Saturday, September 14, 2024

MUSIC TALKS - PUDHIYA POO IDHU POOTHATHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ ? சேய்தி சொன்னதோ ? தூது வந்ததோ ?
சேய்தி சொன்னதோ ? நாணம் கொண்டதோ ? ஏன் ?

ஜவ்வாது பெண்ணானது இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ ? மயக்கம் அல்லவோ ?
கன்னி அல்லவோ ? கலக்கம் அல்லவோ?
தள்ளாடும் தேகங்களே கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான் 

கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது
கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ ?
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ ?
தண்டோடு பூவாடுது வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன் !!

புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ ? சேய்தி சொன்னதோ ? தூது வந்ததோ ?
சேய்தி சொன்னதோ ? நாணம் கொண்டதோ ? ஏன் ?
புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது



No comments:

Post a Comment

MUSIC TALKS - UN MELA AASAIPATTU ULLLUKKULLE VIRUPPAPATTU VAAGIKKAREN KOORAI PATTU KATTIKIRIYAA ! UNNALA URAKKAM KETTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன...