செவ்வாய், 9 செப்டம்பர், 2025

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #7

 



இந்த பாட்டு வரிகள் பிரமாதமாக கிராமத்துக்கு அந்த மொழிக்கு எழுதி இருப்பார்கள் ! தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி - கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி - ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே - சிறுதண்ணி தோளோடும் மாரோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே -  ஒத்தை மழை துளி பார்த்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே ! பூத்தும் அரும்பு பூக்கலையே !! தொட்ட கடன் இன்னும் தீக்கலையே ! -- மச்ச கன்னி ஒன்ன காங்கலையே ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே பாட்டு சத்தம் கேக்கலையே அந்தி பகல் ஏதும் பாக்கலையே மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன் நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன் தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடைய பாத்து மெரளும் கொடகண்டு மெரளாத கோடாளி காள தாவணி பாத்து மெரளும் பாசி மணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீய வச்சு போனவளே தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி வாத்து முட்டைய போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி கையில் கைய வச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி !! - இந்த பாட்டு வரிகள் தாஜ் மஹால் படத்தில் இருக்கும் ஈச்சி எழுமிச்சி பாட்டில் இருந்து எடுத்தது, ஒரு பாட்டு வரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட ஒரு கிராமத்து பாடல்களின் அதிசயம் இந்த படம் !

MUSIC TALKS - KANMOODI THIRAKKUMPODHU KADAVUL EDHIRE VANDHATHU POLA ADADA EN KAN MUNNADI AVALE VANDHU NINDRAALE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கண்மூடி 
திறக்கும் போது
கடவுள் 
எதிரே வந்தது 
போல

அடடா 
என் கண் முன்னாடி 
அவளே வந்து நின்றாளே

குடை இல்லா 
நேரம் பார்த்து
கொட்டி போகும் 
மழையை போல

அழகாலே 
என்னை நனைத்து 
இதுதான் காதல் 
என்றாளே !

தெரு முனையை 
தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் 
என்று இருந்தேன்
தேவதையை 
பார்த்ததும் இன்று
திருநாள் 
என்கின்றேன்

அழகான
விபத்தில் இன்று
ஹையோ நான் 
மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க 
வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது…\
அழகான பறவைக்கு 
பேர் வேண்டுமா

நீ என்னை 
பார்க்காமல்
நான் உன்னை 
பார்கின்றேன்
நதியில் விழும் 
பிம்பத்தை 
நிலா அறியுமா

உயிருக்குள் 
இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் 
காதல் இதுவா
இதயத்தில் 
மலையின் எடையை
உணர்கின்றேன் 
காதல் இதுவா

வீதி உலா 
நீ வந்தால்
தெருவிளக்கும் 
கண்ணடிக்கும்

வீடு செல்ல 
சூரியனும் 
அடம்புடிக்குமே
நதியோடு 
நீ குளித்தால்
மீனுக்கும் 
காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு 
பார்க்கதான் 
மழை குதிக்குமே

பூகம்பம் வந்தால் கூட
பதறாத 
நெஞ்சம் எனது
பூ ஒன்று 
மோதியதாலே
பட்டென்று 
சரிந்தது இன்று


MUSIC TALKS - PURIYAVILLAI IDHU PURIYAVILLAI - MUDHAL MUDHALAI MANAM KARAIVADHU YEN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



˚∧_∧   +        —̳͟͞͞💗
(  •‿• )つ  —̳͟͞͞ 💗         —̳͟͞͞💗 +
(つ  <                —̳͟͞͞💗
|  _つ      +  —̳͟͞͞💗         —̳͟͞͞💗 ˚
`し´

புரியவில்லை 
இது புரியவில்லை
இது புரியவில்லை

முதல்முதலாய் 
மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை

உனது ஞாபகம் 
மறையவில்லை
அதை மறைக்க 
என்னிடம் 
திறமை இல்லை

விழியில் பார்க்கிறேன் 
வானவில்லை
அதில் விழுந்த 
காரணம் தோன்றவில்லை
இதுபோல் 
இதுவரை 
ஆனதில்லை

காலை எழுந்தவுடன்
என் கனவுகள் 
முடிவதில்லை
மாலை மறைந்தாலும்
பள்ளிக்கூடம் 
மறப்பதில்லை

தோழி துணையை 
விரும்பவில்லை
தோழன் நீயும் 
மாறவில்லை
பேச்சில் பழைய 
வேகம் இல்லை
பேச ஏதும் 
வார்த்தைகள் இல்லை

சாரல் மழையினிலே
உடல் ஈரம் 
உணரவில்லை
சாலை மரங்களிலே
இன்று ஏனோ 
நிழல்கள் இல்லை

கால்கள் இரண்டும் 
தரையில் இல்லை
காலம் நேரம் 
மாறவில்லை
காற்றில் எதுவும் 
அசையவில்லை
காதல் போல 
கொடுமை இல்லை

MUSIC TALKS - SAHAAYANE SAHAAYANE - NENJUKKUL NEE MULAITHTHAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 





 ˚₊‧꒰ა❤︎໒꒱ ‧₊
சகாயனே சகாயனே 
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே 
என்னை நீ ஏன் பறித்தாய்

உன் எண்ணங்கள் தாக்க 
என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்

ஒரு முறை உன் பேரை 
உதடுகள் சொன்னாலே 
பசி இன்றி போவதென்ன
பலமுறை சொன்னாலும் 
உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன

தவறி விழுந்த பொருள்போல் 
என்னை எடுத்தாயடா
தவணை முறையில் 
உனை நான் சிறை பிடித்தேனடா

பிள்ளை போல் 
என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை 
அன்பில் நீந்து நீந்து

கனவிலும் காணாத 
வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத 
இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட

இறந்து இறந்து பிறக்கும் 
நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து 
மரிக்கும் வரம் குடுத்தாயடா

கள்ள பார்வை 
என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று 
உள்ளம் எண்ண எண்ண !

 ˚₊‧꒰ა❤︎໒꒱ ‧₊

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...