இதுவரைக்கும் இருந்த ஜெனரல் டாக்ஸ் பகுதி இனிமேல் மறுபடியும் வராது என்று கடைசி பதிவில் சொல்லி இருந்தோம் ஆனால் இந்த சமுதாயத்துக்கு ஜெனரல் டாக்ஸ் பகுதி தேவைப்படுகிறது. இனிமேல் வரப்போகும் பதிவுகள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கபோகிறது என்ற நம்பிக்கை எனக்குள்ளே இருக்கிறது. இதுவரைக்கும் நடந்த விஷயங்கள் அணைத்துக்குமே என்னிடம் ஒரு எக்ஸ்ப்ளைனேஷன் இல்லை ! நடக்கும் விஷயங்கள் தவறாக நடக்கிறது என்று தெரிந்தாலும் துணைபோகவே சக்திகள் கட்டாயப்படுத்துகிறது. இருந்தாலுமே நடக்கும் விஷயங்களின் சாரம்ஸம் இப்போது புரிந்துவிட்டது. இதனை பார்க்கும்போது வேறு எந்த சக்தியும் தடுக்காதது போலத்தான் நமக்கு தோன்றும் உண்மையில் நம்மை தடுக்கும் சக்திகளை மொத்தமாக சாம்பலாக மாற்றும் அளவுக்கு அதிகபட்ச சக்திகள்தான் நமக்கு இப்போது தேவையானது என்று நினைத்தால் அதுதான் தவறானது ! உண்மையில் தேவைப்படுவது மிக சிறந்த அறிவு திறன் ! போதுமான அறிவு இருந்தால் சக்திகள் நமக்காக தானாகவே சேகரித்துக்கொள்ளலாம். நம்மால் அறிவோடு முடிவெடுக்க முடியவில்லை என்றால் நம்மால் கடைசியில் என்னதான் சாதிக்க முடியும் ? அப்படியே சாதித்தாலும் அத்தகைய சாதனைகள் நிலைத்துவிடுமா ? நாம் அடைந்த வெற்றிகளை காப்பாற்றிக்கொள்ள முடியுமா ? இங்கே இந்த துறையில் உடல்நல குறைபாடு அதிகமாக உள்ளது என்று நிறைய பேர் சொல்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது. மாதம் ஒரு லட்சம் சம்பாதித்தாலும் உடல் நலத்தை காப்பாற்ற முடியாதா ? பிஸிக்கல் வொர்க் இல்லாமல் முடி கொட்டுதல் நடக்கிறது. முரட்டு தீனி வொர்க் நேச்சர் கண்டிப்பாக சரியில்லை. நல்ல சாப்பாடு கண்டிப்பாக சாப்பிட முடியாது. வீட்டு பிரச்சனைகளில் வாழ்க்கையே போய்விடுகிறது. பிரிவிலேஜ்மென்ட் , செட்டில்மென்ட் , ரெப்புட்டேஷன் , என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. தொடர்ந்து 10 வருடம் வேலை பார்க்க கண்டிப்பாக விருப்பம் இல்லை. இந்த மாதிரி ஒரு ப்ராஜக்ட் பண்ணினால் கண்டிப்பாக வென் யூ கட் தி லேர்னின்க் , யூ ஆர் டெட் ! என்ற ஒரு நிலைதான் இங்கே இருக்கிறது. இருந்தாலுமே எழுத்து துறையில் ஜெயிப்பது ஒரு போரை வெற்றி அடைவதற்கு சமமானது ஆகும் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக