Wednesday, July 3, 2024

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே
மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறயே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறயே


யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ ?
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ?



வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே
மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறயே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசிறயே


மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா முழுமையாய் நானோ வெறுமையாய் நாமோ இனி சேர்வோமா ?


யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே


மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததுன் கண்கள்தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததுன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா ?
வெந்நீர் வெண்ணிலா கண்ணீர் கண்ணிலா ? நானும் வெறும் கானலா ?



யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா உயிரிலே ? தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ ?
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ ?



வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே
வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே
வலியே என் உயிர் வலியே சகியே என் இளம் சகியே

MUSIC TALKS - AMMADI AMMADI NERUNGI ORU THARAM PAARKKAVAA AYYODI AYYODI MAYANGI MADIYINIL KORKAVA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 


அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 

என்னை நான் பெண்ணாக எப்போதுமே உணரல !
உன்னாலே பெண்ணானேன் எப்படியென தெரியல !
விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே 
விவரம் தெரிந்த பின் ஓடினால் தவறு தான் இதிலே 
ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?

சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா உன் குறும்புகள் பிடிக்குதே
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா ?
அய்யோடி அய்யோடி மயங்கி மடியினில் பூக்கவா ?
யெம்மாடி யெம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா ?
இழந்ததை மீட்கவா ? இரவலும் கேட்கவா ? 




MUSIC TALKS - AADAATHA AATTAM ELLAM POTTAVANGA MANNUKKULLE PONA KADHAI UNAKKU THERIYUMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே !
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே !
ஏன் ?  நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு

ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?

நித்தம் கோடி சுகங்கள் தேடி கண்கள் மூடி அலைகின்றோம்
பாவங்களை மேலும் மேலும் சேர்த்து கொண்டே போகின்றோம்
மனிதன் என்னும் வேடம் போட்டு மிருகமாக வாழ்கின்றோம்
தீர்ப்பு ஒன்று இருப்ப மறந்து தீமைகளை செய்கின்றோம்
காலம் மீண்டும் திரும்பாதே பாதை மாறி போகாதே
பூமி கொஞ்சம் குலுங்கினாலே நின்று போகும் ஆட்டமே !


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?

கருவறைக்குள் தானாக கற்று கொண்ட சிறு ஆட்டம்
தொட்டிலுக்குள் சுகமாக தொடரும் ஆட்டமே,
பருவம் பூக்கும் நேரத்தில் காதல் செய்ய போராட்டம்
காதல் வந்த பின்னாலே போதை ஆட்டமே
பேருக்காக ஒரு ஆட்டம் காசுக்காக பல ஆட்டம்
எட்டு காலில் போகும் போது ஊரு போடும் ஆட்டமே


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?
நீ கொண்டு வந்ததென்ன ? நீ கொண்டு போவதென்ன ?
உண்மை என்ன உனக்கு புரியுமா ?
வாழ்க்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே !
வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே !
ஏன் ?  நீயும் நானும் நூறு வருஷம் இருப்பதில்ல பாரு


ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள
போன கதை உனக்கு தெரியுமா ?

MUSIC TALKS - ORU THADAVAI SOLVAAIYAA UNNAI ENAKKU PIDIKKUM ENDRU ORU THADAVAI PAARPPAAIYAA UNNAI ENAKKU PIDIKKUM ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !






ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்துவைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே


நதியில் தெரியும் நிலவின் உருவம் நதிக்கு சொந்தம் இல்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும்போதும் காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன் விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம் வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம் மரத்தடி நிழலுக்கு சொந்தம் இல்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன் நீ இன்றி போனாலோ தள்ளாடுவேன்


ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையை போல மறைத்துவைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி மலைகள் கூட உடைந்து விடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே




Tuesday, July 2, 2024

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும் ஏக்கம் வந்ததையா
ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும்  ஏக்கம் வந்ததையா



தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது
சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது
ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும
ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்


சந்தனத்த பூசவா மிஞ்சி ஒண்ணு போடவா 
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா
மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேணுமா
பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற
பாசங்களை மூடி வைச்சு பாவலாவும் காட்டுற


வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே
கோவப்பட்டா லாபம் இல்லே சேத்துகிட்டா பாவம் இல்லே


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

MUSIC TALKS - HEY UNNAITHTHAAN - KANNA LADDU THINNA AASAIYAA (HEY UNNAITHTHAAN PAAR ENNAITHTHAAN NAAN PONNUTHAAN) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மா மா வில் யூ ?  மா மா வில் யூ ? 

ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


கண்ணீர் விடாம எவன்டா வெச்சுப்பான் 

கண்ணை கசக்காம எவன்டா வெச்சுப்பான் 

ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !



மாமா , இங்கே வந்தவன் போறவன் தங்குற சத்திரமா நானு 

என்னை புத்தம் புது சித்திரமா பாரு 

மாமா இந்த சித்திரம் பத்திரம் , பொத்தி பொத்தி வெச்சுக்குற ஆளு 

என்னை சுத்தி வரும் மூணு பேரில் யாரு ?


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

சுந்தரி நீ சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோணம் 

செண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே 


உலா வரும் நிலா நான் தான்டா 

நீ என்னை தீண்டிட தடா போயேன்டா !

விரல் படா புறா நான் தாண்டா !

வலைகளை கிழிக்கிற சுறா !


ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 

MUSIC TALKS - EMBUTTU IRUKKUDHU AASAI UN MELA ADHAI KAATTA POREN - AMBUTTU AZHAGAIYUM NEENGA THALATTA KODI YETHA VAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்
உள்ளத்தை கொடுத்தவன் ஏங்கும்போது 'உம்'-முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க ! கேட்க வேணாம் அம்மம்ம அசத்துறியே
கொட்டி கவுக்குற ஆளையே இந்தாடி !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

கள்ளம் கபடம் இல்ல உனக்கு,  என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய சொக்கி கிடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காததை இப்போ நீ காட்டிட விஷம் போல ஏறுதே சந்தோஷம் !


எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்


ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி
கன்ன கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா உன்ன ரசிக்கனும் தூக்கி வந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு என்னை இருட்டிலும் நீ அருந்து
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற ? மலை ஏற ஏங்குறேன் உன் கூட !


எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்


MUSIC TALKS - KANNAI KAATU PODHUM NIZHALAGA KOODA VAAREN INNUM ENNA KELU KURAIYAMA NAANUM THAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


நெஞ்சுல பூ மழையை சிந்துற உன் நினைப்பு என்ன தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச நான் வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதைனாலும் உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறி அடிச்சு என்னை நீ சாயிச்சே
சக்கர வெயில் அடிச்சு  சட்டுன்னு ஓய்ஞ்ச
இறக்கையும் முளைச்சுடுச்சு கேட்டுக்கோ கிளி பேச்சை !

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்


தொட்டதும் கைகளுல ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என்னை தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும் நீ தூரம் நின்னால் தாங்கலே
கட்டிலிடும் ஆசையால என் கண்ணும் ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து 
சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து
உன்னை என் உசுருக்குள்ள வைக்கணும் அட காத்து


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

MUSIC TALKS - YAARO MANADHILE YEDHO KANAVILE NEEYAA UYIRILE THEEYAA THERIYALE KAATRU VANDHU MOONGIL ENNAI PAADA SOLKINDRATHO MOONGILUKUL VAARTHTHAI ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

வலியே என் உயிர் வலியே நீ உலவுகிறாய் என் விழி வழியே சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறயே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் ...