Monday, September 16, 2024

MUSIC TALKS - MUDHAL NAAL INDRU EDHUVO ONDRU VERAAGA ENNAI MAATALAAM ANGANGU ANAL YETRALAAM - TAMIL SONG LYRICS ! - VERA LEVEL PAATU !



முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்
என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா 
நான் என்ன சொன்னாலும் கேட்காதம்மா
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்

திசை தோறும் கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல் மேகம் மேன்மை
தீண்டும் வரையில் தித்திக்காதோ சொல் உள்ளம்

முழுதாக மூழ்கியதும் இல்லை
முழுகாமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல் விழுந்தவர்தான் இந்நிலை !

வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

இளம் நெஞ்சில் காதல் விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு சுமையானால் நோ சொல்லு

உதட்டாலே காதல் எனும் சொல்லை
உரைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும் விழிகளின் தூக்கம் கெடும்
சுகம் எது வாழ்வில் ? காதல் வலியை சுமக்காமல்

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று 
வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம்

உப்புக்கல் வைரம் என்றுதான் 
காட்டிடும் காதல் ஒன்றுதான் 
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான் மிச்சம் மிச்சம்




MUSIC TALKS - THANDHANA THANDHANA THAI MAASAM - ADHU THANDHATHU THANDHATHU ONNUDHAAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU



இரு விழி இரு விழி 
இமை கொட்டி அழைக்குது
உயிர் தட்டி திறக்குது 
இறக்கை கட்டி பறக்குதம்மா
இறக்கை கட்டி பறக்குதம்மா
இரு மனம் இரு மனம் 
விட்டு விட்டு துடிக்குது
விண்ணை தொட்டு மிதக்குது
வெட்கம் விட்டு இணைந்ததம்மா

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னைதான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆண் யாரோ ? பெண் யாரோ ?
தெரிய வேண்டுமா ? நீ சொல்
யார் மீது யார் யாரோ ? 
புரிய வேண்டுமா நீ சொல்
என் காது இரண்டும் கூச 
வாய் சொன்னதென்ன நீ சொல்
அந்த நேரம் என்ன பேச 
அறியாது போதை நீ சொல்

ஒரு பூ அறியாமல் 
தேன் திருடிய ரகசியம் 
நீயே சொல்
இனி என்ன நான் செய்ய 
இதழோரம் சொல்வாயா
இடைவேளை நீ தந்து 
இமை தூங்க செல்வாயா

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆகாயம் போதாதே 
உனது புகழையும் தீட்ட
அன்பே உன் கண் போதும் 
எனது உயிரையும் பூட்ட
உன் கண்களோடு நானும் 
முகம் பார்த்து வாழ வேண்டும்
உன்னை பார்த்து பார்த்து வாழ 
நகக்கண்ணில் பார்வை வேண்டும்
உன் கையில் உயிர் வாழ்ந்தேன் 
இது தவமா ? வரமா ? புரியவில்லை
உன்னோடு என் சொந்தம் 
ஈரெழு ஜென்மங்கள்
உன் வார்த்தை இது போதும் 
வேண்டாமே சொர்க்கங்கள்

தந்தன தந்தன தை மாசம் 
அது தந்தது தந்தது உன்னைதான்
சந்தன சந்தன மல்லி வாசம் 
தேன் சிந்துது சிந்துது இப்ப தான்
என்னது என்னது இந்த நாணம்
மெல்ல கொல்லுது கொல்லுது என்னைதான்
தொட்டது தொட்டது இப்ப போதும்
அட மத்தது மத்தது எப்பதான்
ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி
அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி


MUSIC TALKS - SOKKU PODI POTTAYE - EN MANASIL SHOBANA KANNALE - NAAN MAYANGI SAAIVADHU UN THOLAA - EN KANNALA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஷோபன கண்ணாளா !
 
ஹே ஓ சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே

சொக்கு பொடி போட்டாயே என் மனசில்
ஷோபன கண்ணாளா
நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஹேய் கண்ணாளா

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா ? தப்பா ?
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ !!
மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

ஷோபன கண்ணாலே
ஹே ஓ சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே !

நேத்து ராத்திரி கண்ட சொப்பனம்
இன்னிக்ககாலைல மறந்தே போச்சு
தந்த முத்தங்கள் மட்டும் நியாபக பொருள் ஆச்சே !
இந்த ராத்திரி அந்த முத்தத்த தந்து போக நீ வருவே நானே
கண்ணை மூடியே கன்னம் காட்டியே படுப்பேனே
மிதந்தா படகு உடைஞ்சா முழுக்கு கரைஞ்சா அழுக்கு நீந்தி பார்ப்போமே

கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து அள்ளி போக அள்ளி போக
தள்ளி போக தள்ளி போக ஆசையெல்லாம் கட்டிக்கிச்சு கட்டிக்கிச்சு

எக்கச்சக்கமா என்ன வச்சு நீ செய்யும் கற்பனை போதும் போதும்
ஆன போதிலும் மேலும் கேட்கவே மனம் ஏங்கும்
சொன்ன பாதிக்கே சொக்கி போறியே மீதி உள்ளதை சொன்னா தீர்ந்தேன் என்ன விட்டு நீ ஓடி ஒளியவே வழி கேட்ப
முடிஞ்சா துரத்து கிடைச்சா சிரிச்சு உதட்டால் வளைச்சு மீதம் சொல்வாயோ

மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

சொக்கு பொடி போட்டாளே
என் மனசில் ஷோபன கண்ணாலே
நான் மயங்கி சாயிறேன் தன்னாலே
ஹேய் உன்னாலே !

பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா ? தப்பா ?
மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ !!
மொத்தமாக மொத்தமாக முத்தம் தாரேன்
ஒத்துக்கோயேன் ஒத்துக்கோயேன்
அதுக்கென்ன அதுக்கென்ன தள்ளி நின்னு எண்ணிக்கோயேன்
எண்ணிக்கோயேன்

MUSIC TALKS - SOLAI POOVIL MAALAI THENDRAL PAADUM NERAM - AASAI KONDA NENJAM RENDUM AADUM KAALAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு
மான் விழி மாது நீயோ மன்மதன் தூது
மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே
மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே
தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே
தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே
விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே
கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

செந்நில மேட்டில் தண்ணீர் சேர்ந்தது போலே
ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு
எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு
கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது
திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது
மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது
உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல்
மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்

சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்

MUSIC TALKS - MANJAL POOSUM VAANAM THOTTU PAARTHEN ! KONJI PESUM THATHAI PECHAI KETTEN - SELAI KATTI POGUM MEGAM PAARTHEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் 
சேலைகட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

மனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது
விழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது
காதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் 
சேலைகட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

கோலம் போட வாசல் உள்ளது எந்தன் வீடோ வாசல் அற்றது
ஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது அதனால் தானே நான் தீபம் தந்தது
கண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும்
பாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும்
உந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் 
சேலைகட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்

தென்றல் வந்து ஜன்னல் திறந்தது ஜன்னலின் வழியே காதல் நுழைந்தது
காதல் நுழைய காற்று நின்றது ஜன்னல் கதவை மூடி சென்றது
மூடும் கண்கள் எப்போதும் காட்சி காண்பதில்லை
கனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை
திரும்ப வேண்டும் என் வழி சொல்லும் சொல்லே நல்வழி

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன் 
சேலைகட்டி போகும் மேகம் பார்த்தேன்
சோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்


MUSIC TALKS - MARAM KOTHIYE MARAM KOTHIYE MIRATTUGIRAI ENNAI - UDHADU KOTHTHI UDHADU KOTHTHI MIRATTUGIRAI NEE ENNAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும் கிடந்து அளக்கணும் ஆசை
மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும்  கிடந்து அளக்கணும் ஆசை

இதழ்கள் நான்கும் கலந்து இங்கு இயற்றிடும் கவிதை முத்தம்
எதுகை அழகை காட்டும் இந்த இச்சென எழும் சத்தம்
உதடும் உதடும் எதற்கு இங்கு உரசுதல் காதல் யுத்தம் 
கனலாய் கனலாய் தானே நெஞ்சில் கொதிக்கும் இளரத்தம்
என் உதட்டிலே ஏன் காயம் ? போர் களத்திலே அதுதான் நியாயம்

உயிர்கள் ஊறன் உயிலை தன் உதடுகள் மூலம் மறையும் 
மனிதம் காக்கும் புனிதம் சிலர் தவறென கூறிடுமோ ?
பாசம் பேசும் மொழியை ஆபாசம் என்பது தவறு !!
இதற்கொரு தணிக்கை எதற்கு ? இந்த அன்பின் வரலாறு !!
பூ உதடுகள் தாங்காது ! நான் கொடுத்தால் வலிதான் ஏது ?

மரம் கொத்தியே மரம் கொத்தியே விரட்டுகிறாய் என்னை
உதடு கொத்தி உதடு கொத்தி மிரட்டுகிறாய் நீ என்னை
உதடு உதடு மேலே ஓயாமல் நடக்கணும் நடந்து பிறக்கணும் ஓசை
உதடு உதடு கூட ஒட்டித்தான் கிடக்கணும் கிடந்து அளக்கணும் ஆசை

MUSIC TALKS - KATTU KATTU KEERAI KATTU - PUTTU PUTTU VAANCHU PUTTU - THOTTU THOTTU UCHU KOTTU - OH PAPPAYAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பாப்பையா
ஹேய் கட்டு கட்டு கேப்பை கட்டு புட்டு புட்டு சுறா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா
கட்டு கட்டு ஒரம் கட்டு முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு ஓ பாப்பையா
கட்டு கட்டு புல்லு கட்டு கன்னுக்குட்டி கண்ணை கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு ஓ பாப்பம்மா
வரவா ? தரவா ? என் வெட்க்கத்த விட்டு புட்டு !

ஹேய் வாடி வாடி வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் ஒத்த ராக்கெட்டு 
ஹேய் வாடா வாடா வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கிக்கிறேன் வாங்கிக்கிறேன்பம்பர் டிக்கெட்டு

கட்டு கட்டு கீர கட்டு புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேரை வெட்டு ஓ பாப்பையா
ஹேய் கட்டு கட்டு கேப்பை கட்டு புட்டு புட்டு சுறா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு ஓ பாப்பம்மா

ஹேய் பல்லு முளைச்சா அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில் நான் யோகக்காரன் டி !
ஹேய் பல்லை உடைப்பேன் அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா நான் ஏடா கூடம்டா !
ஹேய் மீசையில மண்ணு பட்டா கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா வீரம் தானடி !
பொட்டப்புள்ள வெக்கபட்டா பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா கண்ணே முடும்டா

ஹேய் வாடி வாடி வாடி வாடி சைனா சிட்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்ஜப்பான் ஜாக்கெட்டு
ஹேய் வாடா வாடா வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு காலி பக்கெட்டு

தன்னம் தனியா அட கொல்லையில தென்னை மரம்
கள்ளு எறக்கு அட போதை வரும்டா
ஹேய் ஒத்தையிலதான் அட காய்ச்சிருக்கு நெல்லி மரம்
கிள்ளி பறிச்சால் அடி கண்ணீர் விடுமா ?

வாழமரம் பழுத்திருக்கு பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும் தாங்கிக்கொள்ளடா
ஆலமரம் விழுதிருக்கு ஆடிக்காலம் பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு உன்னை தொடத்தான்

வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி வாடி பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன் லண்டன் லாக்கெட்டு
ஐ ஐயைய வாடா வாடா வாடா வாடா ஒன் டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும் ரெண்டு விக்கெட்டு ஹோய்




MUSIC TALKS - ADI - ONE INCH - TWO INCH - THREE INCH GAP - U YENDIYAMMA ? ANBE - FOUR INCH - FIVE INCH - SIX INCH - TAPE-U KAATIDUMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ADI - ONE INCH - TWO INCH - THREE INCH GAP - U YENDIYAMMA ?
ANBE - FOUR INCH - FIVE INCH - SIX INCH - TAPE-U KAATIDUMAA ?

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாளே !
உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே
ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே
இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்ஸ் வேண்டாமே
புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா
நான் கொஞ்சம் அணைசாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா
கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிக்காதே
அடி எம்மா என்ன சும்மா ஒரு கண்ட்ரோலில் வைக்காதே



MUSIC TALKS - ORU PONNAI PAARTHEN MAAMA ENNAI KONNUPUTTA MAAMA ! AVA KANNA VECHU KAN ILLAMA SUTTUTTAA MAAMA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா 
அவ கண்ண வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா !
ஹோம்லி லுக்கு மாமா அவ ஃபேமிலி கோ்ளு மாமா 
என்ன மேரேஜ்க்கு ஆசை பட வைச்சிட்டா மாமா

நான் தூங்கும்போது டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌செட் பண்ணுறா 
அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன் ?

எப்படி நான் இருந்தேன் ?
அவளாலே 
ஏன் இப்படி ஆனேன் ?

இப்படியே போனா 
இனி மேலே 
நான் எப்படி ஆவேன் ?

பீட்ஸாவா நான் இருந்தேன் 
பீஸ் பீஸா ஆக்கிட்டா 
படுக்க வச்சி நெஞ்சு மேல 
ஸ்கூட்டியெல்லாம் ஓட்டிட்டா

அவ குட்டி சாத்தான்
ஜகன் மோகினி பேய்
ஒரு மந்திர காாி
என்ன மந்திரம் போட்டு தந்திரமா 
அவ மயக்கி புட்டா 
நெஞ்சு நொறுக்கி புட்டா
சரக்கு அடிக்க விட்டா
நான் கடலுக்கு மேல சைக்கிள ஓட்ட !

ஜெய்ஜான்டிக் பொண்ணு
அவ ஸ்டைலு 
என்னை அசத்துது மாமா 
அண்டாா்டிக் கண்ணு
அதுக்குள்ள 
நான் விழுந்துட்டேன் மாமா !

லோ ஹிப் காட்டி வந்தா 
ரோட் எல்லாம் டிராப்பிக்கு
லிப்ஸ்டிக்கு போட்டு வந்தா
கண்ணுக்கு டானிக்கு

அவ செருப்பு ஹைட்டு
அவ ஜீன்ஸ் டைட்டு
அவ ஸ்மைல் ப்ரைட்டு
அவ அழகுல என்ன
அறைஞ்சிட்டு போற
ரெட் ஒயின்
அவ கெழுத்தி மீனு
அவ சில்வா் குயினு
அவ பாா்த்த யாரும்
பொழைக்க மாட்டான்

ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா
ஒரு பொண்ண பாா்த்தேன் மாமா என்ன கொன்னு புட்டா மாமா 
அவ கண்ண வச்சி கன் இல்லாம சுட்டுட்டா மாமா !
ஹோம்லி லுக்கு மாமா அவ ஃபேமிலி கோ்ளு மாமா 
என்ன மேரேஜ்க்கு ஆசை பட வைச்சிட்டா மாமா

நான் தூங்கும்போது டிரீமில் வந்து டிஸ்டப் பண்ணுறா
என் மண்டைகுள்ள ஹை ஜம்ப் பண்ணி அப்‌செட் பண்ணுறா 
அந்த பொண்ணால என் தூக்கம் போச்சு என்ன பண்ணுவேன் ?



MUSIC TALKS - MANJAL VEYIL MALAIYILE MELLA MELLA IRULUDHE PALICHIDUM VILAKKUGAL PAGAL POL KAATUDHE !- TAMIL SONG LYRICS !



வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே 
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் 
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே 
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் 
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

உலகத்தின் கடைசிநாள் இன்றுதானா என்பது போல்
பேசிப்பேசித் தீர்த்த பின்னும் ஏதோ ஒன்று குறையுதே
உள்ளே ஒரு சின்னஞ்சிறு மரகத மாற்றம் வந்து 
குறுகுறு மின்னல் என குறுக்கே ஓடுதே

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் 
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே
பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே
தயக்கங்கள் விலகுதே தவிப்புகள் தொடருதே 
அடுத்தது என்ன என்ன என்றேதான் தேடுதே

வண்ணங்கள் வண்ணங்கள் அற்ற
வழியில் வழியில் சிலர் நடக்கிறார் நடக்கிறார் 
மஞ்சளும் பச்சையும் கொண்டு பெய்து பெய்து 
மழை நனைகிறார் நனைகிறார்
யாரோ யாரோ யாரோ அவள் 
யாரோ யாரோ யாரோ அவன் 
ஒரு கோடும் கோடும் வெட்டிக்கொள்ள
இரு தண்டவாளம் ஒட்டிச்செல்ல

வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே 
போகும் இடம் எல்லாமே கூட கூட வந்தாய் 
வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே
நட்சத்திரப் பட்டாளம் கூட்டிக்கொண்டு வந்தாய்

இன்னும் கொஞ்சம் நீள வேண்டும் 
இந்த நொடி இந்த நொடி 
எத்தனையோ காலம் தள்ளி 
நெஞ்சோரம் பனித்துளி

நின்று பார்க்க நேரம் இன்றி 
சென்று கொண்டே இருந்தேனே
நிற்க வைத்தாள் பேச வைத்தாள் 
நெஞ்சோரம் பனித்துளி 



MUSIC TALKS - MAZHAI PEYUMPODU NANAIYADHA YOGAM - IDHU ENNA MAAYAM - YAAR SEIDHADHO ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மழை பெய்யும் போது நனையாத யோகம் இது என்ன மாயம் யார் செய்ததோ
நடக்கின்ற போதும் நகராத தூரம் இது என்ன கோலம் யார் சொல்வதோ
இது மின்னலா இல்லை தென்றலா அறியாமலே அலைபாயுதே
இது வண்ணமா இல்லை வன்மமா விளங்காமலே விளையாடுதே.
மழை பெய்யும் போது நனையாத யோகம் இது என்ன மாயம் யார் செய்ததோ..

சில நேரம் மயில் இறகால் வருடி விடும் புனிதமிது
சில நேரம் ரகசியமாய் திருடி விடும் கொடுமை இது.
மூடாமல் கண்கள் இரண்டும் தண்டோரா போடும்.
பேசாமல் மௌனம் வந்து ஆராரோ பாடும்
பகலிலே தாயை போல தாலாட்டும் காதலே
இரவிலே பேயை போல தலை காட்டும் காதலே.
மழை பெய்யும் போது நனையாத யோகம் இது என்ன மாயம் யார் செய்ததோ

தொலையாமல் தொலைந்து விடும் நிலைமை இது முடிவதில்லை.
விலகாமல் தொடர்ந்து வரும் வெளிப்படையாய் தெரிவதில்லை.
கொல்லாமல் கொல்லும் இது ஊர்கோல சைவம்.
சொல்லாமல் கொள்ளை இடும் பொல்லாத தெய்வம்.
உடையுதே ஏதோ ஓன்று அது தான் காதலே.
உடையுலே உயிரும் சேர்ந்து அது தான் காதலே.

மழை பெய்யும் போது நனையாத யோகம் இது என்ன மாயம் யார் செய்ததோ
நடக்கின்ற போதும் நகராத தூரம் இது என்ன கோலம் யார் சொல்வதோ
இது மின்னலா இல்லை தென்றலா அறியாமலே அலைபாயுதே
இது வண்ணமா இல்லை வன்மமா விளங்காமலே விளையாடுதே.

MUSIC TALKS - MAGAMAI VANDHU POGIREN VENNILA UNNAI THEDINEN - YAARIDAM THOOTHU SOLVADHU ? ENDRU NAAN UNNAI SERVADHU ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது 
என் அன்பே ! என் அன்பே !

உறங்காமலே உளறல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா ! மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்

காதல் அழகானதா ? இல்லை அறிவானதா ?
காதல் சுகமானதா ? இல்லை சுமையானதா ?
என் அன்பே ! என் அன்பே !


மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் 

நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம் 
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்

என் காதல் நிலா என்று வாசல் வரும் ?
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே

மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
யாாிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சோ்வது 
என் அன்பே ! என் அன்பே !


MUSIC TALKS - VETTATTUM VETTATTUM MINNAL MUTTATUM MUTTATTUM JANNAL KOTTATTUM KOTTATUM MAZHAIYE (YE LE LE ETTI PAARTHALE ! NETRE THENDRAL KAATRALE UYIRAI KARAI UDAITHU POTTALE ) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




கன்னத்தில் முத்தப் பள்ளி திறக்கவா ?
வெட்கத்தை எச்சில் தொட்டுத் துடைக்கவா ?
நெஞ்சுக்குள் உன்னைக் கட்டி இறக்கவா ?
நேற்றுக்கும் இன்று சேர்த்து சிரிக்கவா ?
தேனே நீ தித்திக்கின்றாய் ஏனோ நீ தப்பிக்கின்றாய்
அழகின் நிறை குடம் நீயா ?
கனவு மழையது பொழியுதே பொழியுதே
கவிதை குடையது விரியுதே விரியுதே
மின் வெட்டு மின் வெட்டு கண்ணில்
கல் வெட்டு கல் வெட்டு நெஞ்சில்
விண் முட்டி விண் முட்டி பறப்போம்

ஏலேலே எட்டி பார்த்தாளே ! பார்த்தாளே !
ஏலேலே முட்டி சாய்ததாளே ! சாய்ததாளே !
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வைத்தாளே

செல்லமா சின்ன சண்டை பிடிக்கிறேன்
தோற்றதை காட்டி மெல்ல அனைக்கிறேன்
வெட்கத்தை கட்டி வைத்து உதைக்கிறேன்
பத்துக்கு உன்னை மொத்தம் நனைக்கிறேன்
ஏனோ நான் உன்னைக் கண்டேன்
மூச்சாய் நான் முந்திக் கொண்டேன்
கனவின் வழிப்பறி நீயா ?
கவிதை எழுதிட நிலவினை கிழிக்கிறேன்
உயிரை உனதிடம் உயிலென கொடுக்கிறேன்

வெட்டட்டும் வெட்டட்டும் மின்னல்
முட்டட்டும் முட்டட்டும் ஜன்னல்
கொட்டட்டும் கொட்டட்டும் மழையே

ஏலேலே எட்டி பார்த்தாளே ! பார்த்தாளே !
ஏலேலே முட்டி சாய்ததாளே ! சாய்ததாளே !
நேற்றே தென்றல் காற்றாலே
உயிரைக் கரை உடைத்து போட்டாளே
எனக்கு எனக்கு என வாய்த்தாளே




Saturday, September 14, 2024

MUSIC TALKS - ANBE ANBE KOLLADHE ! KANNE KANNAI KILLADHE ! ANBE UN ASAIVIL UYIRAI KUDIKKADHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி !

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

கொடுத்து வைத்தப் பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா?
கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா?
கொடுத்து வைத்த கொலுசே கால் அழகைச் சொல்வாயா?
கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா?

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மார்பில் வியர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக 
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன் அசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே

MUSIC TALKS - HELLO HELLO EN KAADHALA ENNAI KONJAM KAN PAARADAA - UN KAIGAL IDAIYAI VALAIKATTUME VALAIYALGAL UDAIPADUM OSAI KETKATUME - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !



ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
உன் கைகள் இடையை இடையை இடையை வளைக்கட்டுமே
என் எலும்புகள் உடைபடும் உடைபடும் ஓசை கேட்கட்டுமே
ஹலோ ஹலோ என் மன்மதா செல் ஃபோன் நம்பர் நீ கூறடா
இரவோ பகலோ மழையோ புயலோ உன்னைக் கூப்பிடுவேன்
இடையில் தொடங்கி இதயம் வரையில் உனை சாப்பிடுவேன்

கொஞ்சம் கொஞ்சமாய் 
என்னைக் கொள்ளையடித்து
முத்து முத்தத்தால்  
எந்தன் மூச்சை நிறுத்து !
உன் குறைகளை எங்ஙனம் தீர்ப்பேன் ?
ஒரு கோரிக்கை மனு கொடு பார்ப்பேன்
மயில் இறகாய் என்னை மார்பில் அணைத்து
நுனிவிரலால் ஒரு பாடம் நடத்து
கண்ணாடியில் பண்ணிய சிற்பம் 
கையாளுதல் மிகமிக நுட்பம்
நான் கொட்டித் தந்தாலும் 
அன்பே ஏன் விட்டுச்செல்கின்றாய் ?
என்னை நீ வெட்டித் தின்பாயா ?
ஒரு பெண்ணின் நெஞ்சுக்குள் 
துப்பட்டா மூடும் எரிமலைகள்
ஐயோ ஓர் இரவில் அணையாது பெண்ணழகேே

பருவம் வந்து நானும் மலர்ந்துவிட்டேன்
பஞ்சுமெத்தையில் இன்னும் மலரவில்லை
அதற்காவன ஆவன செய்வேன் 
அதில் ஆயிரம் பூமியை கொள்வேன்
முல்லை அரும்பை மெல்ல கிள்ளிப்பறித்து
முதல் முதலாய் என்னை வெட்கப்படுத்து
கடல் சக்கரை ஆவது சுலபம் 
நீ வெட்கப்படுவது கடினம்
கட்டித்தங்கங்கள் நெஞ்சோடு கட்டிக்கிடக்கிறதே
கையோடு வெட்டிச்செல்வாயா வருவாயா ?
கோலார் தங்கவயல் இப்போது வற்றிப்போனதடி
உன்தங்கம் நித்தம் வளருதடி விடுவேனா ?

ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
ஹலோ ஹலோ என் காதலா என்னைக் கொஞ்சம் கண் பாரடா
உன் கைகள் இடையை இடையை இடையை வளைக்கட்டுமே
என் எலும்புகள் உடைபடும் உடைபடும் ஓசை கேட்கட்டுமே



MUSIC TALKS - GORE GORE TAMIL SONG LYRICS - KOOTU KOOTU POOVE UN KANNIL MAZHAIYAI VEITHTHAI - APRIL MAADHA VEYILAI UN SOLLIL YEN VEITHTHAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கூட்டு கூட்டு பூவே
உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை
உன் சொல்லில் ஏன் வைத்தாய் ?

கூட்டு கூட்டு பூவே
உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை
உன் சொல்லில் ஏன் வைத்தாய் ?
உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம்
ரெண்டும் சேர்ந்தது பெண்ணினமே
நீ தீயாய் எரிந்தால் தண்ணீர் ஆவேன்
தள்ளி இருப்பது கண்ணியமே
மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரை !

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைவது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

இதழில் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
இரண்டோ மூனறோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ரதியே ரதியே நான் சொல்லிய உண்மைகள்
நூற்றுக்கு நூறு !


முதல் முறை பார்த்தது எந்த நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு


முதல் முறை பார்த்தது எந்த நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

ஆசை பார்வை பார்த்து கொண்டது
அக்டோபர் மாதம் ஏழாம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நான் அறியேன்
மதனா மதனா நான் சொல்லிய உண்மைகள்
நூற்றுக்கு நூறு !


MUSIC TALKS - THAKKUDHE KAN THAAKKUDHE KAN POOKUTHE POO POOKUTHE ! TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



தாக்குதே கண் தாக்குதே கண் பூக்குதே பூ பூத்ததே
பூத்ததை தான் பார்த்ததே பூங்காத்ததை கை கோர்த்ததே
கோர்த்ததை பூ ஏற்ததே தன் வார்த்தையில் தேன் வார்த்ததே
வார்த்தையில் தான் பார்வையில் தான் வாய்க்கலாம் ஓர் வாழ்க்கையே
யாரோடு யார் என்று யார் தான் சொல்வாரோ ?

பார்த்த பொழுதே பூசல் தான் போக போக ஏசல் தான்
பூசல் தீர்ந்து ஏசல் தீர்ந்து இன்று ஹாப்பி !
பேட்டை மொழி தான் ஆண் மொழி
கோட்டை மொழி தான் பெண் மொழி
ஒன்றுக்கொன்று வொர்க் அவுட் ஆச்சே நல்ல கெமிஸ்ட்ரி !
வங்கக் கடலின் ஓரத்தில் வெயில் தாழ்ந்த நேரம் பார்த்து
நேசம் பூத்து பேசுதே ஏதோ ஏதோ தான்

செல்லில் தினமும் சாட்டிங் தான் காப்பி ஷாப்பில் மீட்டிங் தான்
ஆன போதும் ஆசை நெஞ்சில் பூத்ததில்லை
பஞ்சும் நெருப்பும் பக்கம் தான் பற்றிக்காமல் நிற்கும் நான்
பூமியின் மேல் இவர்களை போல் பார்த்ததில்லை
தீண்டும் விரல்கள் தீண்டலாம் தீண்டும் பொழுதும் தூய்மை காக்கும்
தோழமைக்கு சாட்சியே வானம் பூமி தான்




MUSIC TALKS - NOORANDUKKU ORU MURAI POOKINDRA POO ALLAVAA ! INDHA POOVUKKU SEVAGAM SEIPAVAN NEE ALLAVAA ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழ வா !!
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா

கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன்
கண் மூடினால் கண் மூடினால் அந்நேரமும் உன்னை கண்டேன்
ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா
மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா ?
உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா

இதே சுகம் இதே சுகம் எந்நாளுமே கண்டால் என்ன ?
இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன ?
முத்தத்திலே பல வகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு
இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு
அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் 
ஆண்மையில் உண்டு மென்மையே !

நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா
இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழ வா !!
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ அல்லவா ?
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா


MUSIC TALKS - URAVUGAL THODARKADHAI UNARVUGAL SIRUKADHAI - ORU KADHAI ENDRUM MUDIYALAM - MUDIVILUM ONDRU THODARALAAM - INI ELLAM SUGAME ! - TAMIL SONG LYRICS




உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே !

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும் 
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம் 
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் 
வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே 
நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் 
வளர்கின்றதோ நாதம்
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம் நதியிலே 
புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று 
இணைந்தது இன்பம் பிறந்தது


MUSIC TALKS - MANJAL VAANAM THENDRAL SAATCHI UNAKKAGAVE NAAN VAALGIREN - VERA LEVEL PAATU - VIZHIYE KADHAI ELUDHU - TAMIL LYRICS !



விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே !
மஞ்சள் வானம் 
தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன

மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன

கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது - இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் 
என் நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன்



MUSIC TALKS - VEN MEGAM PENNAGA URUVAANATHO EN NERAM ENNAI PAARTHTHU VILAIYADUTHO UNNALE PALA NIYABAGAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ ?
என்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ ?
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே !
ஒரு நெஞ்சம் திண்டாடுதே 
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன ?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ? 
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ 
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ 
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி 
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி 
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீ­ரில் ஆனந்தம் நான் காண்கிறேன் 
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

எங்கள் மனதை கொள்ளையடித்தாய் 
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய் ?
விழி அசைவில் வலை விரித்தாய் 
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய் 
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க 
உயிருடன் வாழ்கிறேன் நானடி 
என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ !




MUSIC TALKS - PUDHIYA POO IDHU POOTHATHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ ? சேய்தி சொன்னதோ ? தூது வந்ததோ ?
சேய்தி சொன்னதோ ? நாணம் கொண்டதோ ? ஏன் ?

ஜவ்வாது பெண்ணானது இரண்டு செம்மீன்கள் கண்ணானது
பன்னீரில் ஒண்ணானது பாச பந்தங்கள் உண்டானது
என்ன சொல்லவோ ? மயக்கம் அல்லவோ ?
கன்னி அல்லவோ ? கலக்கம் அல்லவோ?
தள்ளாடும் தேகங்களே கோவில் தெப்பங்கள் போலாடுமோ
சத்தமின்றியே முத்தமிட்டதும் கும்மாளம்தான் 

கல்யாணம் ஆகாமலே ஆசை வெள்ளோட்டம் பார்க்கின்றது
கூடாது கூடாதென நாணம் காதோடு சொல்கின்றது
என்னை உன்னிடம் இழுப்பதென்னவோ ?
உள்ளமட்டிலும் எடுப்பதென்னவோ ?
தண்டோடு பூவாடுது வண்டு தாகங்கள் கொண்டாடுது
உன்னை கண்டதும் என்னை கண்டதும் உண்டாகுமோ தேன் !!

புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது
தூது வந்ததோ ? சேய்தி சொன்னதோ ? தூது வந்ததோ ?
சேய்தி சொன்னதோ ? நாணம் கொண்டதோ ? ஏன் ?
புதிய பூவிது பூத்தது இளைய வண்டு தான் பார்த்தது



GENERAL TALKS - வாழ்க்கை மீதான கவனமான புரிதல் தேவைப்படுகிறது !




நிறைய நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக மதிப்பு கொடுத்து வாழ்வதுதான் வாழ்க்கை ஆகும். அப்போதுதான் வாழ்க்கையின் சந்தோஷம் நமக்கு இருக்கும். இதனை விளக்க ஒரு சிறுகதை இருக்கிறது. ஒரு நாள் குரு ஒருவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் “நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்” என்று கூறினார். குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார். மேலும் அந்த தலைவர் குருவிடம் “என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்” என்றும் கூறினான். குரு அதற்கு “என்ன குழப்பம்?” என்று கேட்டார். தலைவர் குருவிடம் “என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்” என்று கூறினார். அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது . அதன் பின் குரு தலைவரிடம், “இதற்கு அறியாமை தான் காரணம்” என்று சொன்னார். “அறியாமையா?” என்று கேட்டார் தலைவர். அதற்கு “ஆம், உங்கள் மத்தியில் முழு ஞானம் அடைந்தவர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு முழு ஞானம் அடைந்தவர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள். பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை . இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர். இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு, “முழு ஞானம் அடைந்தவர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது”.

Wednesday, September 11, 2024

TAMIL BLOG COLLECTIONS - SOME BLOGS ARCHIVED WITH GENERAL WRITINGS !!

1. CREATIVETTY

https://creativetty.blogspot.com/

2. PINKURIPPUGAL 

https://pinkurippukal.blogspot.com/

3.ACTOR - SHIVAN

https://actorshivanphotos.blogspot.com/

4.SHUBA STORIES 

https://subhastories.blogspot.com/

5. NAALU PAKKAM 

https://naalupakkam.blogspot.com/

6. VASAKI

https://vasaki11.blogspot.com/

7. BALAMURUGAN

https://balamurugang.blogspot.com/

8. 99 LIKES

https://99likes.blogspot.com/

9. SUNDAR G PRAKASH

https://sundargprakash.blogspot.com/

10. ROMEO WRITES

https://sundargprakash.blogspot.com/

11. ADIKKADI 

https://adikkadi.blogspot.com/

12. M A SIVAKUMAR

https://masivakumar.blogspot.com/

13. URUPPUDAATHATHU 

https://urupudaathathu.blogspot.com/

14. 

Sunday, September 8, 2024

MUSIC TALKS - POI SOLLA INDHA MANASUKKU PIDIKKAVILLAI , SONNAL POI POITHAANE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே

நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள
யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல 
திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல
போராட களம் இல்லையே

எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே 
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே 

உன் பிரிவை நாம் என்றும் தாங்கிக்கொள்ள 
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை 
கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல் 
 காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்
கையொப்பமாய் நம்மை தாங்கும் மரம் சொல்லுமே

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை 
சொன்னால் பொய் பொய்தானே
பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் 


MUSIC TALKS - AVALAI NAMBITHTHAN NAASAM AAYITTEN MOSAM POYITTEN SIVA SAMBO ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ
பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான் டாட்டா காட்டினா சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ

லவ்வுல இறங்கினா நமக்குத்தான் டென்ஷ்ன்னு
பாய் பிரண்டுனு சொல்லுவா அதாண்டா ஃபேஷன்னு 
செல்லுல கொடுப்பாடா உனக்கு தான் டார்ச்சர்ரு
அவளை நம்பித்தான் போகாதே போயிடும் ஃபியூச்சரு

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ
எனக்காக பொறந்தான்னு இருந்தேன்டா காவல்லு
அவள் எவன் கூட போறாளோ பைக்குல டிராவல்லு
அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு இல்லடா என்கிட்ட
அதை வைச்சாலே சீக்கிரம் போவேன்டா எமன்கிட்ட

அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன் மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆசை காட்டித்தான் ஆளை மாத்திட்டா காலை வாரிட்டா சிவசம்போ

MUSIC TALKS - MERKE MERKE MERKE THAAN SOORIYANGAL UDHIKKIRADHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம் கடும் பனி வாடைக்காலம் 
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா ?

இலையுதிர் காலம் தீர்ந்து எழுந்திடும் மண்ணின் வாசம் 
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே

மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ 
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ
மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே

கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம் பெளர்ணமியாய்
தோன்றும் அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்கள் இல்லை 
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால் 
நீதான் என்று பார்த்தேனடி சகி 
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே 
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ 
அட தேவைகள் இல்லை என்றாலும் 
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும் 
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ

மேற்கே மேற்கே மேற்கே தான் சூரியன்கள் உதித்திடுமே
மின்னலும் மின்னலும் நேற்று வரை பிரிந்தது ஏனோ 
பின்னலாய் பின்னலாய் இன்றுடன் பிணைந்திடத் தானோ

MUSIC TALKS - NAAN THALAI DAA.. NANBEN DAA.. NAAN THANI AALU.. ALL IS WELL - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




நான் தலடா நண்பேன்டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
மலைடா அண்ணாமலைடா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்
ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்-டுடா நீ அடிச்சா பீஸு நான் அடிச்சா மாஸு
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது



வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ


வேணாம்..  நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் யாருக்கும் தெரியாது
சொல்லாம வர்றது சுனாமி சொல்லிட்டு வர்றது வீராசாமி 
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் கேட்டதையும் தருவேன் கேட்காததையும் தருவேன்
முதல யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு முக்கியம் இல்ல கடைசில யாரு ஃப்ர்ஸ்ட் வாராங்கனு தான் முக்கியம்


வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ

என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது
நானும் எவ்ளோ நாளா நல்லவனாவே நடிக்குறது ?
நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா 
 நான் தனி மரம் இல்ல தோப்பு 
இது சேத்த கூட்டமில்லை அன்பால சேர்ந்த கூட்டம் 


வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ


வாடா என் மச்சி வாழைக்கா பஜ்ஜி நான் தான் டா கில்லி அடிப்பேன் டா சொல்லி
மை நேம் இஸ் பில்லா சுடுவேன்டா நல்லா சுட்டி தா ரோபோ முட்டாத போ போ



நான் தலடா நண்பேன்டா நான் தனி ஆளு ஆல் இஸ் வெல்
மலைடா அண்ணாமலைடா கூட்டி கழிச்சி பாரு கணக்கு சரியா வரும்
ஓங்கி நான் அடிச்சா ஒன்ற டன் வெயிட்-டுடா நீ அடிச்சா பீஸு நான் அடிச்சா மாஸு
உடம்புல கை இருக்கும் கால் இருக்கும் மூக்கிருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்கா



கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கள்லாதான் வரும்

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி

நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி
நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி

Friday, September 6, 2024

MUSIC TALKS - HEY - ASAINDHAADUM KAATRUKKUM AZHAGANA POOVUKKUM KAADHALAA KAADHALAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்க வா 
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திட வா
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா

தீப்போன்ற உன் மூச்சோடு ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள் சேரு 
உற்சவம் போது உச்சியை கோது
என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர் பார்த்து 
கைகளில் ஏந்து பொய்கையில் நீந்து
நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது 
பேரின்ப தாமரை தாழ் திறக்க 
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா

நீ ஆராய்ச்சி என்னை பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன்
தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு வித்தைகள் காட்டு
நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே 
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம் 
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்க வா 
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திட வா
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா காதலா

MUSIC TALKS - MUZHUMADHI AVALADHU MUGAM AAGUM , MALLIGAI AVALADHU MANAM AAGUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்
ஓஹோ முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் 
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய் 
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா ?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே !

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் !

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா ?

முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்




MUSIC TALKS - ANGEL VANDHAALE VANDHAALE ORU POOVODU ! OONJAL SEITHAALE SEITHAALE EN NENJODU - TAMIL SONG LYRICS !

via GIPHY





ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாய் இருந்தேனே
உன் மேனி அழகை ஆராயும் விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ! ஆஹா ! இனிமேல் கிஸ் கிஸ் தான் வா வா !
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை 
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் தைத்திருந்த உறவொன்றை 
சொல்லும் முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்து விடவா ?
உந்தன் உயிரில் உறைந்து விடவா ?
உறவே உறவே இது ஒரு பிரபம் 
நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை 
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே

ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு

MUSIC TALKS - THIS SONG IS A VIBE ON RELEASED YEAR (MOBILAA MOBILAA - NAAN UNDHAN POSTPAID-AA PREPAID-AA SOL SOL !! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

via GIPHY




மொபைலா  மொபைலா நான் உந்தன் POSTPAID-AA PREPAID-AA சொல் சொல் !
நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனா
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் 
உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா 
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்சட் அட் த மொமெண்ட் !!!

நீ தாய் மொழி பேசிடும் போது அந்த ஆங்கிலம் தேம்புது பாரு 
அய்யயோ எனக்கு பாவமா இருக்கு
நீ என்னிடம் பேசிடும் போது மொத்த பெண் இனம் ஏங்குது பாரு 
அய்யயோ எனக்கு பயமா இருக்கு
உந்தன் மாராப்பை நேராக்கும் வேலை மட்டும் எனக்கு இப்போ கிடைக்குமா ?
போடா பாலுக்கு பூனைய காவல் வைக்க எனக்கென்ன பைத்தியமா ?
எந்தன் அழகு உன் விழி உண்ணும் ஐஸ்கிரீமா ?

மேல் ஊஞ்சலில் ஆடிடும் போது இந்த உலகமே ஆடிடும் பாரு 
அய்யயோ எனக்கு குஷியாய் இருக்கு
நீயும் மோசமாய் பார்த்திடும் போது எந்தன் ஆடைக்கும் கூசுது பாரு
அய்யயோ எனக்கு போதையாய் இருக்கு


உன்னை பாக்காத நாள் எல்லாம் நாளே இல்ல என்னுடைய காலெண்டரில்
நீயும் தீண்டாத பாகங்கள் உயிரோடு இல்லை என்னுடைய தேகத்திலே 
இந்த உடல் உன் விரல் மீட்டும் கி போர்டுடா !

மொபைலா  மொபைலா நான் உந்தன் POSTPAID-AA PREPAID-AA சொல் சொல் !
நெஞ்சுக்குள்ளே கேட்குதே நம் காதல் ரிங்க்டோனா
காதுகுள்ளே பேசுதே உன் பேச்சு வாய்ஸ் மெயிலா
என் குட்டி இதயம் தவிக்கும் என் பிஞ்சு விரலும் துடிக்கும் 
உன் நம்பர்க்கு போன் பண்ணவே போன் பண்ணா 
சப்ஸ்க்ரைபர் கேன்நாட் பி ரீச்சட் அட் த மொமெண்ட் !!!

MUSIC TALKS - MINNAL ORU KODI ENDHAN UYIR THEDI VANDHATHE ! LATCHAM PALA LATCHAM POOKAL ONDRAAGA POOTHATHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே 
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே.

குளிரும் பனியும் என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே 
ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே 
தீ ஆகினால் நான் மழையாகிறேன் 
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்

ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் 
என் வார்த்தை உன் வாழ்க்கையே

மழையில் நனையும் பனி மலரை போலே 
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே 
ஓஹோ உலகை தழுவும் நள்ளிரவை போலே 
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே 
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே குளிர் தென்றல் வீசியதே 
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே

MUSIC TALKS - MINSARAM EN MEEDHU PAAIGINDRATHE ! UN KANGAL EN KANNAI MEIGINDRATHE ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே


நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே

என்னைவிட இந்த உலகிலே
உன்னை மிகமிக விரும்பினேன்
உந்தன் அன்பு தரும் சுகத்தினால்
இன்னும் உயிருடன் இருக்கிறேன்


தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும் என்று கண்டேன்
அன்பே நீ பக்கம் வந்தால் புத்திக்கு ஓய்வு தந்தேன்
பெண் என்றால் மென்மை என்று கவிதைகள் சொல்லி வந்தேன்
உன்னை நான் பார்த்த பின்தான் கன்னத்தில் போட்டுக்கொண்டேன்

KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 

மெல்ல மெல்ல எந்தன் உயிரினை 
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்
கொள்ளை அடித்தது நீயடி என்னைக் 
குற்றம் சொல்லித் திரிகிறாய்…

பொல்லாத இம்சை ஒன்றில் புரியாமல் மாட்டிகொண்டேன்
இம்சைக்கு இன்னொரு பேர் காதல்தான் என்று கண்டேன்
அன்பே நீ அருகே வந்தால் என் உலகம் சுருங்கக் கண்டேன்
ஒரு கோப்பை தண்ணீர் காதல் அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே


நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்
உதடுகள் வேர்க்கும்வரை
உண்மையில் நானும் யோக்கியன்தானடி
உன்னைப் பார்க்கும்வரை


KADHAL SEA- YE !!! KADHAL SEA- YE !!! 
KADHAL SEA- YE !!!  KADHAL SEA- YE !!! 


MUSIC TALKS - KANAA KANDENADI THOZHI KANAA KANDENADI KANAA KANDENADI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் 
அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் 
சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி 
தோழி கனா கண்டேனடி

எதையோ என் வாய் சொல்ல தொடங்க
அதையே உன் வாய் சொல்லி அடங்க 
உதடுகள் நான்கும் ஒட்டி கொள்ள நான் கண்டேன்

நிலம் போல் உன் மனம் விழுந்து கிடக்க
நிழல் போல் என் மனம் சரிந்து படுக்க 
இதயம் இரண்டும் கட்டி கொள்ள நான் கண்டேன்
ஒரு கண்ணில் அமுதம் கண்டேன் மறு கண்ணில் அமிலம் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி உன்னில் என்னை நான் கண்டேன்
கனா கண்டேனடி கனா கண்டேனடி கனா கண்டேனடி

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் 
அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் 
சுவையெது சுகமெது அறிந்தது போல கனா கண்டேனடி 
தோழி கனா கண்டேனடி

இடை மேல் என் விரல் கவிதை கிறுக்க 
படை போல் உன் விரல் பதறி தடுக்க 
கூச்சம் உன்னை நீட்டி தள்ள நான் கண்டேன்

கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து 
மடிக்கிற சாக்கில் வாசனை எடுத்து 
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட நான் கண்டேன்
நிறமில்லா உலகம் கண்டேன் நிறமெல்லாம் உன்னில் கண்டேன்
எங்கெங்கோ தேடி தேடி என்னில் உன்னை நான் கண்டேன்

உன் விழி முதல் மொழி வரை முழுவதும் கவிதைகள் 
அகமெது புறமெது புரிந்தது போல கனா கண்டேனடி
உன் முடி முதல் அடி வரை முழுவதும் இனிமைகள் 
சுவையெது சுகமெது அறிந்தது போல 
கனா கண்டேனடி தோழி கனா கண்டேனடி

MUSIC TALKS - ORU DHEVADHAI PAARKKUM NERAM IDHU , MIGA ARUGINIL IRUNDHUM THOORAM IDHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது  
மிக அருகினில் இருந்தும் தூரம் இது
இதயமே இவளிடம்  உருகுதே
இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே என்றாலும் கேக்காதே

என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்னவாகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்
காதல் என்றால் பொல்லாதது புரிகின்றது

கண்கள் இருக்கும் காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காண தானே கண்கள் வாழுதே
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்
உன் பாதத்தில் முடிகின்றதே என் சாலைகள்

இந்த காதல் நினைவுகள் தாங்காதே
அது தூங்கும் போதிலும் தூங்காதே
பார்க்காதே என்றாலும் கேக்காதே
ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது  
மிக அருகினில் இருந்தும் தூரம் இது



MUSIC TALKS - MANJA NATHI MARATHU KATTAI MAIYAI VECHU MAYAKKIPUTTA - CHILLAX - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU




மஞ்சநெத்தி மரத்துக்கட்ட மையை வெச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்உருட்டுக்கட்ட கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட எதுக்கு வர கிட்ட ?

சூரியனே தேவை இல்லை வித்துடலாமா ?
ராத்திரியை மட்டும் இங்க வச்சுக்கலாமா ?
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ?
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா ?

என் உதட்டு சாயத்துல ஒட்டிக்கொள்ள வாடா உள்ள
பத்து விரல் தீக்குச்சியே பத்தவைக்க வாடி புள்ள
கட்டபொம்மன் பேரன் நீ கத்தி மீசை வீரன்
முத்தம் வெச்சு குத்தி கொல்லு செத்துப்போறேன்
மாயாவிதான் நீயும் இங்கே மயங்கிபுட்டேன் நானும்
ஆத்தங்கரை மோகினியே வாடி என்னை கட்டிபுடிக்க

என் உடம்பு பஞ்சு மெத்தை கிட்ட வந்து காட்டு வித்தை
உன் இடுப்பு வாழை மட்டை நான் புடிச்சா தாங்கமாட்ட 
சந்து பொந்து வீடு நீ வந்து விளையாடு 
பட்டா வாங்க தேவையில்லை கொட்டா போடு
வேட்டிய தான் சேர்த்து உன் மாராப்புல கோர்த்து 
என்னென்னவோ பண்ணுறியே நெஞ்சுக்குள்ள கெட்ட கனவு

மஞ்சநெத்தி மரத்துக்கட்ட மையை வெச்சு மயக்கிப்புட்ட
நாட்டுக்கட்ட டவுனுக்கட்ட ரெண்டும் கலந்த செமகட்ட
கையிரண்டும்உருட்டுக்கட்ட கண்ணுரெண்டும் வெட்ட வெட்ட
நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்ட எதுக்கு வர கிட்ட ?

சூரியனே தேவை இல்லை வித்துடலாமா ?
ராத்திரியை மட்டும் இங்க வச்சுக்கலாமா ?
திருப்பாச்சி மீசையில சிக்கிக்கலாமா ?
நீயாச்சு நானாச்சு பாத்துக்கலாமா ?

MUSIC TALKS - MANNIKKA VENDUGIREN UNDHAN AASAIYAI THOONDUKIREN ENNAI SINDHIKKA VENDUKIREN KANGAL SANDHIKKA ENGUKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் 
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு 
தித்திக்கும் இதழ் உனக்கு என்றென்றும் அது எனக்கு 
நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தால் என்ன ?
கண்ணோடு உண்டானது நெஞ்சோடு ஒன்றானது 
உன் மேனி என் தோளில் நின்றாடும் இந்நாளில்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் 
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

எண்ணம் என்ற ஏடெடுத்து எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை தேடும் வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தில் நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே உந்தன் முடிவுரையாய்த் தருக
முதுமை வந்த பொழுதும் இளமை கொள்ளும் இதயம்
நான் வழங்க நீ வழங்க இன்பம் நாளுக்கு நாள் வளரும்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் 
ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் 
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

முக்கனிக்கும் சக்கரைக்கும் சுவையை செவ்வாய்தான் தருமோ
மெய் மறக்க கண் மயக்கும் அழகில் தெய்வம் கூட வருமோ
நீ கொடுத்த நிழலிருக்க பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு என்றே என்றும் இந்த மனமோ
மலர்கள் ஒன்று சேரும் மாலையாக மாறும்
நெஞ்சினிக்க நினைவினிக்க கண்கள் நூறுகதை கூறும்

மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன்
கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன்

MUSIC TALKS - THULI THULIYAAI KOTTUM MAZHAI THULIYAAI EN IDHAYATHAI IDHAYATHAI NANAITHUVITTAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




துளி துளியாய் கொட்டும் மழைத்துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் 
ரசித்ததையே நீ ரசித்ததையே என் 
அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் 
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே
உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்
பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்
மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே 
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைதான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் 
நனைந்திட நனைந்திட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா
நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா
ஓரக்கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் 
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் 
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்
கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை 
தழுவிட தழுவிட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் 
இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் 
பார்வையிலே உன் பார்வையிலே 
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

MUSIC TALKS - ENNA AZHAGU ETHANAI AZHAGU KODI MALAR KOTTIYA AZHAGU INDRU ENDHAN KAI SERNDHATHE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





என்ன அழகு எத்தனை அழகு 
கோடிமலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு 
சிறு நெஞ்சை கொத்திய அழகு 
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் 
ஒரே சொல்லில் மனசை தைத்தாள் 
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் 
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு 
கோடிமலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

அன்பே உன் ஒற்றை பார்வை 
அதை தானே யாசிதேன்
கிடையாதென்றால் கிளியே 
என் உயிர் போக யோசித்தேன்

நான்காண்டு தூக்கம் கெட்டு 
இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் அட 
தீ கூட தித்திதேன்

மாணிக்கதேரே உன்னை மலர் கொண்டு பூசிதேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே இனி என் கால்கள் வான் போகுமே

என்ன அழகு எத்தனை அழகு 
கோடிமலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

நான் கொண்ட ஆசை எல்லாம் 
நான்காண்டு ஆசைதான் 
உறங்கும் போதும் ஒலிக்கும் 
அடி உன் கொலுசின் ஓசைதான்

நீ வீசும் பார்வை இல்லை
நெருப்பாச்சு நெஞ்சம்தான் 
வலியின் கொடுமை மொழிய 
அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்

இன்றே தான் பெண்ணே 
உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் 
என் முதல் மோட்சம் நான் கொண்டேன் 
மகராணியே மலர்வாணியே 
இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு 
கோடிமலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திரை அழகு 
சிறு நெஞ்சை கொத்திய அழகு 
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் 
ஒரே சொல்லில் மனசை தைத்தாள் 
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்

நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன் 
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்
என்ன அழகு எத்தனை அழகு 
கோடிமலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே

MUSIC TALKS - KOODA MELA KOODA VECHU KOODALOORU PORAVALE - UN KOODA KONJAM NAANUM VAAREN





சாதத்துல கல்ல போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சலிக்காம சதி பண்ணுற
சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிர் கொல்லுற
அதிகம் பேசமா அளந்து நான் பேசி எதுக்கு சடை பின்னற
சல்லி வேரை ஆணிவேர் ஆக்குற ! சட்டை பூவை வாசமா மாத்துற
நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற !


எங்கவேணா போயிக்கோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே
தண்ணியத்தான் விட்டுபுட்டு தாமரையும் போனதுன்னா தருமாற தலசாயுமே
மறைஞ்சி போனாலும் மறந்து போகாத நெனப்புதான் சொந்தமே
பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே
நீ பார்க்காம போனாலே கிடையாதே மறுசென்மமே !

Thursday, September 5, 2024

MUSIC TALKS - KANNAM THODUM KOONDHAL URASA NEE SAAIVADHU ENNAI KONJAM PAARKATHANADI - TAMIL SONG LYRICS !!!




கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும் 
என்னை கொஞ்சம் பாா்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல் நீ நடிப்பது 
எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் ?
என்னை இனி எந்நாளும் தீயாக பாா்க்காதடி
செல்ல பிள்ளை போல நீ அடம்பிடிப்பதை என்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி செல்ல கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும் !!!



X



காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்ன சின்ன தலைக்கணமே 
காதல் அதை பொறுக்கணுமே 
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி
முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி ! 
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் 
உனது இதயம் தானே

MUSIC TALKS - ORU NELLUKKUL ENNAI OLIYA VECHA - TAMIL SONG LYRICS - KOTHANI KANNALA ENNAI KOTHODU KONNALE - TAMIL LYRICS - VERA LEVEL PAATU !




கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச
சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச
சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால

அட நீயும் நானும் ஒன்னு சேர நேர்ந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவை சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட
அட நீயும் நானும் ஒன்னு சேர நேர்ந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட
நம்ம கனவை சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட
உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன் நானும் தூங்காம 
என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே மெதக்குறேனே 
உன் பேரை மறக்காம !! 

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே

ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல 
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல
ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல 
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல
ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் ஜோடி இல்லையடி
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா !! 
ஒன்னு கொதிக்கும் ! ஒன்னு வெடிக்கும் ! காதல் இது தாண்டி

கொத்தாணி கண்ணால என்னை கொத்தோட கொன்னானே
உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே
ஒரு நெல்லுக்குள் என்ன ஒளிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச

MUSIC TALKS - MUDHAL NAAL INDRU EDHUVO ONDRU VERAAGA ENNAI MAATALAAM ANGANGU ANAL YETRALAAM - TAMIL SONG LYRICS ! - VERA LEVEL PAATU !

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று  வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம் என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது நில் என்றால் சட்ட...