இவ்வளவு துல்லியமாக ஒரு ஹியஸ்ட் பிலிம் நம்ம தமிழ் சினிமாவில் பார்த்தது இல்லை. நாணயம் , சூது கவ்வும் போன்ற படங்கள் ஹியஸ்ட் பிலிம்க்கு ஒரு பேர்ஸ்பெக்டிவ் கொடுக்கிறது என்றால் இந்த படம் இந்த குறிப்பட்ட ஜேனர்ரின் கோர் வரைக்குமே சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துடைய கதாநாயகன் சின்ன வயதில் இருந்தே ரொம்பவே பாதிக்கப்படுகிறார். அவருடைய மானதுக்குள்ளே இந்த வாழ்க்கையில் நிறைய பேரால் ஏமாற்றப்பட்டு நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழக்கும்போது நம்மிடம் அத்தியாவசியமான விஷயங்களை கூட வாங்குவதர்கு காசு இல்லாமல் போகிறது என்று நினைக்கும்போது நம்ம வாழ்க்கையே ரொம்ப கடினமானதாக மாறிவிடும். இந்த படத்தில் கதாநாயகர் இப்படி ஒரு பாதிப்பை அடைந்து அவ்வளவு கஷ்டங்களை பட்டுள்ளார். அதனால் இந்த சமூகத்தின் மீது அதிபயங்கரமான கோபம் உருவாவதால் அவருடைய மொத்த திறனை பயன்படுத்தி நுணுக்கமான மோசடி ஏமாற்று வேலைகளை திட்டமிட்டு செய்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பணத்தை மோசடி பண்ணுகிறார். இப்போது இந்த குற்றங்களில் எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் இருந்ததால் துணிவாக இருக்கும் இவருடைய வாழ்க்கையில் ஒரு நாள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு நண்பர்களால் துரோகம் பண்ணப்பட்டு கையில் இருக்கும் காசு எல்லாமே இழந்த பின்னால்லும் குடும்பம் குழந்தைகள் என்று ஆன பின்னாலும் கெட்டவர்களால் பயமுறுத்தப்படும் கதாநாயகர் எப்படி வாழ்க்கையில் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை. இந்த படம் ரொம்ப நேர்த்தியாக ரொம்ப சிறப்பாக எடுக்கப்பட்ட படம். நடராஜ் இந்த படம் மொத்தத்தையும் தாங்கி நடித்து உள்ளார். சப்போர்டிங் கேரக்டர்ஸ் எல்லோருமே ரொம்ப பெஸ்ட்டாக பண்ணி இருப்பார்கள். இந்த படம் வெளிவந்த காலத்தில் மோசடி ஏமாற்று வேலைகளுக்கு ஒரு அவார்னஸ் கொடுத்து இருந்ததை கண்டிப்பாக யாராலுமே மறுக்க முடியாது. இந்த படம் கண்டிப்பாக எல்லோருமே பார்க்க வேண்டிய படம். இந்த வலைப்பூவில் இருக்கும் தகவல்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பாக நீங்கள் அனைத்து போஸ்ட்களையும் படிக்கவும், வருடக்கணக்கான உழைப்பால் மட்டும்தான் இந்த வலைப்பூ உருவாகி இருக்கிறது.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
வெள்ளி, 1 டிசம்பர், 2023
CINEMA TALKS - ARUVI - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
CINEMA TALKS - KULLANARI KOOTAM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
GENERAL TALKS - இன்னைக்கு தேதிக்கு PASSIVE INCOME எவ்வளவு முக்கியமானது ?
உங்களுக்கு வரக்கூடிய சம்பளத்தில் மொத்தம் 2 வகை இருக்கு . 1. ACTIVE INCOME - அதாவது ஒரு ஆக்டிவ் ஆன வேலையை செய்ய செய்ய ஒரு சம்பளம் உங்களுக்கு கிடைக்கும். இந்த வகை தொகை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் ஏதாவது நன்றாக பண்ண வேண்டும். 2. PASSIVE INCOME - இந்த தொகை உங்களிடம் இருக்கும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களின் மூலமாகவும் பென்ஷன் தொகை போன்ற செய்த செயல்களுக்காக உங்களுக்கு கிடைக்கும். இன்னைக்கு தேதிக்கு ஆக்டிவ் வருமானத்தில் நிறைய சிக்கல்களை கண்ணாலே பார்க்க முடிகிறது. குறிப்பாக கரோனாவுக்கு பின்னால் யாருக்குமே அவர்களுடைய தகுதிக்கு ஏற்ற அளவுக்கு நல்ல வேலை கிடைக்கவே இல்லை. இங்கே நிலைப்பாடு இருக்கும்போது எப்படி நம்மால் ஒரு நிரந்தர வருமானம் நமக்கு வந்துகொண்டு இருப்பதை விட்டுக்கொடுக்க முடியும் என்று யோசித்துவிட்டு மாதம் ஆனால் அந்த 20,000/- என்று சம்பளம் போட்டதும் உடனடியாக வாடகை , உணவு , ரீ- சார்ஜ் , கேபிள் என்று எல்லாமே வரிசையாக பில்லாக வந்துவிடுகிறது. ACTIVE ஆன INCOME கண்டிப்பாக செலவு ஆகிவிடும். குடும்பம் குழந்தைகள் என்று போனால் இன்னுமே அதிகமாக செலவு ஆகிவிடும். இங்கே PASSIVE ஆன INCOME என்று வேலை செய்தாலும் செய்யாமல் போனாலும் உங்களுக்கு ஒரு தொகை மாதாந்திரமாக கிடைத்துவிடும் என்றால் நன்றாகத்தான் இருக்கும் அல்லவா ? நிறைய வெற்றியாளர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் சாதிக்க பேஸிவ் இன்கம் உதவியாக இருக்கிறது. சொத்துக்கள் கரையாமல் இருக்க பேஸிவ்வாக கிடைக்கும் ஒரு சின்ன தொகை கூட அந்த நாளின் செலவுக்கு பிரயோஜனப்பட்டு இருப்பதால் சேமிப்புகளில் கையை வைக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்பது நல்ல விஷயம்தானே ?
♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ
நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...

-
எழுத்தாளர் ஜோடி சுபா — சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் — இன்றைய காலத்திய மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்கள். குறி...
-
சுஜாதா ரங்கராஜன், தமிழ் இலக்கியத்தின் மிகப் புகழ்பெற்ற நவீன எழுத்தாளர்களில் ஒருவராக, அறிவியல், தொழில்நுட்பம், மற்றும் மனித உணர்வுகளை திறம்பட...