செவ்வாய், 2 ஜூலை, 2024

MUSIC TALKS - VIDALA PULLA NESATHTHUKKU SEVATHTHA PULLAI PAASATHTHUKKU AZHAGAR MALAI KAATHTHU VANDHU THOOTHU SOLLADHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும் ஏக்கம் வந்ததையா
ஏகப்பட்ட ஆசை வந்து இவ மனசை தாக்குதையா
உன்ன நெனச்சு மனசுல இனிக்கும்  ஏக்கம் வந்ததையா



தோப்புக்குள்ள குருவி ரெண்டு சொந்தம் கொண்டு பேசுது
சொந்தமுள்ள நாமும் இங்கே ஜோடி எப்போ ஆவது
ஊருக்குள்ள பாக்கு வெக்க தேதி ஒண்ணு பாக்கணும
ஊரடங்கிப் போன பின்னும் நாம மட்டும் பேசணும்


சந்தனத்த பூசவா மிஞ்சி ஒண்ணு போடவா 
சங்குமணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணுமையா
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மாமன் பெத்த மருது உன்னை மறந்திருக்க முடியலையே
மருகி மருகி உருகி கரைஞ்சு வாட வைக்குறையே 

மீசையுள்ள ஆம்பளைக்கு ரோஷம் ஒன்னு போதுமா
மிச்சங்களை மீதங்களை நானும் சொல்ல வேணுமா
பச்சக் கிளி நெஞ்சுக்குள்ள மோகத் தீய மூட்டுற
பாசங்களை மூடி வைச்சு பாவலாவும் காட்டுற


வேட்டி கட்டும் மாப்பிள்ளே புத்தி மட்டும் போகலே
கோவப்பட்டா லாபம் இல்லே சேத்துகிட்டா பாவம் இல்லே


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
வாச மல்லி பூத்திருக்கு வாக்க பட காத்திருக்கு
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 
சங்கு மணி பூங்கழுத்தில் தாலி கட்ட வேணும்மைய்யா ! 


விடலை புள்ள நேசத்துக்கு செவத்த புள்ள பாசத்துக்கு
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?
அழகர் மலை காத்து வந்து தூது சொல்லாதோ ?

MUSIC TALKS - HEY UNNAITHTHAAN - KANNA LADDU THINNA AASAIYAA (HEY UNNAITHTHAAN PAAR ENNAITHTHAAN NAAN PONNUTHAAN) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




மா மா வில் யூ ?  மா மா வில் யூ ? 

ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


கண்ணீர் விடாம எவன்டா வெச்சுப்பான் 

கண்ணை கசக்காம எவன்டா வெச்சுப்பான் 

ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !



மாமா , இங்கே வந்தவன் போறவன் தங்குற சத்திரமா நானு 

என்னை புத்தம் புது சித்திரமா பாரு 

மாமா இந்த சித்திரம் பத்திரம் , பொத்தி பொத்தி வெச்சுக்குற ஆளு 

என்னை சுத்தி வரும் மூணு பேரில் யாரு ?


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்

சுந்தரி நீ சுந்தரன் நான் சேர்ந்தால் திருவோணம் 

செண்பகமே செண்பகமே தென் பொதிகை சந்தனமே 


உலா வரும் நிலா நான் தான்டா 

நீ என்னை தீண்டிட தடா போயேன்டா !

விரல் படா புறா நான் தாண்டா !

வலைகளை கிழிக்கிற சுறா !


ஆசைப்படிதான் எவன்டா வெச்சுப்பான் 

வாசப்படியில் எவன்டா பிச்சுப்பான் 

எலி பொறியில் எவன்டா சிக்கிப்பான் மாமா 


அடியே என் அன்ன கிளியே 

கொடியே காட்டு பச்சை கொடியே 

ரெடியே , நாங்க இப்போ ரெடியே 

நீ சொன்னபடியே நிப்போம் காலுக்கடியே 


யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !

யா ஐ வான பூம்பூம் பூம்பூம்பூம் !


ஹேய் உன்னை தான் , பார் என்னை தான் 

நான் பொண்ணுதான், பொன்னினம் தான் 

தோள் பின்னத்தான் யார் என் அத்தான் 

நீ கெஞ்சத்தான் நான் கொஞ்சத்தான் 

நீ மிஞ்சத்தான் நான் எஞ்சத்தான் 

தேன் தின்னத்தான் யார் என் அத்தான் 

MUSIC TALKS - EMBUTTU IRUKKUDHU AASAI UN MELA ADHAI KAATTA POREN - AMBUTTU AZHAGAIYUM NEENGA THALATTA KODI YETHA VAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்
உள்ளத்தை கொடுத்தவன் ஏங்கும்போது 'உம்'-முன்னு இருக்குறியே
செல்லத்த எடுத்துக்க ! கேட்க வேணாம் அம்மம்ம அசத்துறியே
கொட்டி கவுக்குற ஆளையே இந்தாடி !

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்

கள்ளம் கபடம் இல்ல உனக்கு,  என்ன இருக்குது மேலும் பேச
பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய சொக்கி கிடக்குறேன் தேகம் கூச
தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த உலகையும் பார்த்திடலாம்
சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்
முன்னப் பார்க்காததை இப்போ நீ காட்டிட விஷம் போல ஏறுதே சந்தோஷம் !


எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்


ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி
கன்ன கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு
பத்து தல கொண்ட இராவணனா உன்ன ரசிக்கனும் தூக்கி வந்து
மஞ்சக்கயிரொன்னு போட்டுப்புட்டு என்னை இருட்டிலும் நீ அருந்து
சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற ? மலை ஏற ஏங்குறேன் உன் கூட !


எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அதை காட்டப்போறேன்
அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன்


MUSIC TALKS - KANNAI KAATU PODHUM NIZHALAGA KOODA VAAREN INNUM ENNA KELU KURAIYAMA NAANUM THAAREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 



கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பளை ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயம் ஆகலை சம்பந்தம் போடலை அப்பவுமே என் உசுரு நீ நீ
அன்புல விதை விதைச்சு என்ன நீ பறிச்சாயே


நெஞ்சுல பூ மழையை சிந்துற உன் நினைப்பு என்ன தூக்குதே
எப்பவும் யோசனையை முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச நான் வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதைனாலும் உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறி அடிச்சு என்னை நீ சாயிச்சே
சக்கர வெயில் அடிச்சு  சட்டுன்னு ஓய்ஞ்ச
இறக்கையும் முளைச்சுடுச்சு கேட்டுக்கோ கிளி பேச்சை !

கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்


தொட்டதும் கைகளுல ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என்னை தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும் நீ தூரம் நின்னால் தாங்கலே
கட்டிலிடும் ஆசையால என் கண்ணும் ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து 
சொல்லவும் முடியவில்ல சூட்டையும் ஆத்து
உன்னை என் உசுருக்குள்ள வைக்கணும் அட காத்து


கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...