வெள்ளி, 20 செப்டம்பர், 2024

MUSIC TALKS - SITTU PARAKKUDHU KUTHALATHTHIL VATTAM ADIKKUTHU MATHAALATHIL RAASATHI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ
ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா 
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி
சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

வெள்ளி கொலுசொலி கேட்டால் விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும் 
தங்க மணி குரல் கேட்டால் தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்
சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள் என்னை மயக்குது ஏனோ ?
வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி வட்டம் அடித்திட தானோ ?

தொட்டு தொட்டு விளையாடும் காற்று தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்
ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை வரும் சித்திரையில் ஒரு ஓலை

சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ
ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா 
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி

மஞ்சள் அரைக்குது வானம் எனக்கு தானே தினம் எனக்கு தானே
நெஞ்சை இழுக்குது ராகம் உனக்கு நானே இனி இங்கு உனக்கு நானே
இடை அசையுது இசை பிறக்குது கொடி பறக்குது மேலே
மணி முடிகளும் மலை சிகரமும் மலர் அடிகளின் கீழே
முத்து முத்து நீர் தூவும் மேகம் சுற்றி வந்து பூ தூவி போகும்
புது இரத்தின கம்பளம் போடு முத்து முத்து தமிழிசை பாடு

சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ
ஒரு மொட்டு மலருது ரோசா இங்கு முத்து குளிப்பது ராசா 
மனம் பித்து பிடிக்குது ஆத்தி ஆத்தி ஆத்தி
சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
யாருமில்லா ஒரு வட்டாரத்தில் நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...