திங்கள், 1 ஏப்ரல், 2024

MUSIC TALKS - DILAMO DILAMO - KAALAILAIKU RATHIRI MEL KADHALE - SONG LYRICS - பாடல் வரிகள்

 




 
காலைலேக்கி ராத்திரி மேல் காதலே 
காலைலேக்கி ராத்திரி மேல் காதலே 
தீக்குச்சிக்கு தண்ணி மேலே காதலே 
 
SO.. EK பாஸ்கர் என்னுடன் லவ்வை காப்பாத் !
'SO.. EK பாஸ்கர் என்னுடன் லவ்வை காப்பாத் !
 
அமெரிக்கா நீயானா 
ஆப்கானிஸ்தான் நானானா
கல்யாணம் எந்த ஊரில் கூறு

உன் ஊரும் ஓகேதான் எங்க ஊரும் ஓகேதான்
பின் லேடன் என்ன சொல்றான் பாரு 
உன் மேலே பித்து பித்து பித்து பித்து
நோய் தீர முட்டு முட்டு முட்டு முட்டு
உன் மேல பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு
காதல்ல சீன் போட உம் ஜெட்டு வேகத்தில் வா
 
ஸ்ரீலங்கா நீயானா எல்.டி.டி.இ நானானா
அய்யய்யோ வாய கொஞ்சம் மூடு
 
டி.எம்.கே நீயானால்… எ.டி.எம்.கே நானானா 
கோட்டைல நம்ம வீட்ட போடு
 
வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு 
வாய்மேலே இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு
காஞ்ச மாடு கம்பில பாயுறத போல்
 
 
காலைலேக்கி ராத்திரி மேல் காதலே 
காலைலேக்கி ராத்திரி மேல் காதலே 
தீக்குச்சிக்கு தண்ணி மேலே காதலே 

SO.. EK பாஸ்கர் என்னுடன் லவ்வை காப்பாத் !
SO.. EK பாஸ்கர் என்னுடன் லவ்வை காப்பாத் !
 
 

MUSIC TALKS - NEE VANDHU PONADHU NETRU MAALAI NAAN ENNAI THEDIYUM KAANAVILLAI - SONG LYRICS - பாடல் வரிகள் !


நீ வந்து போனது நேற்று மாலை 
நான் என்னை தேடியும் காணவில்லை 
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை 
 
என் வானம் தேடிய வானவில்லை 
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை 
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை 
 
சொப்பனம் கண்டபின் கண்ணை காணோம் 
சொல்லிய வாா்த்தையில் மொழியை காணோம் 
கற்பனை செய்தபின் காண நீ இல்லையே 
 
உலக பூமியில் மேகம் ஆனாய் 
கற்கண்டு மாமழை தந்து போனாய் 
என் உயிா் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே 
 
நீ வந்து போனது நேற்று மாலை 
நான் என்னை தேடியும் காணவில்லை 
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை  
 
திங்கள் செவ்வாய் என்றே நகரும் 
எந்நாள் என்று இன்பம் நுகரும் 
நான் கண்டேன் என் மரணம் 
 
நஞ்சை உண்ணும் தொண்டை கமரும் 
பஞ்சை பற்றி செந்தீ பரவும் 
ஓ எங்கே என் அமுதம் 
 
திரை சிலைகள் இல்லாத என் ஜன்னல் ஊடாக தேடினேன் 
வெளி ஓசைகள் இல்லாமல் வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன் 
என்னை உன் உள்ளங்கை மீது நீ தாங்கி தாலாட்ட ஆடினேன் 
சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன் 
 
நீ வந்து போனது நேற்று மாலை 
நான் என்னை தேடியும் காணவில்லை 
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை 
 
விண்ணை விட்டு செல்லும் நிலவே 
பெண்ணை கண்டு நின்றால் நலமே 
ஓ இங்கே நான் தனியே 
 
முன்னும் பின்னும் முட்டும் அலையே 
எங்கே எங்கே எந்தன் கரையே 
நீ சொன்னால் சோ்ந்திடுவேன் 
 
கடை கண்ணால நீ பாா்த்த பாா்வைகள் போதாமல் ஏங்கினேன் 
சிறு ஓசைகள் கேட்டாலே நீ தானோ என்றே நான் தேங்கினேன் 
வெறும் பிம்பத்தை நீ என்று கை நீட்டி ஏமாந்து போகிறேன் 
கள்ளமில்லா வெள்ளை நிலா நீதானடி 
 
நீ வந்து போனது நேற்று மாலை 
நான் என்னை தேடியும் காணவில்லை 
வெண்பனி மூட்டத்தில் போா்வையாக எங்கும் வெள்ளை 
 
என் வானம் தேடிய வானவில்லை 
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை 
நீ தந்த நேரத்தில் காற்றில் கூட அசைவில்லை

MUSIC TALKS - MEGATHTHIL ONDRAAI NINDROME ANBE MAZHAI NEERAI SIDHARI POKINDROM ANBE - SONG LYRICS - பாடல் வரிகள் !


மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே  
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளி ஆகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்டு உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்டு உன் மென்மையை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கல்லாய் சிலநாள் தெரிவோம் அதனால் உறவா செத்துவிடும் 
கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றி விடும்
வெளியூர் போகும் கற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இலையுதிர் காலம் நிச்சியம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உன்னை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருக்கே !
உன்னை எண்ணி என் உயிர்கலம் உடைந்திருபேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன்

அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்ணே பெண்ணே நம் பிரிவினில் துணை இருப்பேன்
கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன் தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்ட சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே 

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரம் இல்லை
மழை என்பது நீருக்கு மரணம் இல்லை
மீண்டும் ஒருநாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒருதுளி ஆகி முத்தாய் மாறிடுவோம் 

TAMIL TALKS - EP. 66 - இந்த அடுத்த வெர்ஷன் அப்டேட் என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை !


இன்றைக்கு என்னுடைய கண்களுக்கு முன்னால் நடக்கக்கூடிய பிரச்சனைகளையும் பார்க்கிறேன். அதே சமயத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதையுமே நன்றாக தெரிந்துகொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலுமே இந்த கண்ணுக்கு தெரியாத மாய சக்தி எதிர் தரப்புக்குத்தான் சாதகமாக இருக்கிறது. வைஸ் சிட்டி , சான் ஆன்ட்ரியாஸ் கணினி விளையாட்டுக்களை போல அவர்களிடம் இருக்கும் இனம் புரியாத சக்திகளை  பயன்படுத்தி என்னையும் என்னுடைய வாழ்க்கையையும் தாக்குவது எல்லாமே மிகப்பெரிய குற்றம் ஆகும். இன்றைய தேதிக்கு நமக்கு தேவைப்பட வேண்டியது ஒரு போராட்டம். இப்படியே சென்றுக்கொண்டு இருந்தால் எதிர்ப்பவர்கள் துரிதமான இரத்தம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுவருவார்கள்.இன்னைக்கு தேதிக்கு எனக்கு என்ன சந்தோஷமான வாழ்க்கையா கிடைத்து உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் நேரடியாக நம்மை கடித்து சாப்பிட்டுவிட மட்டும்தான் நம்மை சுற்றி இருப்பவர்கள் இருக்கிறார்கள். விவசாயம் பண்ண தெரியாத மரங்களை காப்பாற்ற தெரியாத எப்போது பார்த்தாலும் நல்ல விஷயத்தை குழந்தைக்கு சொல்வது போல சொல்லி புரிய வைத்தாலும் கோபப்பட்டு இருக்கும் எல்லாவற்றையும் குரங்கு போல பிடுங்கிக்கொண்டு இரத்தம் சாப்பிடும் ஆட்கள் இவர்கள். சரியான சலித்து எடுத்த முட்டாள்கள். தங்க முட்டையிடும் வாத்து கிடைத்தால் அப்படியே அறுத்து அன்றைக்கே குழம்பு வைத்து சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படும் இவர்கள் தீனிக்காக தானியங்களை கூட போடாத சோம்பேறி பூனைகள். இவர்களுக்குதான் எதிர் தரப்பின் மொத்த ஆதரவும் இருக்கிறது. பின்னால் இருந்து உதைவாங்க வேண்டும் என்று எதிரிகள் கட்டாயப்படுத்தினால் கன்னத்தை காட்டுவது போல முதுகை காட்டிக்கொண்டு உதை வாங்க தயாராக இருக்கின்றார்களை அன்றி கொஞ்சமாவது மூளையையும் பலத்தையும் பயன்படுத்தி வெற்றி அடைய யோசிக்கின்றார்களா ? இவர்களால் நான் என்னுடைய வெர்ஷனை மேம்படுத்த முடியாமலே போகின்றது. 



 

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...