொது நிறையவே உங்களுக்கு நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுகிறேன். காரணம் என்னவென்றும் நான் உங்களுக்கு சொல்கிறேன்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
வியாழன், 14 செப்டம்பர், 2023
OPTICAL ILLUSIONS - EXPLAINED IN TAMIL - SIMPLE TALKS TAMIL - கொஞ்சம் அறிவியல் !!
பொதுவாகவே நிறைய கட்டிடங்களை பார்த்து ஒரு லொகேஷன் என்றால் அந்த லொகேஷன்னில் ஆப்ஜெக்ட் இப்படிதான் இருக்கும் என்று ப்ரெய்ன் முடிவு பண்ணிவிடுகிறது ஆனால் நிஜமாக அப்படி இருப்பது இல்லை. உதாரணத்துக்கு இந்த காணொளி பாருங்கள். இந்த கட்டிடம் பார்க்க உனமைபோல் இருந்தாலும் நகர்ந்து செல்பவரின் உயரத்தை குறைத்தும் மிகைப்படுத்தியும் காட்டுகிறது.
இதனால் நான் சொல்லவருவது என்னவென்றால் சரியான ஆங்கில்லில் இருந்து பார்க்கும்போது ஒரு பொருள் ஆக்சுவல்லான ஷேப் விடவும் மாற்றம் அடைந்துதான் தெரியும். உதாரணத்துக்கு இந்த காணொளியை பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக