வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - ROJA POO AADIVANDHATHU ! - RAAJAVAI THEDI VANDHATHU ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கொதிப்பதோ
சொல்லி சொல்லி 
பொழுதை
இன்னும் கழிப்பதோ

தொடு தொடு 
தொடாமல்
நிலாவின் மேனி 
நாளெல்லாம்
தேடுது 

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு

அந்தி பகல் இரவு
சிந்தை துடிக்குது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது

இதோ இதோ 
உன்னாலே
விழாமல் மோகம் 
வாட்டுது
தாங்குமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...