வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

VAALKAI ENDRAAL AAYIRAM IRUKKUM :(



 நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடைசி வரைக்கும் மேலே வர முடியாத என்றால் நாம் பட்ட கஷ்டத்துக்கு என்னதான் சம்பளம். இது நடந்து பல நாட்களாகியும் காயம் இன்னும் ஆறவில்லை. வெகுவான நேரங்களில் இழப்புகளை மிஞ்சிய விஷயங்கள் என்று இந்த உலகத்தில் எதுவுமே இருக்காது இழப்புகள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் கடினமான ஆதாரப்பூர்வமான பாடங்களை நமக்கு எடுத்துச் சொல்லி விடுகின்றன. இந்த மாதிரியாக இழப்புகள் தரும் பாடங்களை விட அதிகமான விஷயங்களை வேறு எதுவுமே சொல்லிக் கொடுத்திருக்க முடியாது. மனம் பயத்தால் நிறைந்தது.  நிர்வாகம் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் எங்களால் ஆக்கபூர்வமாக எதையும் செய்ய முடியவில்லை.  சூழ்நிலைகளும் சூழ்நிலைகளும் எப்போதும் நமக்கு எதிராக இருந்தால், நாம் என்ன செய்ய முடியும்?  எங்களால் செய்யக்கூடிய காரியங்களுக்கு எங்கிருந்தோ அல்லது வேறு ஏதாவது மூலத்திலிருந்து ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.  ஆனால் ஆதரவு எப்போதும் கிடைக்காது.  வாழ்க்கைக்கான இயந்திரத்தை உருவாக்குகிறோம்.  இந்த இயந்திரம் நமக்காக நம் உயிரைக் காப்பாற்றும் என்று நினைக்கிறோம்.  ஆனால் இந்த இயந்திரத்தை நம்மால் தொட முடியவில்லை என்றால், ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது? இந்த நேரத்தில், இந்த வாய்ப்பை இதுபோன்ற வெற்றுக் கேள்விகளால் நிரப்ப நான் எப்போதும் அனுமதிக்க முடியாது, ஆனால் இது வாழ்க்கை, இதுவே நேரம் என்று எண்ணும்போது நாம் என்ன செய்ய முடியும்?



GENERAL TALKS - 001 - இது அடிப்படையான விஷயம் ஆகும் !

 


நீங்கள் எவ்வளவு பெரிய சூப்பரான ஆளாக இருந்தாலும் சரி எலெக்ட்ரிகல் மாதிரியான டெக்னிக்கலான விஷயங்களில் அந்த வகையில் திறமை உள்ள மனிதர்களை மட்டுமே உதவி கேட்டு சரியாக முடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஒரு கல்லூரி இளைஞர் ஒரு சிறிய எலெக்ட்ரிக்கல் வேலையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது சரியாக கவனம் இல்லாமல் இருப்பதால் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒரு டெக்னிக்கலான விஷயத்தில் நீங்கள் வேலை பார்க்கப் போகிறீர்கள் என்றால் மற்றவர்களுடைய உதவி எதையுமே நீங்கள் கேட்காமல்.மற்றவர்களுடைய ஆலோசனைகள் எதையுமே நீங்கள் பெறாமல் அந்த வேலையை சிறப்பாக நீங்கள் முடித்துவிட முடியும் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியாது என்ற பொழுது தெரியாது என்பதை ஒப்புக்கொண்டு விட்டு அந்த துறை சார்ந்தவர்கள் அந்த விஷயங்களுக்கு தேவையான துறை சார்ந்த வல்லுநர்களை நீங்கள் ஆலோசனை கேட்டு சரியாக உதவிகளைப் பெற்று முடிப்பது எந்த வகையிலும் குறைந்து போன மனிதர்களாக மாற்றாது. இந்த அடிப்படை உண்மையே தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

வாரம் ஒரு நாள் விடுமுறை !

 


சமீபத்திய ஆய்வுகள் நீங்கள் ஒரு வாரத்திற்கு முழு விடுமுறை எடுத்து நாள் முழுவதும் பயன்படுத்தினால், உங்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று காட்டுகிறது

ஒவ்வொரு வருடமும் மனிதனுடைய வேலை பார்க்கும் நேரம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் சம்பளமும் குறைந்து கொண்டே வருகிறது. 

இப்படிப்பட்ட நேரத்தில் மனிதன் கவனமாக தன்னுடைய ஓய்வு நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதே சமயத்தில் மனிதன் தன்னுடைய உடல் நலத்தையும்.மிக அதிகமாக சீரமைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த காலத்து உணவு வகைகள் அல்லது தினசரி நாட்களில் நாம் பழகிக் கொள்ளும் சந்தோஷத்துக்கான பழக்கவழக்கங்கள் நம்முடைய உடலுக்கு அதிகமான நல்ல பலன்களை தருகிறது என்பதை நம்மால் கவனித்து சொல்ல இயலாது.

செயற்கைத் தன்மைக்கும் இயந்திரமயமாக்கலும் மேலும் பணத்துக்கான தேடலில் மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு பிரிவினையை வைத்துக்கொண்டு கொடுக்கும் மோதல்களும் இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பதை மிக மிக கடினமான ஒரு போராட்டத்தை போல மாற்றி வைத்துள்ளது. என்பதால்.மனிதர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மிகச்சிறந்த முதன்மைக்கே மதிப்பு !

 


சமீபத்தில் கிடைத்த ஒரு விஷயம் என்னவென்றால் நீங்கள் இந்த காலத்தில் ஒரு துறையை தேர்ந்தெடுத்தால் அந்த துறையிலேயே மிகச் சிறந்த மனிதனாக நீங்கள் தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கடினமான கட்டாயத்தை இந்த காலத்தின் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த விஷயங்களை எல்லாம் யாராலும் மறுக்கவோ அல்லது மாற்றவோ முடியுமா என்ன? காரணம் என்னவென்றால் இன்றைய காலத்தில் அ என்ற தொழில்நுட்பம் வெகு அதிகமாக புத்தகங்களையும் இணைய பதிவுகளையும் எழுத்துக்களையும் வேகமாக பிராசேஸ் செய்து தன்னுடைய அறிவை வளர்த்துக்கொண்டு இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு விஷயத்தோடு பிற்காலத்தில் நாம் சண்டை போட வேண்டும் என்றால் நம்மால் நமக்கென்று ஒரு தனியான அடையாளத்தை உருவாக்காமல் இவ்வகை சாதனையை கொண்டு வர முடியாது. 

மிக அதிகமான அளவுக்கு வெற்றியை அடைந்து பணத்தின் பின்னணி இருந்தால் மட்டும் தான் இந்த விஷயத்தின்.தாக்கத்தின் காரணமாக பொருளாதாரத்தில் நிகழப்போகும் நஷ்டத்தில் இருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதே இந்த வலைப்பூவின் கருத்தாகும்.

பிடிக்குமோ பிடிக்காதோ இது உங்கள் வாழ்க்கை !

 



நமக்கு பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் என்று எந்த விஷயமாக இருந்தாலும் சரி எந்த காரணத்தை கொண்டும் தவிர்த்து விட்டு செல்லக்கூடாது. 

நம்மால் தவிர்க்க வேண்டும் என்று ஒரு விஷயம் இருந்தால் ஒரு கட்டத்தில் அந்த விஷயத்தைப் பற்றிய போதுமான அறிவை நாம் தெரிந்து கொள்ளாமல் இருந்திருப்போம். 

அந்த அறிவு தெரிந்து கொள்ளாமல் இருப்பதை காரணம் காட்டி மற்றவர்கள் அந்த அறிவை தெரிந்து கொண்டு நம்மை தோற்கடிப்பதற்கான சூழ்நிலைகள் நிறையவே உள்ளது. 

ஆகவே உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கடந்து ஒரு விஷயத்தை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கெட்டியாக கற்றுக் கொள்ளுங்கள். 

ஏனென்றால் வருங்காலம் என்பது அவ்வளவு நிலையானதாக இப்பொழுது ஒரு எழுத்தாளராக.என்னால் சொல்ல முடியவில்லை.

இப்பொழுதே ஒரு எழுத்தாளர் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும்  ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் செய்து முடித்துவிடுகிறது.

எழுத்து துறையிலேயே இப்படி ஒரு பஞ்சாயத்து சென்று கொண்டு இருப்பதால் இனிமேல் வருங்காலத்தில் கலை சார்ந்த துறைகளுக்கு அதிகமான அளவில் பணம் கிடைக்கும் என்றே யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடிவதில்லை.

TALKS WITH NTB BLOG - #004


பொதுவாக இந்த விஷயத்துக்கான காரணம் இரு வேறுபட்ட கலாச்சாரங்களாக பிரிந்து போன தமிழ் மக்களின் பிரிவினை தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இடதுசாரி மற்றும் வலதுசாரியாக இரண்டு விஷயங்களில் தமிழர்கள் பிரிந்து இருக்கிறார்கள் !

இடதுசாரியான மக்கள் சமூகத்தின் அடிப்படையில்.ஒரு முடிவை எடுப்பார்கள். இவர்களுக்கு புத்தகங்களிலிருந்து அதிகமான விஷயங்கள் பெறப்பட்டு இவர்களுடைய வாழ்க்கையில் பொருத்தப்படுகிறது. 

ஆனால் வலதுசாரியாக இருப்பவர்கள் ஒரு குடும்பத்தைப் பொறுத்து முடிவுகளை எடுப்பார்கள். இவ்வகை மக்களுக்கு புத்தகத்தை விடவும் மேலதிகமான பொழுது போக்குகளில் அதிகமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. 

இவர்களுக்கு புத்தகங்களின் ஈடுபாடு குறைந்து தான் காணப்படுகிறது. இன்றைய பேர் இந்த இரண்டு பாதைகளில் ஒரு பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். 

முதல் பாதி இருப்பவர்கள் கொஞ்சமாகவும் இரண்டாவது பாதி தேர்ந்தெடுப்பவர்கள் அதிகமாகவும் இருப்பதால் தான் இந்த காலத்தில் இப்படி ஒரு பிரச்சனை புத்தக விற்பனைக்கு நிகழ்ந்துள்ளது என்பதுதான் தலைப்புவின் மேலோட்டமான ஆராய்ச்சியின் முடிவு.

புத்தக விற்பனை குறைவதற்கு வேறு சில காரணங்களை பார்க்கும்போது ஏற்றத்தாழ்வு என்ற விஷயம்.உருவாகுவதால் கூட புத்தகங்கள் புத்தகத்தை எழுதுபவர்கள் தனிமைப்படுத்தி வாழும் வாழ்க்கையில் இருக்கிறார்கள். 

புத்தகத்தை நியாயமாக படிக்க வேண்டியவர்கள். அந்த புத்தகத்தை அதிகமான விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை இங்கு இருக்கும்போது சராசரியான வாழ்க்கைக்கே அவர்களுடைய செலவுகள் மிக சரியாக சென்றுவிடுவதால் புத்தகங்களைப் படிப்பது என்பது அவர்களுக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. 

மேலும் அவர்களுக்கு அதிகமான நேரமும் இருப்பதில்லை. பெரும்பாலும் இதுபோன்று புத்தகங்களின் மீதான ஆர்வத்தில் இருப்பவர்கள் குறைவான சம்பளத்துக்கு வேலைக்குச் செல்வதற்குக் காரணம் இவர்களுடைய சமூக நல்லிணக்கத்துக்காக தங்களுடைய நல்ல எண்ணங்களை விட்டுக் கொடுக்காமல் சமூகத்தின் கெட்ட விஷயங்களில் இருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதிலும் இவர்களுடைய பண வரவு இவர்களுக்கான ஆதரவு, நிறைய இடங்கள் கிடைக்காமல் போவதிலும் தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதே வலைப்பூவின் தனிப்பட்ட கருத்து.

TALKS WITH NTB BLOG - #003

 



சமீபத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக ஒரு விஷயத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்ப இந்த காலத்தில் தமிழ் புத்தகங்களை வாசகர்கள் ஆங்கில புத்தகங்களுக்கு நிகராக ஒரு விஷயமாக கம்பேரிஸன் செய்ய மாட்டேன் என்கிறார்கள். 

உண்மையில் தமிழில் எழுதுவதற்கு.எழுத்தாளர்கள் குறைவாக இருப்பதாலும் ஒரு விஷயத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்னும் பட்சத்தில் நிறைய பேரைச் சென்றடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக இன்றைய சூழல் இருப்பதாகவும் மேலும் ஆங்கிலம் சார்ந்த புத்தகங்களை அதிகமாக படிப்பதில் ஒரு சுதந்திரமான விஷயமாக பணக்கார வாழ்க்கை முறையாக இந்த காலத்து தலைமுறை கருதுவதாகவும், இந்த மாதிரியாக விஷயங்கள் நடக்கின்றது என்று நமக்கு தோன்றுகிறது.

உண்மையில் வெளிநாட்டில் இருந்து கிடைக்கக்கூடிய விஷயங்கள் நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விஷயங்களை விடவும் கொஞ்சம் அப்கிரேடாக இருப்பதை நம்மால் மறுக்கவும் முடியாது. 

உதாரணத்துக்கு நம்முடைய தமிழ் புத்தகங்கள் பாசிட்டிவிட்டியை ஒரு விஷயமாக சொன்னால்.இதனை விடவும் அடுத்த கட்டமாக சப்கான்ஷியஸ் அளவில் ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக்கொள்ள மேனிபெஸ்டேஷன் என்ற ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்று ஒரு மேம்பட்ட கருத்தை ஆங்கிலப் புத்தகம் தெரிவிக்கிறது.

வெளிநாட்டில் திரையரங்க வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் போன்ற மார்வல் திரைப்படங்களும் டீசீ திரைப்படங்களும் நிறைய விஷயங்களும், ஃபேன்டசி திரைப்படங்களும் அதிகமாக பணத்தை சம்பாதிப்பதால் பணம் எங்கே இருக்கிறது ? என்றால் ரியாலிட்டி.மீறிய விஷயங்களை மக்களுக்கு கொடுக்கும் பொழுது தான் பணம் சம்பாதிக்க முடியும் என்ற ஒரு சூழ்நிலையில் இருப்பதை இந்த நிலைமைகள் உணர்த்துகிறது. 

இந்த விஷயத்தை பற்றி இனி வரும் போஸ்டுகளில் கூட இன்னும் கொஞ்சம் அலசி ஆராய வேண்டும்.

TALKS WITH NTB BLOG - #002


நல்லவர்களுக்கான பிரச்சினை என்று சமீபத்தில் ஒரு விஷயத்தை நம்மால் கேள்விப்பட முடிகிறது. இந்த பிரச்சனையை எப்படி நாம் விளக்கலாம் என்றால் ஒரு மனிதர் ஒரு அலுவலகத்தில் நல்ல மனிதராக இருந்தால் அவர்களின் தலையிலேயே அலுவலகத்தின் மொத்த வேலைகளையும் கட்டிவிட்டு மற்றவர்கள் அவர்களை வேலை வாங்க பார்ப்பார்கள்.  

சமூகத்தில் அவர்களுடைய உழைப்பை திருடி மற்றவர்கள் பணமாக மாற்றிக் கொள்வார்கள். நல்லவர்கள் மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது என்ற ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பதால் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கிடைத்துவிட்டான் நமக்கு ஒரு அப்பாவி என்று அவர்களின் மனது கஷ்டப்படுகிறது என்று பொய் சொல்லி மற்றவர்களை வைத்து இதுதான் நிஜத்தில் நடக்கிறது என்று குற்ற உணர்வைத் தூண்டிவிட்டு அவர்களின் மூலமாக காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்.

இந்த மாதிரியாக இருப்பவர்கள் மற்றவர்களிடம் நமக்காக ஒரு நல்ல பெயர் இருந்தால் மற்றவர்கள் நம்மோடு அன்பு போகும் அக்கறையாகவும் இருப்பார்கள் என்று இந்த 2025 ஆம் ஆண்டில் கூட நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை NICE PEOPLE SYNDROME என்றும் கூட சொல்லலாம். 

சமீபத்தில் ஒரு இயக்குனர் கூட தளபதி என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் சொன்ன வசனம் - உதவி செய்வதற்கு பணம் என்பதை எல்லோருக்கும் முக்கியமானது. இவை எல்லாம் வெறும் பணம் தான். அந்த உதவிக்கு எதுவுமே நிகராகாது என்ற வசனத்தின் மூலமாக இன்ஸ்பிரேஷன் ஆகி பிற்காலத்தில் நிறைய உதவிகளை செய்து பணத்தை இழந்ததும் சொல்லி இருக்கிறார். 

பணத்தின் காரணமாக பணத்துக்கு அதிகமான மதிப்பு கொடுக்காமல் இருந்ததால் பின்நாட்களில் பண கஷ்டத்தில் கஷ்டப்பட்டதை நினைவு கூர்ந்து ஒரு இன்டர்வியூவில் சொல்லியிருந்தார்.

அதாவது நல்ல மனிதராக இருந்தால் நீங்கள் நிறைய விஷயங்களை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து இழக்க வேண்டியதாக இருக்கும். 

இப்படி இழந்த விஷயங்கள் உங்களுக்கு திரும்பவும் கிடைக்காது என்பதால் முதலில் இருந்து நீங்கள் இந்த இழந்த விஷயங்களை பெற்றாலும் உங்களுடைய வயது அதிகமாக சென்றாலோ உங்களால் அதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது என் பதால் நீங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும்.




 

TALKS WITH NTB BLOG - #001




சமூக ஊடகங்களின் வருகையிலிருந்து, பொழுதுபோக்கு காணொளிகள் மூலமாக கிடைக்கும் புகழ் மற்றும் செல்வாக்கு மக்களுக்கு அடிப்படையாக மாறியுள்ளது. 

அவர்களின் இடுகைகளில் நிறைய குரல்கள் வர வேண்டும். நிறைய பேர் தங்களைப் பார்க்க வேண்டும். சோசியல் மீடியா வியூக்கள் மூலம் ஒரு அடையாளம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் இது  சரியான ஆடுகளம் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும். வழக்கமாக ஒரு கல்லூரியை முடித்து, பட்டதாரி பட்டம் பத்திரத்தை வாங்கும்போது, கிடைக்கும் ​​விஷயம் ஒரு கெளரவமான அடையாளமாகும். 

நீங்கள் இந்த சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட ஒருவாராக இந்த விஷயங்களைப் பொறுத்து நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வகையான விஷயங்கள் உங்களை பணக்காரர்களாக மாற்றப்போகிறது என்றாலும் எப்படி பயன்படுத்துவது என்று ஒரு விஷயமிருக்கிறது

உதாரணத்துக்கு ஒரு கல்லூரி பேராசிரியர் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி போன்றம் கடினமான விஷயங்களை மற்றவர்களுக்கு புரிய கூடிய வகையில் தெளிவான காணொளி காட்சி அமைப்புகளாக சோசியல் மீடியாவில் பதிவு பண்ணுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் அதற்கான சேர்க்கப்படுவது இல்லை.

மாறாக பெண்கள் தவறாக வகையில் பேசுவதையும், பழகுவதையும் தவறான வகையில்.சோசியல் மீடியாவை பயன்படுத்தி லைவ் மூலமாக டொனேஷன் கேட்டு.அதிகமாக சப்ஸ்கிரைபர்களை பெற்று பணம் சம்பாதிக்க முயற்சி செய்வதையும் இந்த காலத்தில் பார்க்க முடிகிறது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சோசியல் மீடியாவில் இந்த மாதிரியான விஷயங்கள் உடனடியாக களைய எடுக்கப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக நிறைய விஷயங்களை பின்பற்றலாம். ஆனால் அதற்காக ரசிகர் மன்றம் என்ற தராதரமற்ற வெப்சைட் போல ஒரு விஷயத்தை சோசியல் மீடியாகளாக இருக்கும் ஃபேஸ்புக் போன்ற விஷயங்கள் பயன்படுத்துவதை எப்பொழுதுமே மக்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும். 

காரணம் என்னவென்றால் தவறான காணொளிகளை காப்பார்ப்பதற்காக இது போன்ற சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவதை வருங்காலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரு செயலாக நம்மால் எப்பொழுதுமே சொல்ல இயலாது.


 

CRAZY THINGS - ஒரு கடினமான வாழ்க்கை !

 



வேலையின் காரணமாக நகரத்தில் தனியாக அறை எடுத்து தங்கி வேலை பார்த்து சம்பாதிக்கக்கூடிய இளைஞர்கள் இந்த காலத்தில் வெகு அதிகமாகவே கஷ்டப்படுகிறார்கள். வேலை நேரத்தில் அலுவலக அரசியலால் இருக்கக்கூடிய பிரச்சனை அல்லது விடுமுறை நாளன்று துணிகளை துவைக்கும் சமையல் செய்யவும். மேலும் இந்த நாளுக்கு கொஞ்சம் சிறப்பான சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று கொஞ்சம் பணத்தை சேர்த்து போராடுவதும் என்று நிறைய விஷயங்கள் இவர்களுடைய வாழ்க்கையில் வித்தியாசமாகவே இருக்கிறது. தனியாக இருந்து தங்கியே படித்து வேலைக்கு சென்று சம்பாதித்து அதிகமான பணத்தை சேர்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லும் அனைத்து இளைஞர்களுமே சாதாரணமாக காய்ச்சல் வந்தால் கூட நாம் தான் விடுமுறை எடுத்து வீட்டுக்கு செல்ல இயலாமல் ஓய்வு எடுத்து நம்மை சரி செய்து கொள்ள வேண்டும் என்ற மாதிரியான கடினமான செயல்களை எல்லாம் சந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா? தங்களை சுற்றி இருக்கும் இடங்களை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவர்களுடைய கைகளில் மட்டும் தான் இருக்கிறது.இந்த மாதிரியான நிலையில் இத்தகைய இளைஞர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றால் எந்த அளவுக்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?  வெயிலோ மழையோ அல்லது குளிர்காலமோ தனிமையில் இருக்கும்போது நாமும் நம்முடைய சம்பளம் மட்டும் தான் நமக்கு துணையாக இருக்கின்றோம் என்னும் பொழுது அது மிகவும் சாதனை செய்யும் அளவுக்கு கடினமான விஷயம். இந்த பதிவின் மூலமாக இத்தகைய இளைஞர்களுடைய கடினமான உழைப்பை கௌரவப்படுத்தி பாராட்டுகிறது இந்த வலைப்பூ நிர்வாகம் !




GENERAL TALKS - இங்கே அனைத்துமே நிரந்தரமற்றது !

 


நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் கட்டுப்பாட்டுக்குள் நாம் மாட்டிக்கொள்வோம். இந்த வகையில் பெரும்பாலான தவறு நம்முடையதாகத்தான் இருக்க வேண்டியதாக இருக்கும். பெரும்பாலான நேரங்களில் நல்ல மனது உள்ள மனிதர்கள் மட்டும் தான் இந்த மாதிரியான விஷயங்களுக்குள் நன்றாகவே மாட்டிக் கொண்டு விடுகிறார்கள். இவ்வாறாக சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு மனிதனை அவனுடைய வாழ்க்கையிலிருந்து மிகவும் கடினமான அளவுக்கு ஒரு சிறையில் அடைக்கப்பட்ட பறவையைப் போல சிறகுகள் இருந்தும் பயன்படுத்த முடியாத மிக கடினமான ஒரு செயலில் அவன் இருந்து கொண்டு இருப்பான். இந்த வகையில் நடக்கக் கூடிய செயல்கள் மிகவும் சோர்வடைய வைத்து நம்முடைய மனிதனை உடலளவில் மிகவும் காயப்படுத்த வைக்கிறது. மனதளவில் மிகவும் கண்டுகொள்ள முடியாமல் ஆக்குகிறது. ஆனால் இந்த விஷயத்தை அந்த மனிதன் செய்துதான் ஆகவேண்டும். இதற்கான காரணம் என்னவென்றால் நம்முடைய வாழ்க்கையில்.எப்பொழுதுமே நாம் ஒரு விஷயத்தை அடைய வேண்டுமென்றால் அந்த விஷயத்தில் முழுமையான தொடர்ச்சியான கவனத்தை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் நாம் அந்த விஷயத்தை விட்டுவிட்டால் நாம் கட்டாயமாக தோற்றுவிடுவோம் எனும் ஒருவகையான கட்டாயத்தில் நாம் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது யாருமே நமக்கு சப்போர்ட் செய்ய மாட்டார்கள்.நாம் தோல்வியை தடுப்பதற்காக கஷ்டப்பட்டு அந்த விஷயத்துக்காக போராடி ஜெயித்து காட்ட வேண்டும். மனிதர்கள் கொடுக்கும் அன்பும் நிரந்தரமானது கிடையாது. மனிதர்களிடம் இருந்து நாம் பெறக்கூடிய வெறுப்பும் நிரந்தரமானது கிடையாது. இவர்களை மாற்ற வைக்கும் சக்தி பணத்துக்கு மட்டும் தான் உள்ளது.

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #006



பொதுவாக, ஆண்கள் தங்கள் மனைவியும் குழந்தைகளும் அதிக பணம் மற்றும் பொருட்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் இது உண்மை இல்லை. உண்மையான மகிழ்ச்சி நீங்கள் அதிகம். பணம் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் பணம் என்ற வகையில் அவர்களுடைய சந்தோஷம் என்பது இருக்காது. இதனை இன்னும் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பையனுடைய வாழ்க்கை என்பது நிறைய பேருடைய வாழ்க்கையோடு கம்பேரிஸன் செய்து அவைகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை குறித்ததாக இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை என்பது.எப்பொழுதுமே அதிகப்படியான அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை பொறுத்து அமைந்துள்ளது. ஆகவே பெண்களுடைய பெர்ஸ்பெக்டிவ்ல் கரன்ஸி என்பது சரியான ஆதரவும், பாதுகாப்பும் மட்டுமே நிஜமான தாள்களும் கூட.பெருவாரியான மாற்றத்தை செய்து வைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒரு கணவர் ஒரு மனைவியின் நோய் வாய்ப்பட்டிருக்கும் தருணத்தில் அவரோடு இல்லாமல் வேறு எங்கோ இருந்தால் அதனை விட ஒரு மனைவிக்கு வருத்தமான விஷயம் என்பது இருக்கவே இருக்காது. அந்த நிலையில் அந்த கணவர் எவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும்.அந்த நேரத்தில் அங்கே இல்லாமல் போனதை விடவும் வருத்தப்பட வைக்கக் கூடிய விஷயம் என்பது வேறு எதுவுமே இருக்காது. அன்பில் இந்த வகையான பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு பாதுகாப்பு இல்லாத அன்பு என்பது வங்கியில் இருக்க வேண்டிய பணத்தை நெடுஞ்சாலையில் நடுவில் தூக்கி எறிவதற்குச் சமமாகும். அது எப்பொழுது வேண்டுமென்றாலும் காற்றில் அடித்துக் கொண்டும் செல்லலாம். காணாமலும் போகலாம்.

 

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #005



எந்த ஒரு திருமணமும் ஒரு கட்டத்தில் நிறைய விஷயங்களை மனம் விட்டு பேசக்கூடிய ஒரு தோழமையான அன்பான ஒரு உணர்வை கொடுக்கவில்லை என்றால் அதிகமான காலத்திற்கு நிலைக்காது. வெகுவான திருமணங்கள் மிகவும் அதிகமான பணத்தை சம்பாதிக்கக்கூடிய இருவருக்கிடையில் நடந்தாலும்.இவர்கள் இருவரும் எவ்வளவு திறன் மிக்க விஷயங்களாக அவர்களுடைய அலுவலக பணிகளில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் அதிகமாக பேசிக் கொள்ளாமல் பழகிக் கொள்ளாமல் நிறைய இடங்களுக்கு செல்லாமல் ஒரு இருக்கமான தங்களின் வாழ்க்கை சார்ந்த ஒரு சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருந்தால்.அதிகமாக அவர்களால் இல்லற வாழ்க்கையில் வெற்றி அடைய இயலாது. திருமணம் செய்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தயவுசெய்து ஒருவருக்கொருவர் நன்றாக பேசிக் கொள்ளுங்கள். ஒரு இவர்கள் இருவரில் ஒருவரால் சரியாக பேச முடியவில்லை என்றாலும் இன்னொருவருடைய வாழ்க்கையே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.சரியான பேச்சுவார்த்தை பழக்கவழக்கம் என்பது இல்லாமல் போனால் எத்தகைய திருமண பந்தமும் சரியாக நிலைக்காது. இது காதலை கடந்த இன்னொரு விஷயம், காதலில் இருக்கக்கூடிய உணர்வுகளில் திருமணம் சார்ந்த உணர்வுகளை தாண்டி மிகவும் தனித்தன்மை வாய்ந்தது.எனவே திருமணம் என்று வரும்பொழுது ஒருவருக்கொருவர் பேசக்கூடிய, பழகக்கூடிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
 

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #004





ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னால் எல்லோரும் எதிர்பார்க்கும் விஷயம் பணம் அல்லது பொருள் இல்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மட்டுமே நம்முடன் உண்மையான அன்பும் அக்கறையும் வைத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இளமையில் நமக்கு இருக்கக்கூடிய வேகமும், விவேகமும் முதுமையில் நமக்கு இருக்காது. இருந்தாலுமே நாம் காதலால் சேர்த்த நம்முடைய அன்பு நமக்காக முதுமையில் நம்மோடு இருக்கும் நாம் இணைந்து பேசக்கூடிய, பழகக்கூடிய ஒவ்வொரு நிமிடமும் எந்த அளவுக்கு முக்கியமானது என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.காதலின் இடைவெளியில் நடுவில் இருக்கும் யாருமே காதலை உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. நம் உடல்நலம் குறைந்தாலுமே, நம் இதயங்கள் நன்றாக இருக்கும் வரை அன்பு நம்முடன் இருக்கும். நிறைய சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் நமக்கான பிரியக்கூடிய நேரம் என்று ஒரு வகையான நேரம் உருவானாலும் நாம் எப்பொழுதுமே இருந்து செல்லக்கூடிய தனித்தனியாக நம்முடைய வேலையை பார்த்து கொண்டு செல்லக்கூடிய ஆட்களாக மாறியது இல்லையே இதுதானே? காதலின் அதிசயமான விஷயம் ? உலகின் எந்தவொரு பெரிய அதிசயமும் காதலை விடவும் பெரிது அல்ல இவ்வாறு காதலித்து சந்தோஷங்கள் கிடைத்து வாழும் ஒரு வாழ்க்கையை வாழக்கூடிய ஒருவரின் வாழ்க்கையைத் தவிர வேறு எந்த அதிசயம் இந்த உலகத்தை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த வலைப்பதிவின் இடுகைகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. இந்த வலைப்பதிவு மட்டுமே பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் சாராமல் உலகை பகுப்பாய்வு செய்கிறது.



 

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - எப்படி பரோட்டீன் பவுடர் தேர்ந்தெடுப்பது !



பாலாடை பரோட்டீன் பவுடர் பற்றி பார்க்கலாமா ? சீஸ் உற்பத்தியின் போது பசுவின் பாலில் இருந்து பெறப்படும் ஒரு புரதப் பொடி இதுவாகும், ஒரு ஸ்கூப்பிற்கு 20-30 கிராம் உயர்தர, முழுமையான புரதத்தை வழங்குகிறது.


ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களும் வலுவான கிளைத்த சங்கிலி அமினோ அமிலம் (BCAA) போன்ற விஷயங்களும் இதில் அடங்கும் - மேலும் பதப்படுத்தப்படாவிட்டால் அதில் லாக்டோஸ் இருந்தாலும், சிறந்த செரிமானம் ஆகும் திறன் இந்த வகை பவுடர்களில் (அதிக PDCAAS) உள்ளது.


இதுவே தாவர வகை பரோட்டீன் பவுடர் என்றால் பட்டாணி, அரிசி, சோயா அல்லது சணல் ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் காய்கறி புரதப் பொடிகள், லாக்டோஸ் இல்லாதவை மற்றும் சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்றவை,

நமது உடலுக்கு தேவைவைக்கு ஒத்த புரத அளவுகளை வழங்குகின்றன, ஆனால் பெரும்பாலும் அதிக வகை காய்கறிகள் ஒன்றாக கலக்கப்படாவிட்டால் சில அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அல்லது BCAA கள் இல்லை - இருப்பினும், பட்டாணி-குயினோவா மற்றும் பல-தாவர கலவைகள் போன்ற ஃபார்முலாக்கள் பின்னாட்களில் தினமும் எடுத்துக்கொள்ளும்பொது தசை-கட்டமைப்பு செயல்திறனுடன் போட்டியிட முழுமையான அமினோ அமில இணைப்பை இவைகளால் வழங்க முடியும். 

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #003



காதலை விட்டுவிட வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள் ? காதலில் ஒருவருக்கொருவர் நெருக்கம் மற்றும் சுதந்திரமாக எவ்வளவு வசதியாக இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்; உங்களுக்கு ஒரு விஷயம் வேண்டுமென்றால் குற்றம் சாட்டாமல் உறுதி கேட்கவும் அதையே பெருந்தன்மையுடன் வழங்கவும்.


மெசெஜ்களில் அனுப்பப்படும் சிறு இணைப்பு சமிக்ஞைகளுக்கு கூட பதிலளித்தல் ஒரு ஆழ்மூச்சு, ஒரு சிறுகதை, ஒரு நகைச்சுவை துணுக்கு போன்ற போன்ற சிறு அழைப்புகளை கவனித்து கவனத்துடன் பதிலளிக்கவும்; மைக்ரோ நொடிகள் பெரும் ஆண்டுகளை விட நம்பிக்கையை அதிகம் உருவாக்க முடிந்தவை.


மென்மையான தொடக்கங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த கருத்துக்களை சொல்லும் பிடிவாதம் பார்க்காமல் உணர்ச்சி வெள்ளத்திற்கு முன் இடைவேளை எடுத்து, பின்னர் அங்கீகாரம் மற்றும் தெளிவான அடுத்த படியுடன் மீண்டும் திரும்புங்கள் உங்களுடய காதல் பார்ட்னருக்கு உங்கள் செயல்கள் சரியாக இருப்பதை விட சீரமைப்பே முக்கியம்.


எல்லைகள் மற்றும் தனித்தன்மை - ஒரு எல்லைகள் போட்டு வைத்தால் எல்லையை மீறி இணைந்துவிடாமல் மற்ற விஷயங்களில் நெருக்கமாக இருங்கள்; தேவையானபோது உங்களுக்கு ‘ஆம்’ என்றும் துணைக்கு மரியாதையுடன் ‘இல்லை’ என்றும் சொல்லுங்கள் இந்த எல்லைகளில் சரியாக வாழும் சுதந்திரம் மற்ற பார்ட்னரின் ஆசையும் மரியாதையும் உயிருடன் இருக்க உதவுகிறது.


குழப்பங்களுக்கு பகிரப்பட்ட அர்த்தமும் உதவிகளுக்கு சொல்லப்படும் நன்றியும் என்று உங்களுக்காக சிறு வழக்கங்கள் உருவாக்குங்கள் (சரிபார்ப்பு உரையாடல்கள், டேட் செய்யும் நாட்கள்), மதிப்புகளில் தினமும் ஒரு குறிப்பிட்ட பாராட்டைச் சொல்லுங்கள்; குறிப்பாக பாசிட்டிவான வார்த்தைகள் கஷ்டமான நாட்களுக்கு கவசமாக இருக்கும்.

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #002


1. வேறுபாடு எப்போதும் காதலுக்கு எதிரானது. உயர்-தாழ் சமூக நிலைகள் காதலை நிர்ணயித்து, அணுகுமுறையையும் முடிவுகளையும் வடிவமைக்கின்றன. இந்த கேரக்டர் மாறுபாட்டை மீறியும் காதலர்கள் பழகுவது அதிசயம்தானே ?
 
2. குடும்பத் தீர்மானங்களும் தனிநபர் தேர்வும் இடையே உள்ள பதட்டம் உறவை அமைக்கிறது. குடும்பத் தீர்மான முடிவுகளை மதிக்கும் ஆட்கள் காதலின் சுதந்திரத்தை புரிந்துகொள்ளாமல் காதலை ஒரு குடும்ப பகுதியாக கருதுவது பரிதாபமானது.

3. பொறாமை மற்றும் உடமை உணர்வு சொந்தக்கார ஆட்களுக்கு இருந்தால் இவர்களின் இல்லாது பொல்லாத விஷயங்களை சொல்லி மனதை மாற்றும் மனோபாவம் காதலை கரைக்கும் சக்தியாகப் படைக்கப்படுகிறது.

4. வதந்தி மற்றும் கலாச்சாரம் போன்றவை மாறினால் உருவாகும் சமூகக் கண்காணிப்பு, கிசுகிசு, பேர்வழி பேச்சுக்கள் காதலின் பாதையை மாற்றுகின்றன.

5. நகரப் புத்துணர்வு மற்றும் கிராமிய மரபுகள் என்று இரு வேறுபட்ட சூழலில் வளர்ந்த இருவருக்கு காதல் மதிப்புகளை வெவ்வேறாக அமைக்கின்றன.

6. சொத்து, பரம்பரை, வருமானம் போன்றவை யாரை யார் திருமணம் செய்கிறார்கள் என்பதை தீர்மானிக்கின்றன. 
 
7. மெசேஜ்களில் நேருக்கு நேர் சொல்ல இயலாத உணர்வுகள் எழுத்தின் மூலம் வெளிப்பட்டு உறவுகளை ஆழப்படுத்துகின்றன.

8. கடந்த காதல் நினைவுகள் தற்போதைய தேர்வுகளிலும் பாசத்தின் அர்த்தத்திலும் தீவிர தாக்கம் செலுத்துகின்றன.

9. பனி, காலநிலைகள், ரயில் பயணம், நடனவிழாக்கள் போன்ற கொண்டாட்டம் நிறைந்த எந்த சூழல் சார்ந்த அனுபவங்களின் படிமங்கள் போன்றவை உண்மையாக உள்ளுணர்வுகளையும் உறவின் திருப்பங்களையும் பிரதிபலிக்கின்றன.
 

காதலை பற்றி வலைப்பூ குறிப்புகள் ! #001

 



1. காதல் பெரும்பாலும் ஆழமான உணர்வுகளுடன் கூடியது, ஆனால் இறுதியில் துயரமடைந்ததாகவே காட்டப்படுகிறது.  
2. காதல் ஆசைகள் சமுதாய எதிர்பார்ப்புகள் மற்றும் நெறிமுறைகளுடன் மோதுகின்றன.  
3. காதலின் போது கதாபாத்திரங்கள் ஆழமான உளவியல் மற்றும் உணர்ச்சி குழப்பங்களை அனுபவிக்கின்றனர்.  
4. காதல் ஒரு ஆன்மீக அல்லது மீட்பான சக்தியாகவும் பார்க்கப்படுகிறது.  
5. தடைசெய்யப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட உறவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  
6. காதல் பெரும்பாலும் அரசியல் அல்லது வரலாற்று குழப்பங்களின் பின்னணியில் நடைபெறுகிறது.  
7. காதலுக்காக தியாகம் செய்வது ஒரு பொதுவான அம்சமாக உள்ளது.  
8. காதல் எளிதானது அல்ல; குற்றவுணர்ச்சி, ஏக்கம் மற்றும் வாழ்க்கை பற்றிய கேள்விகளுடன் கூடியது.  
9. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் வெளிப்படையாகக் கூறாத காதல் முக்கியமாகக் காணப்படுகிறது.  
10. காதல் காலம், இடம் மற்றும் மரணத்தைக் கூட மீறக்கூடிய சக்தியாக இருக்கிறது. 

இந்தியாவில் இணையத்தில் சம்பாதிக்க தளங்கள் !





1. Fiverr  
2. Upwork  
3. Freelancer.com  
4. PeoplePerHour  
5. Toptal  
6. Guru  
7. Truelancer  
8. 99Designs  
9. DesignCrowd  
10. Envato Studio  
11. Chegg India  
12. Preply  
13. Italki  
14. Cambly  
15. Studypool  
16. Skillshare  
17. Udemy  
18. Teachable  
19. Coursera (for instructors)  
20. Swagbucks  
21. ySense  
22. InboxDollars  
23. Toluna  
24. UserTesting  
25. TryMyUI  
26. Respondent  
27. Clickworker  
28. Amazon Associates  
29. CJ Affiliate  
30. ShareASale  
31. Impact  
32. Rakuten Advertising  
33. PartnerStack  
34. Gumroad  
35. Sellfy  
36. Payhip  
37. Bandcamp  
38. Teespring  
39. Redbubble  
40. Zazzle  
41. Printful  
42. Printify  
43. Shopify  
44. WooCommerce  
45. BigCommerce  
46. Ecwid  
47. ThemeForest  
48. AudioJungle  
49. VideoHive  
50. Shutterstock  
51. Adobe Stock  
52. Pond5  
53. Alamy  
54. Foap  
55. Dreamstime  
56. 500px  
57. Etsy  
58. Patreon  
59. Ko-fi  
60. Buy Me a Coffee  
61. Medium Partner Program  
62. Vocal Media  
63. Substack  
64. Quora+  
65. Rev  
66. TranscribeMe  
67. Scribie  
68. GoTranscript  
69. Appen  
70. Lionbridge  
71. Remotasks  
72. Microworkers  
73. TaskRabbit (limited in India)  
74. Field Agent  
75. Spare5  
76. CrowdSurf  
77. Cambly  
78. Study.com  
79. WeLocalize  
80. Prolific



 

காதலை பற்றிய கருத்துக்கள் !

 






இயற்கையான இடங்களுக்கு செல்லும்போது நிலங்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பு மாறுபட்டதாக இருக்கும் ஒவ்வொரு இடமும் காதலின் ஒரு மாறுபட்ட நிலையை பிரதிபலிக்கிறது. 

காதல் என்பது சமூகத்தை மீறும் விதியாகும்
பாடல்கள் காதலை சொல்பவர்களின் தவிர்க்க முடியாத கருத்துக்களில் ஒன்றாக இது சமூக கட்டுப்பாடுகளை மீறுகிறது. 

வசதிகள் இல்லாத காலத்தில் கூட நண்பர்கள், பறவைகள், கனவுகள் போன்றவை காதலர்களுக்கிடையே தகவல்களை பரிமாற்றும் ஊடகமாக செயல்படுகின்றன.


உணர்வுகளுக்கும் கடமைக்கும் இடையிலான போராட்டம் காதலர்களிடம் இருப்பதை பார்க்கலாம்.  காதலர்கள் தங்கள் ஆசைகளுக்கும் சமூக பொறுப்புகளுக்கும் இடையில் போராடுகிறார்கள்.


இணைந்து இருக்க முடியவில்லை என்றாலும் நினைவுகள் மூலம் காதல் நிலைத்திருக்கும் கடந்த கால நினைவுகள்—பார்வைகள், வார்த்தைகள், இடங்கள் காதலை நிலைத்திருக்கச் செய்கின்றன.


மென்மையான வெளிப்பாடு உணர்வுகள் நேரடியாக அல்லாமல் உவமைகள் மூலம் வெளிப்படுகின்றன. நேரடியான வார்த்தைகள் நிறைய நேரங்களில் உங்கள் வாழ்க்கை துணையை காயப்படுத்தலாம்.


நல்லொழுக்கத்தின் வழிகாட்டியாக காதல் இருக்கிறது. உண்மையான காதல் ஒழுக்கத்தை வழிகாட்டுகிறது. நேர்மையான காதல் நிலைக்கும் என்றாலும் ஒழுக்கமற்றவர்களின் காதல் உண்மையானதாக இருக்காது. ஆசைகளின் வெளிப்பாடாக இருக்கும். அன்பு வெளிப்பாடாக இருக்காது. 


நேரத்தின் தாக்கம் நேரம் குணப்படுத்தும் சக்தியாகவும், வேதனையை ஏற்படுத்தும் சக்தியாகவும் காதலுக்குள்ளே செயல்படுகிறது. நேரம்தான் நோய். நேரம்தான் மருந்து. 


கனவுகள் மறைமுக உணர்வுகளின் வெளிப்பாடு - உங்களுடைய வாழ்க்கைத்துணையின் பேச்சுக்களில்தான் உங்களுடைய மனதுகள் அவைகளின் கனவுகள் ஆசைகள் மற்றும் பயங்களை வெளிப்படுத்துகின்றன.

நல்லோருடைய அறிவுரை விவரமற்ற காதலர்களை வழிநடத்துகிறது. விவரமுள்ள காதலர்கள் பிழைத்துகொள்கிறார்கள். 


சமூக நிலைமைகளுக்கு மீறாக காதல் பிரிவுகளை கடந்து காதலனும் காதலியும் சேர துடிப்பது அதிசயமாக இருக்கிறதா ? ஏனென்றால் 
காதல் பிறந்ததில் இருந்து நீங்கள் கொடுக்கும் குப்பை கொள்கைகளாக இருக்கும் சாதி, வகுப்பு போன்றவற்றையே மீறுகிறது.


தன்னடக்கம் மூலம் காதலின் ஆழம் உங்களுக்கு புரியும் நேரடியான உணர்வுகளை அடக்குவது உங்களுடைய வாழ்க்கைத்துணைக்கு மாறுபட்ட ஆளாக நடந்துகொள்வது காதலின் ஆழத்தை அதிகரிக்கிறது.


திருமணம் என்பது பூரணமாகும் மறைமுக காதலிலிருந்து திருமணத்திற்கான பயணம் கடவுளாக அமைத்து வைத்த சொந்தம் என்று ஒரு ஆன்மீக ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இந்த காதல் வெற்றிக்கு இயற்கை சாட்சியாகும் மரங்கள், ஆறுகள், விலங்குகள் போன்றவைகளும் சாட்சியாகும். 


காதலுக்கு துணிச்சல் தேவை காதலை பின்பற்றுவது துணிச்சலைக் கோருகிறது. பயந்தவர்களுடைய காதல் வெறும் முட்டாள்தனமான விளையாட்டுதான். உணவை சேர்ந்து உண்பது போன்ற பழமையான வழக்கங்கள் காதலின் உணர்வுகளுக்கு அர்த்தம் தருகின்றன
திருமண சம்பந்தமான வழக்கங்கள் உணர்வுகளை மேம்படுத்துகின்றன.


காதல் ஒரு பயணமாகும் இந்த வகையில் உணர்வுப் பரிணாமம் ஒரு பயணமாகக் காட்டப்படுகிறது. வருங்காலம் என்ன நடக்கும் என்று தெரியாது ஆனால் இணைந்து செயல்பட்டால் நல்லதே நடக்கும். தவறான புரிதல்கள் காதலின் நம்பிக்கையை சோதிக்கின்றன. இருந்தாலும் மீண்டும் சந்திக்கும் மகிழ்ச்சி பிரிவுக்குப் பிறகு மீண்டும் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


நிலையான காதல் என்பது மரணம் அல்லது பிரிவுக்குப் பிறகும் காதல் நாம் காதலித்த பெண்ணோடு / பையனோடு நிலைத்திருப்பதாகக் கூறப்படுகிறது

நீங்கள் உளவியல் படிக்கவேண்டும் என்றால் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மன நோய்கள் பட்டியல் !

 




🧠 Personality Disorders

  1. Borderline Personality Disorder

  2. Narcissistic Personality Disorder

  3. Antisocial Personality Disorder

  4. Histrionic Personality Disorder

  5. Paranoid Personality Disorder

  6. Schizoid Personality Disorder

  7. Schizotypal Personality Disorder

  8. Avoidant Personality Disorder

  9. Dependent Personality Disorder

  10. Obsessive-Compulsive Personality Disorder

😔 Mood Disorders

  1. Major Depressive Disorder

  2. Persistent Depressive Disorder (Dysthymia)

  3. Bipolar I Disorder

  4. Bipolar II Disorder

  5. Cyclothymic Disorder

  6. Seasonal Affective Disorder

  7. Disruptive Mood Dysregulation Disorder

  8. Premenstrual Dysphoric Disorder

  9. Substance-Induced Mood Disorder

  10. Mood Disorder Due to Medical Condition

😰 Anxiety Disorders

  1. Generalized Anxiety Disorder

  2. Panic Disorder

  3. Agoraphobia

  4. Social Anxiety Disorder

  5. Specific Phobias

  6. Separation Anxiety Disorder

  7. Selective Mutism

  8. Substance-Induced Anxiety Disorder

  9. Anxiety Disorder Due to Medical Condition

  10. Mixed Anxiety-Depressive Disorder

😱 Obsessive-Compulsive and Related Disorders

  1. Obsessive-Compulsive Disorder (OCD)

  2. Body Dysmorphic Disorder

  3. Hoarding Disorder

  4. Trichotillomania (Hair-Pulling Disorder)

  5. Excoriation (Skin-Picking Disorder)

  6. Substance-Induced OCD

  7. OCD Due to Medical Condition

  8. Postpartum OCD

  9. Tic-Related OCD

  10. Ritualistic Behavior Disorder

😢 Trauma and Stressor-Related Disorders

  1. Post-Traumatic Stress Disorder (PTSD)

  2. Acute Stress Disorder

  3. Adjustment Disorder

  4. Reactive Attachment Disorder

  5. Disinhibited Social Engagement Disorder

  6. Complex PTSD

  7. Prolonged Grief Disorder

  8. Childhood Emotional Neglect Disorder

  9. Trauma-Induced Dissociative Disorder

  10. Stress-Induced Psychosis

🧩 Dissociative Disorders

  1. Dissociative Identity Disorder

  2. Dissociative Amnesia

  3. Depersonalization/Derealization Disorder

  4. Fugue State

  5. Dissociative Trance Disorder

  6. Identity Confusion Disorder

  7. Possession-Form Dissociative Disorder

  8. Dissociative Disorder Not Otherwise Specified

  9. Cultural Dissociative Syndrome

  10. Dissociative Neurological Symptom Disorder

🧒 Neurodevelopmental Disorders

  1. Autism Spectrum Disorder

  2. Attention-Deficit/Hyperactivity Disorder (ADHD)

  3. Intellectual Disability

  4. Specific Learning Disorder

  5. Communication Disorders

  6. Developmental Coordination Disorder

  7. Tic Disorders

  8. Tourette Syndrome

  9. Stereotypic Movement Disorder

  10. Social (Pragmatic) Communication Disorder

🧓 Neurocognitive Disorders

  1. Alzheimer’s Disease

  2. Vascular Dementia

  3. Lewy Body Dementia

  4. Frontotemporal Dementia

  5. Mild Cognitive Impairment

  6. Delirium

  7. Parkinson’s Disease with Dementia

  8. Huntington’s Disease

  9. Traumatic Brain Injury-Related Disorder

  10. Substance-Induced Neurocognitive Disorder

🍽️ Feeding and Eating Disorders

  1. Anorexia Nervosa

  2. Bulimia Nervosa

  3. Binge Eating Disorder

  4. Avoidant/Restrictive Food Intake Disorder

  5. Pica

  6. Rumination Disorder

  7. Night Eating Syndrome

  8. Orthorexia Nervosa

  9. Food Addiction

  10. Eating Disorder Not Otherwise Specified

💊 Substance-Related and Addictive Disorders

  1. Alcohol Use Disorder

  2. Cannabis Use Disorder

  3. Opioid Use Disorder

  4. Stimulant Use Disorder

  5. Sedative Use Disorder

  6. Tobacco Use Disorder

  7. Gambling Disorder

  8. Internet Gaming Disorder

  9. Caffeine Use Disorder

  10. Inhalant Use Disorder

TOXIC FEMINISM - EXPLAINED IN TAMIL - நச்சுத்தன்மை பெண்வாதம் !

 




இங்கே "நச்சு பெண்வாதம்" - TOXIC FEMINISM என்ற கருத்தைச் சுற்றி விமர்சகர்கள் கூறும் 10 முக்கியமான கருத்துக்களை கவனித்தே ஆகவேண்டும். ஆண்களை வெறுப்பது இந்த பெண்களின் பொதுவான பெண்வாதமாக இவர்களுக்கு சப்போர்ட்டர்கள் கிடைக்கும்போது மாறியது, நச்சு பெண்வாதம் என்பது ஆண்களை வெறுப்பதைக் குறிக்கிறது, சமத்துவத்தை அல்ல. இந்த மாதிரியாக தப்பான வாதம் பேசும் இவர்கள் ஆண்-பெண் உடலியல் வேறுபாடுகள் பற்றிய விவாதங்களை முழுமையாக மறுப்பதுதான் மிகவும் வருத்தமானது, மருத்துவம் அல்லது கல்வி போன்ற துறைகளில் கூட ஆண்களுக்கு இணையான உடல் பலத்தோடு வேலை பார்க்கும் பெண்கள் இருப்பார்கள் ஆனால் அவர்களுடைய திறன்களை பாராட்ட நினைக்காமல் ஆண்களை பேச்சில் காயப்படுத்த இதனை ஒரு வெகுவான காரணமாகவே கருதுவார்கள். ஆண்கள் சொன்னார்கள் என்பதற்காக மாறுபட்ட கருத்துகளை அடக்குவது வேறு பெரிய பிரச்சனையாக இருக்கிறது பெண்கள் கூறும் கருத்துகள் தப்பானதாக இருக்கும்போது ஆண்கள் சரியான கருத்துக்களை சொன்னாலும் இவைகள் "ஆண் வாதத்தை உட்கொண்டவை" என கூறி நிராகரிக்கப்படலாம்.


வீட்டில் இல்லாதரசியாக இருப்பது, குழந்தைகளின் தாயாக இருப்பது போன்ற பாரம்பரியமாக குடும்பத்தை அன்பாக வைத்துக்கொள்ளும்  தேர்ந்தெடுக்கும் பெண்களை இழிவுபடுத்தும் போக்கு இன்னுமே கஷ்டமானது ஆகும்.  மேலும் பெண்கள் செய்யும் தவறுகளை மன்னித்து விடவேண்டும் என்று சொல்லும்போது, ஆண்கள் செய்யும் அதே செயல்களை தண்டனை கொடுத்து கஷ்டப்படுத்த வேண்டும் என்று கண்டனம் செய்வது. இந்த வகையில் இவர்கள் சொல்லும் கற்பனையான "எல்லா ஆண்களும் மோசமானவர்கள்" போன்ற கூற்றுகள் கொடுக்கும் ஆட்டிட்யூட் மக்களின் சமத்துவத்துக்கு மிகவும் எதிரானவை. கம்பேரிஸன் காரணமாக இல்லாத ஒரு பாதிக்கப்பட்ட நிலையை ஆயுதமாக மாற்றுவது குறிப்பாக கல்யாணம் ஆன பின்னால் எப்போதும் தன்னை பாதிக்கப்பட்டவளாக காட்டி தனிப்பட்ட பொறுப்பை தவிர்ப்பது. ஆண்களுக்கு சங்கடத்தை கொடுப்பது.  ஆண்கள் கூறும் சிக்கல்கள் ( மனநலம், குடும்ப வன்முறை) குறித்து பேச மறுப்பது போன்றவைகளும் நடக்கிறது. பெண்வாதத்தின் உண்மையான நோக்கங்களை இந்த விஷயம் மிகைப்படுத்திய பேரசையாக மாற்றுகிறது.  சமத்துவத்தை விட ஆதிக்கத்தை நோக்கி நகர்வது, இயக்கத்தின் ஆதரவாளர்களை விலக்குகிறது. குறிப்பாக திருமணம் கடந்த உறவு நியாயமானது என்பது போல குறுகிய மனப்பான்மை கொண்ட மேற்கத்திய பெண்வாதக் கொள்கைகளை பிற கலாச்சாரங்களில் கட்டாயமாக திணிப்பது போன்றவைகளும் நடக்கிறது ! இவை சில விமர்சனக் கோணங்கள் மட்டுமே. உண்மையான பெண்வாதம் என்பது பாலின சமத்துவம் மற்றும் அனைவருக்கும் உரிமை என்பதையே நோக்கமாகக் கொண்டது..

TAMIL QUOTES - BLOGSPOT - TAMIL NSA POSTS #04

 


டிராப்ஷப்பிங் வகையில் வரும் இன்வெஸ்ட்மேன்ட்கள் முக்கியமானது. SHOPIFY , WOO COMMERCE செயலிகள் மூலம் ஆன்லைன் கடை தொடங்கலாம் பொருட்கள் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்டு, தானாகவே அனுப்பப்படும்
விளம்பரங்கள் இயக்கவும், பகுப்பாய்வுகளை கண்காணிக்கவும் போனே போதும் டிஜிட்டல் கலை மற்றும் வடிவமைப்பு சேவைகள் CANVA, PROCREATE POCKET மூலம் லோகோ, சோஷியல் மீடியா பதிவுகள் உருவாக்கலாம் FIVERR , ETSY அல்லது நேரடி வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்யலாம். மின்னஞ்சல், மெசேஜிங் செயலிகள் மூலம் தொடர்பு கொள்ளலாம் VIRTUAL ASSISTANT / நிர்வாக உதவியாளர் மின்னஞ்சல் நிர்வாகம், திட்டமிடல், தரவுகள் உள்ளிடல் போன்ற சேவைகள் வழங்கலாம் TRELLO, NOTION, GOOGLE WORKSPACE போன்ற செயலிகள் உதவியாக இருக்கும் SLACK , ZOOM மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ளலாம் நியூஸ் & நிச் பிளாக் எழுதுதல் WORDPRESS , MEDIUM செயலிகள் மூலம் பதிவுகள் எழுதலாம் / தொழில்நுட்பம், ஃபாஷன், உள்ளூர் செய்திகள் போன்ற நிச் தலைப்புகள் தேர்வு செய்யலாம் விளம்பரங்கள், இணைப்பு விற்பனை, சந்தா மூலம் வருமானம் பெறலாம் உள்ளூர் டெலிவரி அல்லது சேவை மளிகை பொருட்கள், பார்சல்கள், வேலைகள் செய்து தரும் சேவை GOOGLE FORMS , WATSAPP மூலம் ஆர்டர்கள் பெறலாம் UPI, PAYTM மூலம் பணம் பெறலாம் இந்த யோசனைகளில் ஏதேனும் உங்களுக்கு பிடித்திருந்தால், அதைப் பொருத்து ஒரு வணிகத் திட்டம் உருவாக்க உதவலாம். 

TAMIL QUOTES - BLOGSPOT - TAMIL NSA POSTS #03

 




இங்கே உங்கள் ஸ்மார்ட்போனைக் கொண்டு தொழில் தொடங்க 10 யோசனைகள் தமிழில்: . மொபைல் உள்ளடக்க உருவாக்கும் ஸ்டுடியோ
உங்கள் போனில் வீடியோக்கள் எடுத்து, தொகுத்து, சோசியல் மீடியாக்களில் வெளியிடலாம் இப்படி வியூக்கள் கிடைத்தவுடன் பிராண்ட் ஒப்பந்தங்கள், விளம்பர வருமானம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்
 
கேப்கட் , கேன்வா, இன்ஷாட் போன்ற செயலிகள் உதவியாக இருக்கும் சோஷியல் காமர்ஸ் விற்பனையாளர் வாட்ஸ் அப் மூலம் நேரடியாக பொருட்கள் விற்பனை செய்யலாம் 

கையிருப்புகள், வாடிக்கையாளர் உரையாடல்கள், பணப்பரிவர்த்தனைகள் என்று எல்லாமே உங்கள் போனிலேயே பதிவு பண்ணி வைக்கலாம். 

கைவினைப் பொருட்கள், பழைய பொருட்கள், உள்ளூர் சிறப்புப் பொருட்கள் சிறந்த தேர்வுகள் - பாட்காஸ்ட் தயாரிப்பு இந்த விஷயத்துக்கு ANCHOR மற்றும் PODBEAN போன்ற செயலிகள் மூலம் எபிசோட்கள் பதிவு செய்யலாம்
 
ZOOM மற்றும் RIVERSIDE மூலம் விருந்தினர்களை நேரலையில் பேட்டி கொள்ளலாம் இந்த வகையில் நீங்கள் பண்ணும் விளம்பரங்கள், ஆதரவு மூலம் வருமானம் பெறலாம்

 ஆன்லைன் பயிற்சி அல்லது துணைபாடம் போன்றவை வீடியோக்கள் மூலம் மொழி, உடற்பயிற்சி, பாடப்பயிற்சி வழங்கலாம் பண நிர்வாகத்துக்கு கூகிள் கேலன்டர் மற்றும் RACER PAY மூலம் நேரம் மற்றும் பணம் நிர்வகிக்கலாம்

 
INSTAGRAM - மூலம் LINKEDIN - மூலம் விளம்பரம் செய்யலாம்

மற்றவர்களுக்காக பயண திட்டமிடல் மற்றும் முன்பதிவு சேவை
ஸ்கை ஸ்கேன்னர், ஏர் பிஎன்பி, கூகிள் மேப்ஸ் போன்ற செயலிகள் மூலம் பயண திட்டங்கள் உருவாக்கலாம் தனிப்பட்ட பயண அனுபவங்கள் அல்லது குழு சுற்றுலாக்கள் வழங்கலாம் வாடிக்கையாளர் ஆதரவு போனிலேயே உங்களுக்கு கிடைக்கும். 

TAMIL QUOTES - BLOGSPOT - TAMIL NSA POSTS #02



11. இந்த உலகத்தில் பெற்றோர் , ஆசிரியர் , தெய்வம் என்று எல்லோரோடு வேண்டுமென்றாலுமே நல்ல இணைப்பை உருவாக்கலாம் ஆனால் நல்லவனாக இருந்தாலும் யாரையும் நம்ப கூடாது. 

12. எப்போதுமே அழிவின் பாதைக்கு செல்பவர்களை காப்பாற்ற நினைப்பவர்களும் காயப்படுவார்கள். 

13. பணத்துடைய மதிப்பு தெரியாதவர்களுக்கு உழைக்கும் மக்கள் அந்த பணத்தை சம்பாதிக்க கொடுக்கும் உழைப்பின் மதிப்பும் தெரியாது. 

14. இந்த உலகத்தில் பணக்காரர்கள் இலவசமான தகவல்களின் மூலம் விலை கொடுக்க வேண்டிய தகவல்கள் என்னவென்று கற்றுக்கொள்கிறார்கள். 

15. வெப்ப காற்றில் பயிர்கள் விளையாது கள்ளிச்செடிகள்தான் விளைவது போல கஷ்டப்பட்டவர்கள் குணம் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். 

16. பொறாமையில் இருப்பவர்கள் நெருக்கமாக பழக்குகிறார்கள் என்றால் ஒரு கட்டத்தில் கப்பலை கவிழ்ப்பதற்க்குதான். 

17. ஒரு இருபதாயிரம் நாணயங்கள் முதலீட்டுக்கு நூறு நாணயங்கள் கிடைப்பதுதான் இலாபம் கிடைப்பதுதான் பொதுவான வியாபாரம் எனவே கவனமாக இருக்க வேண்டும். 

18. புதிய செயல்களை கஷ்டப்பட்டு செய்து புதிய நியூரான்களை நமது மூளைக்குள் கிரியேட் பண்ணினால்தான் நம்மால் வெற்றியை நோக்கிய செயல்களை சிறப்பாக செய்ய முடியும் 

19. ஒரு மனிதன் அவனுடைய கௌரவத்தை எப்போதுமே அதிகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கௌரவம் குறைந்துவிட்டால் வாழ்க்கை நம்மை விட்டு சென்றுவிடும். 

20. மொழியும் கம்யூனிக்கேஷனும் மட்டுமே வரலாற்றின் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. 






 

TAMIL QUOTES - BLOGSPOT - TAMIL NSA POSTS #01

 



1. மன அழுத்தத்துக்கு எப்போதுமே இடம் கொடுக்க கூடாது. நம்முடைய இயலாமையை சரிசெய்ய வேண்டும். 

2. நம்முடைய கம்யூனிக்கேஷன் தரமானதாக இருந்தால் எல்லாமே சாத்தியப்படும். 

3. நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து இருக்கும் இடத்தில் இருந்துதான் ஏதாவது செய்ய வேண்டும், புது இடம் தேடுவது ஏதோ ஒரு இழப்பைதான் உங்களுக்கு கொண்டுவந்து கொடுக்கும் 

4. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு ஒரு மனிதரும் டெஸ்டினியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 

5, மற்றவர்களிடம் பிரதிபலன் எதிர்பார்க்காமல் ஒரு கம்யூனிக்கேஷனை செய்யும் அளவுக்கு வளர்ச்சி அடைவதே சிறப்பானது 

6. சிஸ்டமை மொத்தமாக கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டுவந்தவனுக்கு இலட்சியம் நிறைவேறுவது இலவச இணைப்பு. 

7. சின்ன இடத்தில் இருந்துகொண்டு பெரிய இடத்துக்கு ஆசைப்படுவது தப்பான விஷயம் என்று சொல்பவர்கள் முட்டாள்கள் 

8. கடந்த காலத்தின் சிறைக்கைதியாக இருக்க வேண்டாம். எதிர் காலத்தின் பேரரசனாக இருங்கள். 

9. உங்களுடைய கல்வியும் செல்வமும் செயல்திறனும் ஒரு மில்லிமீட்டர் அளவுக்கு வளர்ந்தால் கூட கவனமான வகையில் நோட் பண்ணுங்கள். உங்கள் வளர்ச்சியை கவனித்து உங்களை மேம்படுத்தாமல் விட்டால் நீங்கள் தோற்றுப்போகலாம். 

10. சொகுசான இடம் - என்பது தோட்டம் அமைத்து மரங்களை வளர்க்க முடியாதவன் கட்டிய கட்டிடத்தின் மாத செலவு வைக்கும் ஒரு காலி AC அறை போன்றது. 

11. உங்களுடைய வாழ்நாள் நிரந்தர வெற்றிக்கான ஒரு இரகசியமான அதிசய  குறிப்பு உங்களின் தினசரி வாழ்க்கைக்குள்ளேயே எங்கோ ஒளிந்து இருக்கும் !

GENERAL TALKS - வாழ்க்கையை இழந்து வாழ வேண்டாம் மக்களே !




இந்த உலகமே கொடிய விஷயங்களுக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்வது போன்ற உணர்வு. கடவுள் யாருக்குமே சப்போர்ட் செய்வதே இல்லை. சொல்லப்போனால் ஆபத்து என்று வரும்போது இங்கே மற்றவர்களுக்கு நல்லது பண்ணியவர்களை காப்பாற்ற யாருமே இல்லை.  இங்கே என்ன நடக்கிறது ? நல்ல மனிதர்கள் ஒரு வருடம் , இரண்டு வருடம் , இல்லை என்றால் 10 வருடங்களுக்கு சேர்க்கும் பணத்தின் அளவை விட கெட்ட மனிதர்கள் ஒரு மாதத்துக்குள்ளே சேர்க்கும் பணம் அதிகமானதாக இருக்கிறது ? இதனை மறுக்க முடியுமா என்ன ? மனிதன் தன்னுடைய திறன்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் அதிகப்படியான பணம், பொருள், அதிகாரம், வலிமை போன்ற நிறைய விஷயங்களை வைத்து இருப்பதால் மட்டும்தான் அவனால் அவனுடைய வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும். இன்னொஸெண்ட் என்று ஒரு மனிதன் வாழ்ந்ததால் தனது உணவு உடை இருப்பிடம் உட்பட எல்லாவற்றையுமே இழந்தது நிற்பான். இந்த சேதத்தை முடிந்தவரையில் குறைக்கத்தான் முடியும். கொடியவர்களுடைய கூட்டம் இங்கே தொண்ணூறு சதம் இருக்கும்போது நல்லவர் பத்து சதவீதமும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் காலி ஆவதைத்தான் நம்முடைய விதியோ காலமோ தலையெழுத்தோ எல்லாமே நிர்ணயம் செய்கிறது. பணம்தான் எல்லாமே. இங்கே அனைத்து விளையாட்டுக்களுமே பணம் சார்ந்ததுதான். பணம் இருந்தால் மட்டும்தான் மேலே வர முடியும். கடைசியாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்ள வேண்டும் என்றால் ஒரு உயிர் தன்னுடைய சாப்பாட்டையும் உடல் நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், தவறே இல்லை என்று ஒரு கடினமான கருத்தை நாம் அக்ஸேப்ட் செய்ய வேண்டும். இதனை அக்ஸேப்ட் செய்ய மனதுக்கு கடினமாகத்தான் இருக்கும் ஆனால் அக்ஸேப்ட் செய்யாமல் மட்டுமே இருக்காதீர்கள் பின்னாட்களில் மிக்கவுமே கஷ்டப்பட்டு உங்களுடைய கைகளையும் கால்களையும் கண்களையும் இழந்தாலும் ஆச்சரியம் இல்லை மக்களே.இந்த விஷயம் மிகவுமே அபாயகரமானது. நல்லவராக இருக்க வேண்டும் என்று வாழ்க்கையை இழந்து நிற்க வேண்டாம். இது வலைப்பூவின் தனிபட்ட கருத்துதான். உங்களுக்கு மாற்றுக்கருத்துகள் இருக்கும் எனும் கட்டத்தில் நிச்சயமாக தெரிவிக்கலாம் !

புதன், 27 ஆகஸ்ட், 2025

WHY WRITERS ARE IMPORTANT ? - ஒரு பதிவு !




நீங்கள் ஒரு திரில்லர் படம் எடுக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்வோம் , காட்சிகளை எப்படி என்ன ஸ்டைல்லில் எழுதிய வேண்டும் என்று தெரியுமா ? 1. கண்ணாடி பிரதிபலிக்கவில்லை நமது ஹீரோ தனது பிரதிபலிப்பு வேறுபடுவதை கவனிக்கிறார் — கண் இமைப்பது ஒத்துப்போகவில்லை, சிரிப்பது அவர்களால் இல்லாமல். இது மனக்கிளர்ச்சி தானா, அல்லது வேறு ஏதாவது இருண்ட சக்தியா? ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது — கனமான மூச்சு, ஒரு சொல் மட்டும். எண் யாருடையது என்று தேடும்போது, அது பல ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவருடையது என தெரிய வருகிறது. சில விநாடிகள் ஆகவேண்டிய எலிவேட்டர் பயணம், பல மணி நேரமாக நீளுகிறது. வெளியே நிகழும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன — ஒவ்வொரு முறை ஒரு புதிய, பயங்கரமான உண்மை வெளிப்படுகிறது. மனநல ஆலோசனை ஒரு வலையமாக மாறுகிறது ஒரு வழக்கமான ஆலோசனை அமர்வில், மருத்துவர் பாத்திரத்தின் ரகசியங்களை கூற ஆரம்பிக்கிறார் — அவன் மட்டுமே தெரிந்த விஷயங்கள். கதவு பூட்டப்படுகிறது. “நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். ஆனால் வேறு முறையில்,” என்கிறார் மருத்துவர்.  சில நண்பர்கள் ஒரு சின்ன விஷயத்தை விளையாட்டாக செய்கிறார்கள். அதன்பிறகு ஒருவர் மனதிற்குள் குரல்கள் கேட்க ஆரம்பிக்கிறார் — அந்த குரல்கள் அவர்களின் ஆழமான பச்சாதாபங்களை தெரிந்து கொண்டு அவர்களை வழிநடத்த ஆரம்பிக்கின்றன. ஒரு ஓவியம் ஒவ்வொரு நாளும் சிறிது மாறுகிறது — ஒரு உருவம் நெருக்கமாக வருகிறது, பின்னணி இருண்டதாக மாறுகிறது. இறுதியில், அது அவர்களின் மனநிலை சிதைவின் காட்சியாக இருப்பதை உணர்கிறார்கள். ஒரு நாள், கண் விழித்தபோது வீட்டில் பொருட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பின்னர் சுவர்கள் நகர்கின்றன. கதவுகள் மறைந்து விடுகின்றன. வீடு அவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிறது — மற்றும் தண்டிக்கிறது. தனது மனதைக் கட்டுப்படுத்த ஒரு நாட்குறிப்பை எழுத ஆரம்பிக்கிறார். ஒரு நாள், அவர் எழுதாத பதிவுகள் உள்ளே இருப்பதை காண்கிறார் — எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சம்பவங்களை விவரிக்கின்றன. ஒரு அந்நியன் வந்து பாத்திரத்தின் வாழ்க்கையை முழுமையாக விவரிக்கிறார் — அவரே சொல்லாத ரகசியங்களுடன். “நான் தான் உன் உண்மையான ‘நீ’... உன் வாழ்க்கையை மீண்டும் பெற வந்திருக்கிறேன்” என்கிறார். - இது போல ரொம்பவே கிரியேட்டிவாக எழுதினால்தான் இந்த காலத்தில் மக்களை கவர முடியும் !

இந்த எல்லா விஷயங்களும் ரொமான்டிக் காமேடி படங்களில் சகஜம் ! :)




1. மழையில் மீண்டும் சந்திப்பு

மழையில் திடீரென பழைய காதலர்கள் சந்திக்கிறார்கள். குடை இல்லாமல், ஒரே இடத்தில் தஞ்சம் புகும் போது பழைய உணர்வுகள் மீண்டும் எழுகின்றன.

 2. சூரியோதயத்தில் காதல் வெளிப்பாடு

ஒரு கூரையில் இரவு முழுவதும் பேசிய பிறகு, ஒருவர் சூரியோதயத்தின் நேரத்தில் தனது காதலை வெளிப்படுத்துகிறார் — அந்த ஒளிக்கேற்ப உள்ள உணர்வுகளுடன்.

 3. மாஸ்க் அணிந்த மாயம்

மாஸ்கரேட் விருந்தில், இரண்டு பேர் முகமூடி அணிந்து நடனமாடுகிறார்கள். பின்னர் அவர்கள் ஒருவரையொருவர் ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதை உணர்கிறார்கள் — ஆனால் இதுவரை காதலாக பார்க்கவில்லை.

 4. நூலகத்தில் நெருக்கம்

ஒரே புத்தகத்தை எடுக்க முயற்சிக்கும் போது, அவர்களது கைகள்碰டிக்கின்றன. அந்த அமைதியான இடத்தில், வாசிப்பும், சிரிப்பும், கண்கள் பேசும் காதலும் உருவாகிறது.

5. ரயில் நிலையத்தில் விடைபெறல்

ஒருவர் நகரத்தை விட்டு செல்ல தயாராக இருக்க, மற்றவர் அவரை நிறுத்த ரயில் நிலையத்திற்கு ஓடுகிறார். ரயில் புறப்பட தயாராக இருக்க, அவர்கள் சொல்ல வேண்டியதை சில விநாடிகளில் சொல்ல வேண்டும்.

6. இடி மின்னலுடன் வாதம்

ஒரு மின்னல் மழையில் ஏற்பட்ட வாதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணமாக மாறுகிறது. மழை அவர்களது அகம்பாவத்தை கழுவி, உண்மையான காதலை வெளிப்படுத்த உதவுகிறது.

7. ஒருவரை ஒருவர் வரைவது

அவர்கள் ஒருவரை ஒருவர் வரைய முடிவு செய்கிறார்கள். முகத்தை கவனமாக பார்க்கும் போது, நெருக்கம் அதிகரிக்கிறது — கடைசி வரைவில் ஒரு முத்தம்.
 
8. காடுகளில் தொலைந்து போவது

ஒரு நடைபயணத்தின் போது, அவர்கள் வழி தவறி நட்சத்திரங்களின் கீழ் இரவு கழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இயற்கையின் மத்தியில், அவர்கள் மனதைக் திறந்து பேசுகிறார்கள்.

 9. சமையல் சிரிப்புகள்

ஒருவர் மற்றவரை கவர சமையல் செய்ய முயற்சிக்கிறார் — ஆனால் அனைத்தும் குழப்பமாக முடிகிறது. இறுதியில், அவர்கள் மாவில் மூழ்கி சிரித்து, மெழுகுவர்த்தி ஒளியில் டேக் அவுட் உணவை பகிர்ந்து கொள்கிறார்கள்.

10. விமான நிலையத்தில் திருமண முன்மொழிவு

ஒருவர் புதிய வாழ்க்கைக்காக விமானம் ஏற தயாராக இருக்க, மற்றவர் திடீரென வந்து, “இங்கேயே இரு, நம்மால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்” என காதலுடன் முன்மொழிவு செய்கிறார்.

generation not loving music