செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
3 கருத்துகள்:
Sidharth Thaakapattara ?
செல்லக்கிளிகளாம் ஷெட்டினிலே , செவ்வந்தி பூக்களாம் மப்பினிலே ,
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
🤣🤣🤣
"கஜானா காலி என்று விஜய் கூறிய குற்றச்சாட்டு தவறு- ப.சிதம்பரம்!
கடன் இல்லாமல் எந்த அரசும் நடக்காது. கஜானா எப்போதும் காலியாகாது. நமக்கு 3 வழிகளில் நிதி வரும். ஒன்று வரி மூலம் பெறப்படும் வரி.
இரண்டாவது மத்திய அரசின் நிதி பகிர்வு. மூன்றாவது கடன். ஆக வருடத்தின் 12 மாதங்களும் கஜானாவை நிரப்புவதும், அதிலிருந்து செலவாவதும் நடந்துக்கொண்டேதான் இருக்கும்" என்று நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
#TVK-Fails🇪🇸
கருத்துரையிடுக