இந்த உலகத்துடைய இப்போதைய தேவை ஒரு கடினமான அதிகாரம். பொதுவாக சக்திகள் அப்படின்னு நீங்கள் என்னென்ன விஷயங்களை சொல்லுவீர்கள். கடினமான அதிகாரம் உங்களுக்கு கிடைத்தால் எல்லாமே உங்களுக்கு கிடைத்துவிடும். கண்டிப்பாக கடவுள் அந்த அதிகாரத்தை பெற அனுமதிக்க மாட்டார். நாம்தான் பெற வேண்டும். இங்கே ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டும். நமக்கு தேவையான விஷயங்களை அடையவேண்டும் என்று போராடுவது ரொம்பவுமே அவசியமானது. கோபப்படாமல் இருந்து வாழ்க்கையில் என்னதான் சாதித்து விட முடியும் ? கோபப்படாமல் இருந்து விட்டால் உலகத்தில் இருப்பவர்கள் சாதிக்காமல் இருந்துவிடுவார்களா என்ன ? இந்த உலகத்தில் அடிப்படையில் கொஞ்சம் முட்டாள்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. அவர்களுடைய வாழ்க்கையும் கெடுத்துவிட்டு அடுத்தவர்களின் வாழ்க்கையும் கெடுத்துவிடுவார்கள். இவர்களின் மேல் கோபம் கொள்ள காரணம். இவர்களை திருத்த முயற்சித்து வரம் கொடுக்க நினைத்தால் வரம் கொடுத்தவன் தலையில் கையை வைத்து சாகடிக்க பார்ப்பார்கள். இவர்களுடன் கவனமாக இருக்க வேண்டும். வேட்டைக்காரன் தன்னுடைய வேட்டையாட வேண்டிய இலக்குக்கு மிக அருகில் இருப்பது போல உச்சகட்ட கவனத்தில் இருக்க வேண்டும். காலமும் கடவுளும் இவர்களை பார்த்து பரிதாபம் அடைய சொல்லும் ஆனால் அந்த தவறை மட்டும் பண்ணிவிடாதீர்கள். நீங்கள் மட்டும் பரிதாபம் கொடுத்துவிட்டால் இவர்கள் தலைக்கு மேலே சுத்தியல் வைத்து அடித்துவிடுவார்கள். அவ்வளவு மோசமான உதவாக்கறை ஜீவன்கள். நன்றாக சாப்பிட்டு தூங்கிவிட்டு அடுத்தவர்கள் வாழ்க்கையை நாசம் பண்ணவே பொறந்த முட்டாள்தனமான மூளை இல்லாத ஜீவன்கள். இவர்களுடைய வளர்ப்பில் ஒரு செடி வளர்ந்தால் கூட அந்த செடிக்கு கேவலம். இவர்கள் எல்லாம் குப்பையிலும் குப்பைகள். இவர்களை வைரங்களாக மாற்றுவது மட்டும் அல்ல ஒரு செங்கல்லாக மாற்றுவது கூட நடக்காத காரியம். கடவுள் இவர்களுக்குதான் சப்போர்ட் பண்ணுவார். அதுவும் நல்ல விதத்தில் எல்லாம் சப்போர்ட் பண்ண மாட்டார். இவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்று எதுவுமே கொடுவந்துவிட மாட்டார். இவர்களால் அடுத்தவர்களுடைய வாழ்க்கையில்தான் பின்னடைவுகளை கொண்டுவருவார். நல்ல விதத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களும் கூட நாசமாக போவது இந்த முட்டாள்கள் இருப்பதால்தான். தானும் வாழ மாட்டார்கள். அடுத்தவர்களையும் வாழவிட மாட்டார்கள். இவர்களைத்தான் கடவுளுக்கு கைபொம்மைகளாக வேலை பார்க்க வேண்டுமென்று விதி வைத்து இருக்கிறது. நாம் எப்போதுமே போராடுவது இந்த முட்டாள்களையும் இவர்களுடைய முட்டாள்தனங்களையும் எதிர்த்துதான். இந்த முட்டாள்களை எதிர்த்து கண்டிப்பாக கோபப்பட வேண்டும். இந்த முட்டாள்களை எதிர்த்து கண்டிப்பாக போராடவேண்டும். இவர்களுடைய மனதுக்குள் நஞ்சு நிறைந்த குணங்களும் அடுத்தவர்களை முன்னேற விடாமல் எப்போதுமே காலடியில் கிடத்த வேண்டும் என்ற தவறான அணுகுமுறையும் இருக்கிறது. கடவுள் பூமியை மாற்றும் சக்திகளை கொடுக்க வேண்டிய தங்கமான மனிதர்களை இதுபோன்று குப்பையான முட்டாள்களிடம் கொடுத்து அவர்களுடைய வாழ்க்கைக்களை தொடர்ந்து நாசமாக்கிக்கொண்டே வருகிறார்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !
POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
-
EN : In the hyper-accelerated landscape of 2026, our visual intuition has undergone a radical recalibration. We now inhabit a "post-t...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக