வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Saturday, January 18, 2025
ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !
ARC - 084 - சமூகத்துக்கு உண்மையாக இருந்தால் ?
ARC - 083 - தேவையற்ற போட்டிகள் எதுக்கு ?
ARC - 082 - மோசடிகளால் பாதிக்கப்படுதல் கஷ்டமானது !
ARC - 081 - நம்முடைய பேச்சுகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது !
ARC - 080 - எப்போதுமே மதிப்பு கொடுக்க வேண்டும் !
Friday, January 17, 2025
ARC - 078 - மனதை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் !
ARC - 079 - அனுபவம் இல்லாமல் அளந்துவிட கூடாது !
ARC - 077 - கொடுப்பவர்களுக்கு மனம் இல்லை
ARC - 075 - கஷ்டப்படும் மக்களுடைய வாழ்க்கை
ARC - 076 - ப்ரைவசி வாழ்க்கைக்கு அவசியமானது
ARC - 074 - சந்தோஷமும் கவலையும் கலந்தது !
ARC - 073 - தன்னிறைவு நமக்கு தேவைப்படுகிறது !
அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் மிகவும் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், E மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ-மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள். அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேநீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார். உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேநீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார். மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேநீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேநீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலையை உபயோகித்து அந்தத் தேநீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார். பின் கேட்டார்.” எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?” அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்” ” எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேநீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேநீர் போல. தம்ளர்களின் தரம் தேநீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.” “அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப்படுகிறீர்கள். வாழ்க்கை என்ற தேநீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள் தோற்றங்களில் அதிக கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.” அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார். ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது. ஒரு கட்டத்துக்கு மேலே அந்தஸ்த்து போட்டியில் பெரிதாக வாழ்க்கையை செலுத்துவது அவ்வளவு சரியானதாக இருக்காது. வாழ்க்கை என்பதே வாழ்வதற்காக மட்டும்தானே, வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் வெளியே பண்ணும் மாற்றங்களில் இருக்காது. இந்த உண்மையான சந்தோஷம் நமக்குள்ளே பண்ணும் மாற்றங்களால் அதனால் உருவாகும் தன்னிறைவால் மட்டுமே அமையும்.
GENERAL TALKS - சரியான நபருக்கு சரியான நேரத்தில்
ARC - 072 - பார்வையாலே முடிவுகள் எடுப்பது !
ARC - 071 - பொறாமை பிடித்து போட்டு கொடுப்பவர்கள்
GENERAL TALKS - யாரோ ஒருவருடைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பதிவு !
Thursday, January 16, 2025
ARC - 070 - சர்வைவல் பண்ணுவதே ஒரு சாதனைதான் !
ARC - 069 - சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது !
GENERAL TALKS - TEAM WORK முக்கியம் பிகிலு !
MUSIC TALKS - ROJA POO AADIVANDHATHU ! - RAAJAVAI THEDI VANDHATHU ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது
சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கொதிப்பதோ
சொல்லி சொல்லி
இன்னும் கழிப்பதோ
தொடு தொடு
நிலாவின் மேனி
தேடுது
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு
அந்தி பகல் இரவு
சிந்தை துடிக்குது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது
இதோ இதோ
விழாமல் மோகம்
தாங்குமா
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
MUSIC TALKS - GRAMMATHTHU PONNU NERUPPUNU SONNIYE - CITY LA VANDHU KALAKKUDHU KALAKKUDHU DAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
கிராமத்து பொண்ணு
நெருப்புன்னு சொன்னியே
சிட்டில வந்து
அடி வாடி புள்ளை
அடி விடலை புள்ளை
\
விடுகதை
கிராமத்து பொண்ணு
அவ சொன்னா
ஐ லவ் யூ
கோளாறா ஆனேன்
ஜோக்கோ
ஓகேனா KNOCK -ஆவேன்னு
இல்லாட்டி ஜலன்னு
அவ கடைச்சில
சொன்னா மச்சான்
நான் விழுந்தேன்
நடந்தேன்
பறந்தேன் வானத்துல
மனச உடைச்சி
கலர் கலரா
பூவை தலையிலே
வருமா கண்ணு
மனசெல்லாம்
தெருவெல்லாம்
தங்க மயில் போறதெங்கே
சம்மதம் சொல்லம்மா
பொம்பள பூ தலையோடு புள்ள
என் பொழப்பு இசையோடு செல்ல
அலை வந்து ஆடுது மேல
மைதானம் தேவையில்லை
ஒத்தையடி பாதையிலே
ஊர்வலம் போறவளே
பிந்தி பிந்தி போனதெங்கே
தாகத்துக்கு எல்லை இல்லை
துண்டில் முள்
தூரத்திலே பேரழகா
போறவனே கட்டி விழுங்கும்
சொல் மக்கா பல்லழகா
மைனா மைனா
என் மனசை கிழிச்சு
உன்னை பார்த்ததுனாலே
கண்ணை பார்த்ததுனாலே
நான் போகுற பாதையும்
உன்னை பார்த்ததுனாலே
கண்ணை பார்த்ததுனாலே
கிராமத்து பொண்ணு
சிட்டிக்கு வந்து
கிராமத்து பொண்ணு
சிட்டிக்கு வந்து
அடி சந்தையிலே
வாடி என் பக்கம்
இந்த மாமன்காரன்
நீதான் என் நெசம்
பச்சரிசி பல்வரிசை
இப்ப ஊர் அறிய
நீதான்டி சொர்க்கம்
கருவாச்சி கூந்தலுக்கு
ரெட்டை சடை பின்னி வச்சேன்
நச்சுன்னு பொண்ணு நிக்கயிலே…
மருதாணி போட்டு வச்சேன்…
ராத்திரி வாரேன் புள்ளே
வளையலே தாரேன் புள்ளே
நீ போகும் பாதையிலே வாரேன் பின்னாலே…
கிராமத்து பொண்ணு
சிட்டில வந்து
ARC - 068 - காலத்தால் கொடுக்கபடும் சோதனைகள் !
ARC - 067 - பணம் சம்பாதிக்க தப்பான விஷயமா ?
ARC - 067 - பரந்த மனதோடு யோசிக்க வேண்டும்
ARC - 065 - தேடினேன் வந்தது
GENERAL TALKS - பேச்சு - தேவையான அளவு !
ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன். ”படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார். “ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்”. என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார். இந்த விஷயம் அன்டர்ஸ்டான்டிங் அதாவது புரிதல் என்று சொல்லலாம். இங்கே எப்போதுமே எங்கே எவ்வளவு பேச வேண்டும் என்பதையும் புரிந்து பேச வேண்டும்.
MUSIC TALKS - ANDHIYILE VAANAM THANDHANA THOM PODUM - ALAIYODU SINDHU PADIKKUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
சந்திரரே வாரும்
கொஞ்ச துடிக்கும்
பட்டுடுக்க தேவையில்ல
பாலூட்டும் சங்கு
பாலாறும் தேனாறும்
பாய் மேல நீ போடு
நாளும் உண்டல்லோ
இது நானும் நீயும்
வெள்ளி அலை
வேளை வந்தாச்சு
மல்லிகை பூ
மஞ்சம் போட்டாச்சு
கடலோரம் காத்து
தாளாம நூலானேன்
தோளோடு
தேகம் இரண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ
\
MUSIC TALKS - ANBULLA MANNAVANE - EN AASAI KAADHALANE - IDHAYAM PURIYAADHA - EN MUGAVARI THERIYAATHA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ
வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க போபோ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
குழு : நிதமும் இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ
வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
SPECIAL TALKS - இந்த மாதிரி பாட்டு வரிகளை இந்த காலத்தில் கண்டிப்பாக எழுத முடியாது !
MUSIC TALKS - ADI POONGUYILE POONGUYILE KELU - NEE PAATEDUTHTHA KAARANATHAI KOORU - YAARIDATHIL UN MANASU POCHU - NOOLAI POLA UN UDAMPU AACHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
யாரிடத்தில் உன் மனசு போச்சு
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
யாரிடத்தில் உன் மனசு போச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு
ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா
மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா
கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம
ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
வேரு விட்ட ஆலங்ககன்னு வானம் தொட பாா்க்குது
பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
MUSIC TALKS - AAYIRAM KODI SOORIYAN POLE MALARNDHA KAADHAL POOVE - AASAIGAL KODI MANADHINIL VALARTHA KARISAL KAATU POOVE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசக்காட்டு பூவே
வானவில்லை போலே வானவில்லை போலே நீ
பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா
நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசக்காட்டு பூவே !
உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே !
MUSIC TALKS - CHELLA KILIGALAAM PALLIYILE - CHEVVANDHI POOKALAAM THOTTILILE - EN PONMANIGAL YEN THOONGAVILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
MUSIC TALKS - AMAIDHIYAANA NADHIYINILE ODUM ODAM ALAVILLADHA VELLAM VANDHAAL AADUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !
Monday, January 13, 2025
CINEMA REVIEW - LUCKY BHASKER (2024) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA REVIEW - I, ROBOT (2004) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1
1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...